நிகழ்வு-செய்தி

இலங்கை கடல் எல்லை மீறிய இந்திய மீனவர்கள் 16 பேர் கடற்படையினரால் கைது
 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த இந்திய மீனவர்கள் 16 பேர் நேற்று (22) இரண்டு இடங்களில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 Mar 2017

சட்டவிரோதமாக கடல் பாலூட்டிகள் புகைப்படம் எடுத்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆறு பேர் கைது
 

கடற்படையினருக்கு கிடக்கப்பெற்ற தகவலின் மூலம் கடலோர பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான இரண்டு கப்பல்கலின் இனக்கப்பட்டுள்ள வீர்ர்களால் சட்டவிரோதமான முரையில் கடல் பாலூட்டிகள் புகைப்படம் எடுத்த நாங்கு வெளிநாட்டவர்கள் மற்றும் இரன்டு உள்நாட்டவர்கள் தல்அரம்ப கடற்கரையில் நேற்று (22) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

23 Mar 2017

வழங்கல் மாநாடு 2017 - திருகோணமலையில் இரண்டாவது முறையாக நடைபெறும்
 

மூன்றாவது நீண்ட சரக்கியல் மேலாண்மை மாணவ அதிகாரிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வழங்கல் மாநாடு 2017 தொடர்ந்து இரண்டாவது தடவயாக இம் மாதம் 24ம் திகதி திருகோணமலை கடற்படை கடல்சார் அகாடமியில் நடைபெற உள்ளன.

22 Mar 2017

இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் சயுர கப்பல் லங்காவி துறைமுகத்தை வந்தடைந்தது
 

அண்மையில் (மார்ச் 20) இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் சயுர கப்பல் மலேசியா லங்காவி துறைமுகத்தை வந்தடைந்தது.

21 Mar 2017

இந்திய மீனவர்கள் 10 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது
 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த இந்திய மீனவர்கள் 10 பேர் மற்றும் ஒரு படகு நேற்று (20) நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து வடக்கு கடற்படை கட்டளையின் இனக்கப்பட்ட கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 Mar 2017

பாலதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு இலங்கை கடற்படை உதவி
 

அண்மையில் (மார்ச் .19) பாலதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்திற்கு இலங்கை கடற்படை உதவியுள்ளது.

20 Mar 2017

கடற்படையினரால் மேலும் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
 

இலங்கை கடற்படை அண்மையில் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை, ஆகிய பகுதிகளில் சுத்தமான குடிநீரை வழங்கும் வகையில் மேலும் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை கடந்த 18ம் திகதி நிறுவியுள்ளன.

20 Mar 2017

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவு
 

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 எனும் கருத்திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட பல சமூக சேவை நிகழ்வுகளின் செயற்பாடுகள் வெற்றிகரமாக இன்று (மார்ச் .17) நிறைவுபெற்றது.

17 Mar 2017

இலங்கை கடற்படை கப்பல் ரத்னதீபாக்கான புதிய இயந்திரம் அவுஸ்திரேலிய அரசினால் அன்பளிப்பு
 

இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் ரத்னதீபா கப்பலுக்கு மாற்று இயந்திரம் ஒன்றினை அவுஸ்திரேலிய எல்லை காவல்துறையினர் வழங்கியுள்ளனர்.

15 Mar 2017

இலங்கை கடற்படை க்கப்பல் சயுர “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2017” இல் பங்கேற்பு
 

மலேசியா லங்காவி தீவில் நடைபெற இருக்கும் “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2017” நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் சயுரா நேற்று (மார்ச் .14) தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

14 Mar 2017