நடவடிக்கை செய்திகள்
2026
July
சட்டவிரோதமான முறையில் இந்நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சாம்பூ பக்கெட்டுகள் அடங்கிய தொகுதி ஒன்று, தலைமன்னாரில் வைத்து கடற்படையினரால் கண்டறியப்பட்டுள்ளது
இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் 'தம்மென்னா' நிறுவனத்தினால், 2026 ஜூலை 13 ஆம் திகதி தலைமன்னார், ஊருமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் ப...
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற மருந்துப் பொருட்கள் மற்றும் பீடி இலைகள் கடற்படையினரால் கற்பிட்டியடியில் மீட்பு
2026 ஜூலை மாதம் 10 ஆம் திகதி இலங்கை கடற்படையினர், கற்பிட்டி கீரிமுந்தலம் கடற்கரைப் பகுதியிலும் மற்றும் சிலாபம் கருக்கப்பனைப் பகுதியிலும் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள்...
கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட 60,000 இற்கும் அதிகமான கடல் அட்டைகளுடன் 26 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது
மன்னார், சவுத்பார் கடல் மற்றும் கடற்கரைப் பகுதியில் 2026 ஜூலை 09ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 60,448 இற்கும் அதிகமான கடல் அட்...
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள் மற்றும் ஷாம்பு உள்ளிட்ட பொருட்கள் கற்பிட்டியில் கைப்பற்றப்பட்டன
இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து புத்தளம், சின்னப்பாடு கடற்கரைப் பகுதியில் இன்று (2026 ஜூலை 08) காலை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்...
மன்னார் கடல் பகுதியில் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் சுழியோடி கடல் அட்டைகளைப் பிடித்த 04 சந்தேகநபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர்
இலங்கை கடற்படையினரால் 2026 ஜூலை 07 ஆம் திகதி மன்னார், உஸ்முக்குந்துறை கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேரங்களில் சுழியோடி கடல் அட்டைகளைப் பிடித்த நால்வரும் (04), ஒரு பட...
திருகோணமலை கடற்பரப்பில் காணாமல் போன மீனவரைத் தேடும் பணிக்கு கடற்படையின் உதவி
2026 ஜூலை 03 ஆம் திகதி திருகோணமலை கடற்பரப்பில் மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது குறித்துக் கிடைத்த அவசரத் தகவலுக்கு அமைவாக, இலங்கை கடற்படையினர் பிரதேச மீனவர்களின் உதவியுடன் தேடுதல...
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 27 பேர் சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்
இலங்கை கடற்படையினால், 2026 ஜூன் 16 முதல் 30 வரையிலான காலப்பகுதியில், நாட்டின் கடல் பிராந்தியத்தை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம்; சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட...
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயன்ற மருந்து மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கற்பிட்டியில் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் 2026 ஜூன் 30 ஆம் திகதி கற்பிட்டி, இப்புன்தீவு கடல் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற ஒன்பது லட்சத்து முப்பத்தைந்தாயிரம் (935,0...
June
சட்டவிரோதமாக பீடி இலைகளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சந்தேக நபர் ஒருவர் நீர்கொழும்பில் கடற்படையினரால் கைது
2026 ஜூன் 28 ஆம் திகதி நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட அறுநூற்று இருபது (620) கிலோகிராமிற்கும் அதிகமான ...
சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஏராளமான பொருட்களை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்
2026 ஜூன் 24 ஆம் திகதி நெடுந்தீவு வெள்ளை கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்களின் இருப்பு கைப்பற்றப்பட்டன.













