All News
இலங்கை கடற்படையின் 264 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 269 பயிற்சி கடற்படையினர் கடற்படை சேவையில் இணைத்தனர்
இலங்கை கடற்படையின் 264 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 249 நிரந்தரப் பயிற்சி கடற்படையினரும், 20 தன்னார்வப் பயிற்சி கடற்படையினரும் உள்ளடங்கலாக மொத்தம் 269 பயிற்சி கடற்படையினர்…
திருகோணமலை கடற்பரப்பில் காணாமல் போன மீனவரைத் தேடும் பணிக்கு கடற்படையின் உதவி
2026 ஜூலை 03 ஆம் திகதி திருகோணமலை கடற்பரப்பில் மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது குறித்துக் கிடைத்த அவசரத் தகவலுக்கு அமைவாக,…
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 27 பேர் சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்
இலங்கை கடற்படையினால், 2026 ஜூன் 16 முதல் 30 வரையிலான காலப்பகுதியில், நாட்டின் கடல் பிராந்தியத்தை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம்; சட்டவிரோத…
புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) 03 ஜூலை அன்று அவரது…
கடற்படையினரால் இரத்ததான முகாம் ஏற்பாடு
இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக சேவை நடவடிக்கையாக, இரத்ததான முகாம் ஒன்று 2026 ஜூன் 27 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளை தலைமையக மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
6வது பாகிஸ்தான்-இலங்கை ஆயுதப்படைகள் பாதுகாப்பு கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்தது
6வது பாகிஸ்தான்-இலங்கை ஆயுதப்படைகள் பாதுகாப்பு கலந்துரையாடல் இன்று (03 ஜூலை) கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள கடற்படைத்…
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயன்ற மருந்து மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கற்பிட்டியில் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் 2026 ஜூன் 30 ஆம் திகதி கற்பிட்டி, இப்புன்தீவு கடல் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர…
புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (01 ஜூலை) பாதுகாப்பு…
வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இலங்கை கடற்படையின் 27 வது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கௌரவ ஜனாதிபதியும் முப்படைத் தளபதியுமான அநுர குமார திஸாநாயக்க அவர்களால், ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, வைஸ் அட்மிரல் தரத்திற்கு…
கடற்படையின் உயரிய மரியாதையுடன் 26 வது கடற்படைத் தளபதி அட்மிரல் கான்சன பானகொட கடற்படைச் சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்
இலங்கை கடற்படையின் 26 ஆவது கடற்படைத் தளபதியாக 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி முதல் பணியாற்றிய அட்மிரல் கான்சன பானகொட அவர்கள், 36 ஆண்டுகளுக்கும் மேலான தனது…













