நிகழ்வு-செய்தி
ஜப்பனீஸ் “கிரிசமெ” கப்பலில் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

தேவை நிரப்பு விஜெயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துரைமுகத்தை வந்தடைந்த ஜப்பனீஸ் சுய பாதுகாப்பு கடற்படை கப்பல் “கிரிசமெ” யில் சிரேஷ்ட அதிகாரிகள் இன்று (05) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்கள்.
05 Dec 2016
கண்டி ரக்பி அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி வெற்றி பெற்றது.

வெலிசர கடற்படை மைதானத்தில் இன்று (04) மாலை நடைபெற்ற டயலொக் ரக்பி லீக் 2016/17 போட்டியில் 04 முயன்றவரை 04 மாற்றங்கள் மற்றும் 03 தண்டனை அடிகலுடன் கண்டி ரக்பி அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி 37-32 ஆக வெற்றி பெற்றது.
04 Dec 2016
62 வது நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறக்கப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
04 Dec 2016
ஜப்பனீஸ் கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடையும்.

ஒத்துழைப்பு உருவாக்குவது மற்றும் தேவை நிரப்பு விஜெயமொன்றை மேற்கொண்டு ஜப்பனீஸ் சுய பாதுகாப்பு கடற்படை கப்பல் “கிரிசமெ” இன்று காலை(04) கொழும்பு துரைமுகத்தை வந்தடைந்தது.
04 Dec 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 உள்நாட்டு மீனவர்கள் கைது.

வடமேற்கு கடற்படை கட்டளை சிலாவதுர கடற்படை கப்பல் தேரபுத்தவின் வீரர்களால் நேற்று (3) சிலாவதுர கடல் பிரதேசத்தில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் 01 படகு, 01 தனியிழை வலை கைப்பற்றப்பட்டன.
04 Dec 2016
66வது கடற்படை தினம் முன்னிட்டு அனைத்து இரவு பிரசங்கம் மற்றும் தானமய பின்கம் கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் நடைபெறும்.

டிசம்பர் 09ம் திகதிக்கி ஈடுபடும் இலங்கை கடற்படையில் 66 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட அனைத்து இரவு பிரசங்கம் மற்றும் தானமய பின்கம் கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் நேற்று (2) மற்றும் இன்று (3) நடைபெற்றது.
03 Dec 2016
சட்டவிரோதமாக கடலாமை பிடித்த மூவர் கடற்படையினரால் கைது.

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட நச்சிகுடா, கடற்படை கப்பல் புவனெகவின் வீரர்களாள் அன்தோனிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக பிடித்துக் செல்வதற்கு தயாராக இருந்த கடலாமையுடன் மூவர் கைது செய்யப்பட்டது.
03 Dec 2016
ஊர்காவற்துறை தீவில் புதிய நிர்வழிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

ஊர்காவற்துறை தீவில் மக்களுக்குக்காக நிர்மாணிக்கப்படுகின்ற புதிய நிர்வழிக்கு அடிக்கல்லை நாட்டுவது கடந்த 02 திகதி வடக்கு கடற்படைக் கட்டளத் தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா அவருடய கையால் நடைபெற்றது.
03 Dec 2016
90 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன.

02 Dec 2016
59 வது நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய எண்ணக்கருத்திற்கிணங்க சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல அவருடய வழிமுறைகளின் கீழ் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிறுவப்பட்டுள்ள மூன்று நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று(03) திறந்து வைக்கப்பட்டது.
02 Dec 2016