நடவடிக்கை செய்திகள்
2026
August
சீற்றமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கு கடற்படை நிவாரணக் குழுக்கள் நிலையில்
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி மாவட்டத்தின் கம்பளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஜெயசுந்தர கிராமத்தில் பாதிக்கப்பட்ட 4 பெண்கள் மற்றும் 7 ஆண்கள் உட்பட 11 நபர்களை இலங்கை கடற்படையின் பேரிடர் நிவாரணக் குழுவ...
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 36 பேர் சட்டத்தின் முன்னிலையில்
இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து, 2026 ஜூலை 16 ஆம் திகதி நிலாவெளி சல்பே ஆறு கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது, வின்ச் இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) ...
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன
2026 ஆகஸ்ட் 01 ஆம் மற்றும் 02 திகதிகளில் கற்பிட்டி வெள்ளைத்தீவு மற்றும் சிலாவத்துறை சாவேரியபுரம் கடற்கரைப் பகுதிகளில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்...
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் நீர்கொழும்பில் கடற்படையினரால் கைது
2026 ஆகஸ்ட் 01 ஆம் திகதி நீர்கொழும்பு, பிரவுன்ஸ் கடற்கரையில் இலங்கை கடற்படையினர் பொலிஸ்துறையினருடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் அடங்...
சட்டவிரோதமான முறையில் சங்கு தொகையை வைத்திருந்த இருவர் கற்பிட்டியில் கைது
இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து, 2026 ஜூலை 30 ஆம் திகதி கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியில் மேற்கொண்ட கூட்டுச் தேடுதல் நடவடிக்கையின் போது, அனுமதிக்கப்பட்ட சட்டப்பூர்வ அளவை விடக் குறைவான சங்கு தொகையை இரண்டு (02) வ...
July
சட்டவிரோதமாக கடல் வழியே கொண்டுவரப்பட்ட 14,000 க்கும் மேற்பட்ட கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் சட்டத்தின் பிடியில்
இலங்கை கடற்படையினரால் மன்னார் சவுத் பார் கடற்கரை மற்றும் நிலப்பரப்பை உள்ளடக்கிய பகுதியில் 2026 ஜூலை 28 அன்று மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியே நாட்டிற்குள் கடத்தி வரப்ப...
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகுதி புத்தளத்தில் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2026 ஜூலை 24 ஆம் திகதி புத்தளம், தளுவ கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு கொண்டுசெல்லத் தயாராகவிருந்த பீடி இல...
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முயன்ற 3 டன்களுக்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி சிலாபத்தில் கைப்பற்றப்பட்டது
இன்று (2026 ஜூலை 24) இலங்கை கடற்படையினர் சிலாபம், கருக்குப்பனை கடற்கரை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்ட பீடி இலைத் தொகுதியுடன் மூன்று (0...
தென் கடலில் நோயுற்ற மீனவர் ஒருவர், கரைகொண்டு வரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்க கடற்படை உதவி
இலங்கைக்கு தெற்கே ஆழ்கடலில் நோயுற்ற உள்நாட்டு பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவர், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் கடற்படைக் கப்பல் மூலம் விரைவாகக் கரைக்குக் கொ...
சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட 477 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் நீர்கொழும்பில் கடற்படையினரால் கைது
2026 ஜூன் 03 ஆம் திகதி நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட நானூற்று எழுபத்தேழு (477) கிலோகிராம் பீடி இலைகளை...













