நடவடிக்கை செய்திகள்
2026
June
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 44 பேர் கைது செய்யப்பட்டனர்
இலங்கை கடற்படையினர், 2026 மே 16 முதல் 31 வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட...
May
சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஏராளமான பொருட்களை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்
2026 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி கல்பிட்டியவின் தலவில கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்களின...
சட்டவிரோத மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் 32 பேர் கைது
இலங்கைக் கடற்படையினர், 2026 மே 01 முதல் 15 வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொள்ளும் செயல்பாடுகள் மூலம்; சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட முப்பத்திரண்டு (32) நபர்கள், பதின்மூன்று (13) மீன்பிடி படகுகள், ஒரு (01) ...
நீர்கொழும்பில் 941 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படை பறிமுதல் செய்தது
2026 மே 12 ஆம் திகதி நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட தொள்ளாயிரத்து நாற்பத்தொரு (941) கிலோகிராமுக்கும் அ...
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் கல்பிட்டியில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்
2026 மே 10 ஆம் திகதி கல்பிட்டியின் ஆலங்குடா பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் அறுநூற்று இருபத்தி இரண்டு (622) கிலோகிராம் பீடி இலைக...
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் புத்தளத்தில் இரண்டு சந்தேக நபர்கள் கைது
2026 மே 05 ஆம் திகதி புத்தளத்தின் பெரியபாடு பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து கொண்டுச் செல்வதற்காக தயார் செய்யப்பட்டிருந்த ச...
சட்டவிரோத மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் 77 பேர் கைது
The Sri Lanka Navy, working with the Coast Guard and the Department of Fisheries and Aquatic Resources, apprehended 77 individuals for illegal fishing practices during search operations from 17 to 30 Apr 26.
சிலாபம் கடலில் 2000 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளுடன் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்
2026 ஏப்ரல் 28 அன்று சிலாபம் கடற்பகுதியை உள்ளடக்கி இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் இரண்டாயிரம் 2000 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளை...