நிகழ்வு செய்திகள்
2026
August
கிழக்கு கடற்படை கட்டளையில் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார அவர்களின் தலைமையில் அனுபவப் பகிர்வு விரிவுரையும் பட்டறையும் நடைபெற்றது
கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களுக்கான அனுபவப் பகிர்வு விரிவுரையும் பட்டறையும் (Experience Based Lecture), இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார அவர்களின் தலைமையில் 2026 ஆகஸ்ட் 23 ...
‘Commandant’s Cup Sailing Regatta - 2026’ படகோட்டப் போட்டி திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியால் 6 ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘Commandant’s Cup Sailing Regatta - 2026’ பாய்மரப் படகோட்டப் போட்டி, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் இலங்கை பாய்மர சங்கத்தி...
இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சிக்கு கடற்படையின் பங்களிப்பு
இலங்கை இராணுவத்தின் 513வது காலாட்படை படையணியின் 31வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2026 ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் கீரிமலை கருகம்பனை சனசமூக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்ச்சிக்கு கடற்படை கட்டளையி...
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் கடற்படையின் வளப்பங்களிப்பில் மீனவ சமூகத்திற்கு முதலுதவி பயிற்சித் திட்டம்
இலங்கை கடற்படை, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் மீன்பிடி நீரியல் வளங்கள் திணைக்களம் இணைந்து நடத்தும் மீனவர் சமூகத்தை வலுப்படுத்தும் முதலுதவிப் பயிற்சித் தொடரின் ஒரு அங்கமாக, கிழக்கு கடற்படை கட்டளையின் வளப்ப...
வறட்சியால் பாதிக்கப்பட்ட நெடுந்தீவு போனி குதிரைகளுக்கு கடற்படையினரால் குடிநீர் விநியோகம்
'க்ளீன் ஸ்ரீலங்கா' தேசிய திட்டத்தின் கீழ் இயற்கை சூழலின் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் சுற்றாடல் நட்பு திட்டங்களுக்கு இலங்கை கடற்படை தொடர்ச்சியாகப் பங்களிப்பு செய்து வருகின்றது. இதற்கு ...
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்
இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் அதிமேதகு H.E. Wiebe Jakob DE BOER உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இன்று (2026 ஆகஸ்ட் 21) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவைச் சந்தித்...
அங்குலான கடலில் 11 கடற்படையினரின் உயிரைக் காப்பாற்ற அர்ப்பணிப்புடன் செயல்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு கடற்படைத் தளபதி பாராட்டு தெரிவித்தார்
அங்குலான கடல் பகுதியில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான P 4447 அதிவேக தாக்குதல் கண்காணிப்புப் படகு விபத்துக்குள்ளான போது, கொந்தளிப்பான கடல் நிலையையும் பொருட்படுத்தாமல் உடனடியாகச் செயல்பட்டு, அதிலிருந்த 11 கடற்படை வீரர்க...
இலங்கை கடற்படை ‘ஆரோக்கியா’ தேசிய நலன்புரி திட்டத்திற்கு அமைவாக திருகோணமலையில் சமூக சுகாதாரத் திட்டத்தை நடத்தியது
இலங்கை கடற்படையின் கிழக்கு கடற்படைக் கட்டளையினால், ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘ஆரோக்கியா’ தேசிய நலன்புரி திட்டத்திற்கு அமைவாக, 2026 ஆகஸ்ட் 20 ஆம் திகதி திருகோணமலையில் ...
‘Commandant’s Cup Sailing Regatta - 2026’ திருகோணமலை டச்சு வளைகுடா கடற்கரைப் பகுதியில் ஆரம்பமாகிறது
இலங்கை கடற்படையின் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியால் 6 ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்படும் ‘Commandant’s Cup Sailing Regatta - 2026’ பாய்மரப் படகுப் போட்டி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சி பெறும் கடற்ப...
மீன்பிடி சமூகத்தினருக்கான அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சி திட்டத்தை கடற்படை நடத்தியது
மீனவ சமூகத்தினருக்காக இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட அடிப்படை முதலுதவி நிகழ்ச்சி, 2026 ஆகஸ்ட் 18 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மீன்பிடித் துறைமுகத்தை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடைபெற்றது.













