நிகழ்வு செய்திகள்
2026
July
டெங்கு ஒழிப்பு தேசிய நடவடிக்கைக்கு இலங்கை கடற்படையின் பங்களிப்பு
"டெங்கு இல்லா கொழும்பை நோக்கி” என்ற கருப்பொருளை முன்னிறுத்தி, பொதுச் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு இலங்கை கடற்படை தொடர்ந்து தனது செயற்பாட்டு பங்களிப்பை வழங...
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு கடற்படையின் கடற்படையின் பங்களிப்பு
“டெங்கு நோயற்ற கொழும்பு நோக்கி” எனும் தொனிப்பொருளின் கீழ் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ செயலகம், தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மற்றும் இலங்கை பொலிஸின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு ஆகியன இணைந்து முன்னெடுக்கும் தேசிய டெங்கு ஒழிப்பு ...
கடற்படைத் தளபதி ருவன்வெலி மஹா சாய மற்றும் ஜய ஸ்ரீ மஹா போதி ஆகிய புண்ணிய ஸ்தலங்களை தரிசித்தார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இலங்கை கடற்படையின் 27-வது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றதன் பின்னர், 2026 ஜூலை 12 அன்று அனுராதபுரத்தின் புண்ணிய ஸ்தலங்களை தரிசித்து, கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகளுக...
திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்தில் 10 வது சமச்சீரற்ற போர்முறைப் பயிற்சி பாடநெறி - 2026 வெற்றிகரமாக நிறைவடைந்தது
திருகோணமலை விசேட படகுகள் படைப்பிரிவு தலைமையகத்தில் நடத்தப்பட்ட 10 ஆவது சமச்சீரற்ற யுத்த உத்திகள் பற்றிய பயிற்சிப் பாடநெறியின் (10th Asymmetric Warfare Course - 2026) சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் சின்னம் அணிவிக்கும்...
வெற்றிகரமாக பயிற்சியை முடித்த 34 இடைநிலை அதிகாரிகள் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் அதிகாரமளிக்கப்பட்டனர்
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 39 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 09 தொழில்நுட்ப பிரிவு இடைநிலை அதிகாரிகள் மற்றும் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியில் பயிற்சியை நிறைவு செய்த 66 ஆவது மாணவ ...
கடற்படையினரால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் அம்பாறையில் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூக நலத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பானம வடக்கு தீகமண்டல ஆரம்பப் பாடசாலையில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம், 2026 ஜூலை 10 ஆம் திகதி மக்கள் பா...
டெங்கு நோயற்ற கொழும்பை உருவாக்குவதற்கான தேசிய பணித்திட்டத்திற்கு இலங்கை கடற்படையின் பங்களிப்பு
மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன், 'டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி' (Towards a Dengue-Free Colombo) எனும் கருப்பொருளின் கீழ் 'கிளீன் ஸ்ரீ லங்கா' (Clean Sri Lanka) செயலகம், தேசிய டெங்கு ஒழிப்பு...
கதிர்காம பாத யாத்திரையுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு
குமண தேசிய பூங்கா வழியாக கதிர்காமத்திற்கு பாத யாத்திரையில் பங்கேற்கும் ஏராளமான பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தேவையான சமூக ஆதரவை வழங்குவதற்காக இலங்கை கடற்படை 2025 ஜூன் 20 முதல் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்பட...
புதிய கடற்படைத் தளபதி அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, ஸ்ரீ தளதா மாளிகைக்குச் சென்று வழிபாடு செய்து ஆசி பெற்றார்
இலங்கை கடற்படையின் 27 வது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்ற பின்னர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இன்று (2026 ஜூலை 10) கண்டியில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா விஹாரை ஆகி...
கடற்படைத் தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கௌரவ ஜனாதிபதியை சந்தித்தார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ 2026 ஜூலை 08 ஜனாதிபதி செயலகத்தில் தனது முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப் படைகளின் தளபதியுமான கௌரவ திரு அனுரகும...













