நிகழ்வு-செய்தி
நோயாள் இறந்த தொழிலகப் பொறியியல் ஜேஏஎம்பி அமரசிங்க அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு “நெவுறு சவிய” மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு
இலங்கை கடற்படையின் பணியில் ஈடுபட்டுருந்த தொழிலகப் பொறியியல் ஜேஏஎம்பி அமரசிங்க வீர்ர் நீண்ட கால வியாதி காரணமாக இறந்தார்.குறித்த காரனத்தினால் “நெவுறு சவிய” கடற்படை “சுவசஹன” காப்புறுதி நிதியம் மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு இன்று(11) மரதன்கடவல அவருடைய விட்டில் வைத்து மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளன.
11 May 2017
“பிரினிவன் மங்கல்ய” புத்த நாடகக் கதைப் பாடல் பிரதமர் தலைமையில் அலரி மாலிகையில்
2017 சர்வதேச வெசாக் தின விழாவுக்கு இனையாக இசைக்கலைஞர் கலாநிதி பிரேமசிரி கேமதாச அவர்களின் “பிரினிவன் மங்கல்ய” புத்த நாடகக் கதைப் பாடல் நேற்று(10) அலரி மாலிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருடைய தளமையில் நடைபெற்றது.இன் நிகழ்வுக்காக வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களும் பங்கேற்றார்
11 May 2017
சர்வதேச வெசாக் பண்டிகைக்கு கடற்படையின் பூரண பங்களிப்பு
2017 சர்வதேச வெசாக் தின பண்டிகைவக்கு இனையாக கடற்படை மூலம் பல தொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
11 May 2017
சட்டவிரோத மீன்பிடிப்பதில் ஈடுபட்ட மூன்று இந்திய மீனவர்களுக்கு விடுதலை
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 03 இந்திய மீனவர்கள் மீண்டும் அந் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (11) இலங்கை கடற்படையின் உதவியின் நடைபெற்றுள்ளது.
11 May 2017
ஜனாதிபதி கையால் வீரர்களுக்கு வீடுகள் மற்றும் நிலங்கள் வழங்கப்படும்.
“சத்விரு சங்ஹிந்த” வீடு திட்டத்தின் கீழ் போரில் இறந்த, முடக்கப்பட்டுள்ள மற்றும் இப்போது சேவையில் ஈடுபட்டிருக்கும் முப்படை வீரர்களுக்கு வீடுகள் மற்றும் நிலங்கள் வழங்குவதள் அதிமெதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய தலைமையில் இன்று(10) பத்தரமுல்ல “அபெகம” வளாவின் நடைபெற்றது.
10 May 2017
வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை உறுபினர்கள் இரத்த தானத்தில் ஈடுபட்டனர்
இலங்கை கடற்படை மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சமூக சேவைகளின் மற்றொரு திட்டமாக வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை உறுபினர்கள் நேற்று(09) யாழ்.
10 May 2017
சூரிய ஆற்றலின் விளைவான மின்சார வேலி நிறுவப்படும்
கடற்படை மூலம் சூரியவெவ பகுதியில் கடற்படை மூலம் நிருவப்பட்டுள்ள சூரிய ஆற்றலின் விளைவான மின்சார வேலி இன்று (09) மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
09 May 2017
தலசீமியா மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவுக்கு அடிக்கள் நாட்டுவது மற்றும் தலசீமியா ஊசி இயந்திரங்கள் விநியோகம் சுகாதார அமைச்சர் தலமயில் கண்டியில்
தலசீமியா மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவுக்காக அடிக்கள் நாட்டுவது மற்றும் தலசீமியா ஊசி இயந்திரங்கள் விநியோக திட்டம் இன்று (08) சுதேச மருத்துவத்துறை சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து அமைச்சர் கெளரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவருடைய தளமையில் கண்டி போதனா வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.
09 May 2017
01 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது
கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் அடிமை தீவு போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொள்ளபட்ட சோதனைகளின் போது அடிமை தீவு பகுதியில் வைத்து 01 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்
08 May 2017
சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த ஆரு பேர் கடற்படையினரால் கைது
வடக்கு கடற்படை கட்டளையின் வீரர்களால் நேற்று (07) பருத்தித்துறை பகுதி கடலில் சட்டவிரோத நீர் முழ்கி நுட்பங்கள் பயன்படுத்தி கடல் அட்டைகள் பிடித்த ஆரு பேரை கைதுசெய்யபட்டுள்ளனர்.
08 May 2017


