நிகழ்வு-செய்தி
எலுவதீவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய படகுத்துறை திறக்கப்பட்டுள்ளது

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடைய வழிகாட்டுதலின் கீழ் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் அமைச்சின் நிதி உதவியுடன் கடற்படையில் முழு சிரமம் மற்றும் தொழில்நுட்பத்தின் எலுவதீவு தீவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய படகுத்துறை இன்று (02) திறக்கப்பட்டுள்ளது.
02 Dec 2016
இந்திய கடற்படைத் தளபதி ஸ்ரீ மஹா போதிக்கு மரியாதை செலுத்தினார்

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்கா அவர்கள் நேற்று(01) வட மத்திய பகுதியில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார்.
02 Dec 2016
66 வது கடற்படை தினத்தை முன்னிட்டு இந்து மத நிகழ்ச்சி நடைபெற்றது.

இலங்கை கடற்படையில் 66 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட இந்து மத நிகழ்ச்சி இன்று (01) கொட்டாஞ்சேனை, ஸ்ரீ பொன்னம்பலராமேஷ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது.
01 Dec 2016
இலங்கை கடற்படை யாழ் வைத்தியசாலையில் சுத்தமான குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கும்.

சிறுநீரக நோய் தடுக்கும் மீது ஜனாதிபதி செயலணியின் இணையாக சிறுநீரக நோய் தடுப்பிற்கான பாரிய செயற்பணியின் முன் பயணராக இருக்கும் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு மூலம் உருவாக்கப்பட்டு நிறுவப்பட்ட 56வது நீர் சுத்திகரிப்பு இயந்திரம் இன்று(01) யாழ்ப்பாண வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வின்போது மக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது.
01 Dec 2016
இந்திய கடற்படை தளபதி கிழக்குக் கடற்படை கட்டளையில் விஜயம் செய்தார்

காலி கலந்துரையாடல் 2016 சர்வதேச கடல் மாநாட்டில் கலந்துகொள்ள கடந்த நாட்களில் இலங்கைக்கு வருகை தந்த இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்கா அவர்கள் நேற்று (30)ஆம் திகதி கிழக்குக் கடற்படை கட்டளைத்தில் விஜயம் செய்தார்.
01 Dec 2016
அமெரிக்க பசிபிக் மண்டல தளபதி கிழக்குக் கடற்படை கட்டளையில் விஜயம் செய்தார்

காலி கலந்துரையாடல் 2016 ஏழாவது சர்வதேச கடல் மாநாட்டில் கலந்துகொள்ள கடந்த நாட்களில் இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க பசிபிக் மண்டல தளபதி அட்மிரல் ஹாரி பி ஹாரிஸ் அவர்கள் நவம்பர் 29 ஆம் திகதி கிழக்குக் கடற்படை கட்டளையில் அவதானிப்பு விஜயத்தின் ஈடுபட்டுள்ளார்.
01 Dec 2016
மூலோபாய கடல்சார் பங்களிப்புக்களை வளர்த்தலுடன் காலி கலந்துரையாடல் 2016 வெற்றிகரமாக முடிவுற்றது

30 Nov 2016
66 வது கடற்படை தினத்தை முன்னிட்டு முஸ்லீம் மத சடங்குகள் நடைபெற்றது.

இலங்கை கடற்படையில் 66 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட முஸ்லீம் மத சடங்குகள் இன்று (30) காலை கொழும்பு கோட்டை, சத்தாம் தெரு ஜும்மா முஸ்லீம் மசூதியத்தில் நடைபெற்றது.
30 Nov 2016
காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்கா அவர்கள் மூலம் நடத்திய விரிவுரை

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள், பல்வேறு நாடுகளில் இருந்து வந்த கடற்படை தலைவர்கள் உட்பட தனிநபர்கள், அதிதிகளில் மற்றும் உறுப்பினர்கள்,
29 Nov 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிட்டிய, இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீரர்களால் நேற்று (28) உடப்பு மற்றும் சின்னபாடு கடல் பிரதேசத்தில் மற்றும் உச்சமுனெய் கடல் பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
29 Nov 2016