நடவடிக்கை செய்திகள்
2026
June
சிலாவத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளை ஏற்றிச் சென்ற 3 சந்தேக நபர்களுடன் லொரியொன்றையும் கடற்படையினர் கைது செய்தனர்
2026 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி சிலாபம் கருக்கபனை பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் ஐநூற்று ஏழு (507) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்ற...
வடக்கு கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கிய மீன்பிடி படகை மீட்க கடற்படையின் உதவி
இலங்கையின் வடக்குக் கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் சீரற்ற வானிலை காரணமாகத் தரைதட்டிய உள்ளூர் மீன்பிடிக் படகொன்று (01) அதில் இருந்த இரண்டு (02) மீனவர்கள் குறித்து மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களத்திலிருந்து வந்த அறிவ...
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பீடி இலைகள் கையிருப்பு நீர்கொளும்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினர், 2026 ஜூன் 17 ஆம் திகதி, நீர்கொழும்பு களப்பு பகுதியில் நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் அடங்கிய கையிருப்புடன் ஒரு சிறிய படகையும்...
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் 39 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்
இலங்கை கடற்படையினர், 2026 01 முதல் 15 ஜூன் வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட முப்பத்தொன்பது (39) நபர்களையும், பன்னிரண்டு (12) டிங்கிகள், ஒரு (01) கெனோக்க...
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சவர்க்காரம், ஷாம்பு உள்ளிட்ட நுகர்வோர் உற்பத்திப் பொருட்கள் கற்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினரால் 2026 ஜூன் 15 அன்று கற்பிட்டி, கூடாவ கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நுகர்வு பொருட்கள் அடங்கிய தொகுதியுடன் இரண்டு (0...
சட்டவிரோதமாக விற்க முயன்ற வெளிநாட்டு மின்னணு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் கைது
இலங்கை கடற்படை, பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையுடன் இணைந்து, 2026 ஜூன் 13 அன்று கிராண்ட் பாஸ் பகுதியில் ஒரு சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, சட்டவிரோதமாக விற்க முயன்ற முப்பத்தொரு (31) வெளி...
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பீடி இலைகள் மற்றும் மருந்துப் பொருட்களை புத்தளத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
2026 ஜூன் 11 அன்று, இலங்கை கடற்படையால் புத்தளம் ஆலன்குடா கரையோர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்ட பீடி இலை மற்றும் மருந்துப் பொருட்களுடன் க...
நீர்கொழும்பு களப்பில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 316 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்
2026 ஜூன் 10 ஆம் திகதி நீர்கொழும்பு களப்பு பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் முந்நூற்று பதினாறு (316) கிலோகிராம் பீடி இலைகள் அடங்க...
வடக்கு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான மீன்பிடி படகை மீட்க கடற்படையின் உதவி வழங்கப்பட்டது.
இலங்கைக்கு வடக்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் சீரற்ற வானிலை காரணமாக ஆபத்துக்குள்ளான ஒரு (01) இலங்கை மீன்பிடிப் படகு, அதிலிருந்த மூன்று (03) மீனவர்கள் தொடர்பாக மீன்வள மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் வழங்கிய தகவலைத் தொடர்...
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 44 பேர் கைது செய்யப்பட்டனர்
இலங்கை கடற்படையினர், 2026 மே 16 முதல் 31 வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட...













