நடவடிக்கை செய்திகள்

2026

August

தியாவன்ன ஓயா ஆற்றில் விழுந்த பெண்ணை கடற்படை மீட்டது

தியாவன்ன ஓயா ஆற்றில் விழுந்த பெண்ணை கடற்படை மீட்டது

பத்தரமுல்ல ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (2026 ஆகஸ்ட் 24) நண்பகல் தியவன்னா ஓயாவில் விழுந்த பெண்ணொருவர், கடற்படை உயிர்காக்கும் குழுவினரால் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு ...

Read More
24 August 2026
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 2276 கிலோ கிராமிற்கு அதிகமான பீடி இலைத் தொகுதி நீர்கொழும்பில் கைfப்பற்றப்பட்டது

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 2276 கிலோ கிராமிற்கு அதிகமான பீடி இலைத் தொகுதி நீர்கொழும்பில் கைfப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையும் பொலிஸாரும் இணைந்து நீர்கொழும்பு வெல்ல வீதி கடற்கரை பகுதியில் இன்று (2026 ஆகஸ்ட் 23) காலை மேற்கொண்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகுதியு...

Read More
23 August 2026
தலவில கடற்கரையில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட உலர்ந்த இஞ்சி, ஏலக்காய் உமி மற்றும் பூச்சிக்கொல்லி திரவங்களின் கையிருப்பு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

தலவில கடற்கரையில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட உலர்ந்த இஞ்சி, ஏலக்காய் உமி மற்றும் பூச்சிக்கொல்லி திரவங்களின் கையிருப்பு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினரால் கற்பிட்டி, தலவில கடற்கரைப்பகுதியில் இன்று காலை (2026 ஆகஸ்ட் 20) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட உலர்ந்த இஞ்சி, ஏலக்காய் உமி மற்...

Read More
20 August 2026
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பெருந்தொகை மருந்து மாத்திரைகள் புத்தளக் களப்பில் வைத்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பெருந்தொகை மருந்து மாத்திரைகள் புத்தளக் களப்பில் வைத்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினர், புத்தளக் களப்புப் பகுதியில் 2026 ஆகஸ்ட் 18 ஆம் திகதி மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் (750,000) மருந்து மாத்தி...

Read More
19 August 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கான கடற்படையினரின் நடவடிக்கைகளின் மூலம் 50 பேர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கான கடற்படையினரின் நடவடிக்கைகளின் மூலம் 50 பேர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், பொலிஸார் மற்றும் மீன்பிடி, நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன இணைந்து 2026 ஓகஸ்ட் 01 முதல் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் உள்நாட்டு கடல் பிராந்தியத்தை உள்ளடக்கி மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம்,...

Read More
18 August 2026
மஹவ திப்பட்டுவாவி பகுதியில் காயமடைந்த யானைக் குட்டிக்கு சிகிச்சை அளிப்பதற்கு கடற்படையின் உதவி

மஹவ திப்பட்டுவாவி பகுதியில் காயமடைந்த யானைக் குட்டிக்கு சிகிச்சை அளிப்பதற்கு கடற்படையின் உதவி

2026 ஆகஸ்ட் 16 ஆம் திகதி மஹவ, திப்பட்டுவாவி பிரதேசத்தில் காயமடைந்து அதன் கூட்டத்திலிருந்து பிரிந்த யானைக்குட்டிக்கு இலங்கை கடற்படை உதவி வழங்கியது.

Read More
17 August 2026
மீட்பு நடவடிக்கையின் மூலம் விபத்துக்குள்ளான கடற்படைப் படகு மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல்போன கடற்படை அதிகாரியைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

மீட்பு நடவடிக்கையின் மூலம் விபத்துக்குள்ளான கடற்படைப் படகு மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல்போன கடற்படை அதிகாரியைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

இலங்கை கடற்படைக்குச் சொந்தமான P 4447 என்ற அதிவேகத் தாக்குதல் படகு, அங்குலானைக் கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, 2026 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி முற்பகல் 1140 மணியளவில் எதிர்ப...

Read More
17 August 2026
கிரகரி வாவியில் விபத்துக்குள்ளான இரு சிறுவர்களை கடற்படையினர் மீட்டனர்

கிரகரி வாவியில் விபத்துக்குள்ளான இரு சிறுவர்களை கடற்படையினர் மீட்டனர்

நுவரெலியா கிரகரி வாவியில் ஜெட்ஸ்கி (Jetski) படகில் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது, அப்படகு கவிழ்ந்ததால் நீரில் மூழ்கும் அபாயத்திற்குள்ளான இரு (02) சிறுவர்களை கடற்படையின் விரைவுச் செயற்பாட்டு மீட்புக் குழுவினர் (4...

Read More
16 August 2026
அங்குலாண கடற்பகுதியில் கடற்படைப் படகு விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து தேடுதல் மற்றும் படகை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது

அங்குலாண கடற்பகுதியில் கடற்படைப் படகு விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து தேடுதல் மற்றும் படகை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது

2026 ஆகஸ்ட் 15 ஆம் திகதி அங்குலாண கடற்பகுதியில் கடற்படையின் அதிவேக தாக்குதல் படகொன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, காணாமற்போன கடற்படை அதிகாரியைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Read More
16 August 2026
நயினாதீவு கடல் பகுதியில் கவிழ்ந்த பயணியர் படகில் இருந்தவர்களை மீட்க கடற்படையினரின் உதவி

நயினாதீவு கடல் பகுதியில் கவிழ்ந்த பயணியர் படகில் இருந்தவர்களை மீட்க கடற்படையினரின் உதவி

2026 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி மாலை வேளையில் நயினாதீவு கடல் பகுதியில் பயணியர் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படையினரால் தேடுதல் மற்றும் மீட்ப...

Read More
16 August 2026

Accessibility Tools