நடவடிக்கை செய்திகள்
2026
September
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 2,680 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி புத்தளத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது
இலங்கை கடற்படையினரால், புத்தளம் பள்ளிவாசல்பாடு மற்றும் நாவற்காடு கடற்கரைப் பகுதிகளில் 2026 செப்டம்பர் 08 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டுச் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்...
முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன் தொகுதி கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினரும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் இணைந்து இன்று (2026 செப்டம்பர் 07) முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட கூட்டுச் சோதனையின் போது, வெடிபொருள் பயன்படுத்தி பிடிக்கப்ப...
தலைமன்னார் கடல் பகுதியில் வழிதவறிய மேலும் மூவரை கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்
இலங்கை கடற்படையினர், இன்றைய தினம் (2026 செப்டம்பர் 05) தலைமன்னானுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது, வழிதவறிய மேலும் மூன்று நபர்களை மீட்க நடவடிக்கை எடுத்ததுடன், இவர்களும் தென்னிந்தியாவிலி...
தலைமன்னார் கடல் வழிதவறித் தவித்த ஒரு குழுவினரை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்
இலங்கை கடற்படையினர், இன்று (2026 செப்டம்பர் 05) தலைமன்னார் கடற்பகுதியில் மணல் திட்டு ஒன்றில் வழிதவறித் தவித்த ஒரு குழுவினரை பாதுகாப்பாக மீட்டு, அவர்களுக்குத் தேவையான மானுடவியல் உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்கரைப் பகுதியில் கடல் அட்டைகளைக் கடத்திக் கொண்டிருந்த 03 சந்தேக நபர்கள் கைது
இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்கரைப் பிரதேசத்தில் 2026 செப்டம்பர் 05 காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கடல் அட்டை...
வென்னப்புவயில் சட்டவிரோத மதுபானத் தொகையுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது
இலங்கை கடற்படை, கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வென்னப்புவ பொலிஸார் இணைந்து, 2026 செப்டம்பர் 04 ஆம் திகதி வென்னப்புவ - நைனாமடம் பகுதியில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோத மதுபானத் தொகை...
P 4447 அதிவேக தாக்குதல் படகில் காணாமல் போன அதிகாரி என சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் மீட்டெடுக்கப்பட்டமை தொடர்பிலான ஊடக அறிக்கை
P 4447 அதிவேகத் தாக்குதல் படகில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, காணாமல் போனதாகப் பதிவான அதிகாரியினுடையது என சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று இன்றைய தினம் (2026 செப்டம்பர் 04) காலையில் கடற்படை சுழியோடிகள...
வெளிநாட்டுச் சிகரெட்டுகள் 1600 உடன் நபர் ஒருவர் அம்பாந்தோட்டையில் கைது
இலங்கை கடற்படை, அம்பாந்தோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து அம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டுச் சோதனை நடவடிக்கையின் போது, வெளிநாட்டுச் சிகரெட் தொகுதியைச் சட்டவிரோதமான முறையில் விற்பன...
சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முயன்ற வெளிநாட்டு மின்னணு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
இலங்கை கடற்படை, மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் 2026 செப்டம்பர் 02 ஆம் திகதி நடத்திய சிறப்பு கூட்டுச் சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்...
August
சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு அதிகளவிலான மருந்து மாத்திரைகளை வைப்பில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்
சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மருந்து மாத்திரைகளைத் தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர், 2026 ஆகஸ்ட் 29 ஆம் திகதி அநுராதபுரம், மாத்தளை சந்தி பகுதியில் இலங்கை கடற்படையும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டு...













