All News
சர்வதேச கண்டல் தாவர தினத்தை முன்னிட்டு கிழக்கு கடற்படை கட்டளையினால் கண்டல் தாவர கன்றுகள் நடும் திட்டம்
இலங்கை கடற்படையினரால் 'க்ளீன் ஸ்ரீலங்கா' தேசிய திட்டத்தின் கீழ் நாட்டைச் சுற்றியுள்ள கடற்கரையைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக, 400 கண்டல் தாவர கன்றுகளை…
சட்டவிரோதமாக கடல் வழியே கொண்டுவரப்பட்ட 14,000 க்கும் மேற்பட்ட கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் சட்டத்தின் பிடியில்
இலங்கை கடற்படையினரால் மன்னார் சவுத் பார் கடற்கரை மற்றும் நிலப்பரப்பை உள்ளடக்கிய பகுதியில் 2026 ஜூலை 28 அன்று மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான…
தேசிய டெங்கு நுளம்புகள் ஒழிப்பு திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
'க்ளீன் ஸ்ரீலங்கா' செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள “டெங்கு நோயற்ற…
கடற்படை மரியாதையுடன் ரியர் அட்மிரல் கோசல வர்ணசூரிய கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
இலங்கை கடற்படையில் 33 வருடங்களுக்கும் மேலான சேவைக்காலத்தை நிறைவு செய்து, ரியர் அட்மிரல் கோசல வர்ணசூரிய இன்று (2026 ஜூலை 28) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
69 ஆவது மாணவச் சிப்பாய் ஆட்சேர்ப்பின் மாணவச் சிப்பாய் அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன
இலங்கை கடற்படையின் 69 ஆவது மாணவச் சிப்பாய் ஆட்சேர்ப்பின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவச் சிப்பாய் அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, கடற்படைத்…
கடற்படைத் தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கௌரவ வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்தார்
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இன்று (2026 ஜூலை 27) வெளிவிவகார அமைச்சில், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ…
CARAT - 2026 இருதரப்பு கூட்டுப் பயிற்சி சம்பூரில் தொடங்கியது
2026 ஆம் ஆண்டிற்காக அமெரிக்க கடற்படையின் பசிபிக் கடற்படைப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படை இணைந்து, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில்…
இலங்கை கடற்படை 'நேர்மையான அரச சேவைக்கான' உறுதிமொழியை ஏற்றுக் கொண்டது
‘நேர்மையான கலாச்சாரம் – தூய்மையான இலங்கை’ தேசிய திட்டத்திற்கு அமைவாக, நேர்மையான அரச சேவையை கட்டியெழுப்புவதற்கான உறுதிமொழியை இலங்கை கடற்படை இன்று (2026 ஜூலை 27) கடற்படை…
தேசிய டெங்கு நுளம்புகள் ஒழிப்பு திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
'க்ளீன் ஸ்ரீலங்கா' செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள “டெங்கு நோயற்ற…
இலங்கை கடற்படை விமானப்படையுடன் இணைந்து கடல்சார் நடவடிக்கைகளின் சிறப்பினை வெளிப்படுத்தி நடத்திய திருகோணமலை கடற்படை பயிற்சி - 2026 (TRINEX - 26) வெற்றிகரமாக நிறைவடைந்தது
‘திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2026’ (TRINEX - 26) ஜூலை 20 முதல் 24 வரை திருகோணமலை துறைமுகம் மற்றும் கடல் பகுதியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியின்…













