நிகழ்வு செய்திகள்
2026
July
கதிர்காம பாத யாத்திரையுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு
குமண தேசிய பூங்கா வழியாக கதிர்காமத்திற்கு பாத யாத்திரையில் பங்கேற்கும் ஏராளமான பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தேவையான சமூக ஆதரவை வழங்குவதற்காக இலங்கை கடற்படை 2025 ஜூன் 20 முதல் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்பட...
புதிய கடற்படைத் தளபதி அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, ஸ்ரீ தளதா மாளிகைக்குச் சென்று வழிபாடு செய்து ஆசி பெற்றார்
இலங்கை கடற்படையின் 27 வது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்ற பின்னர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இன்று (2026 ஜூலை 10) கண்டியில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா விஹாரை ஆகி...
கடற்படைத் தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கௌரவ ஜனாதிபதியை சந்தித்தார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ 2026 ஜூலை 08 ஜனாதிபதி செயலகத்தில் தனது முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப் படைகளின் தளபதியுமான கௌரவ திரு அனுரகும...
'டெங்கு இல்லாத கொழும்பை நோக்கிய' தேசிய டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு கடற்படையினரின் தீவிர பங்களிப்பு
டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி” (Towards a Dengue-Free Colombo) எனும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத் தொடரின் ஐந்தாவது நாளான 2026 ஜூலை 10 ஆம் திகதி ஆறாம் நாளில் கடற்படையினர...
கிழக்கு கடற்படை பிராந்தியத்தின் அதிகாரிகள் மற்றும் பயிற்சி அதிகாரிகளின் தொழில்முறை அறிவு மற்றும் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவதற்கான செயல்பாட்டு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வேலைத்திட்டம்
இலங்கை கடற்படையின் எதிர்கால தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில், கிழக்கு கடற்படை பிராந்தியத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் மற்றும் பயிற்சி அதிகாரிகளின் தொழில்முறை அறிவு, செயல்பாட்டு புரிதல் மற்றும் தலைமைத்துவ திறன்கள...
டெங்கு நுளம்புளை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய திட்டத்திற்கு கடற்படையினரின் தீவிர பங்களிப்பு
"டெங்கு நோயற்ற கொழும்பு நோக்கி" (Towards a Dengue-Free Colombo) என்ற கருப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத் தொடரின் ஐந்தாவது நாளான இன்றும் (2026 ஜூலை 09), கடற்படையினர் தங்களது த...
டெங்கு நுளம்புளை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய திட்டத்திற்கு கடற்படையினரின் பங்களிப்பு
டெங்கு ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டத் தொடரை இன்றைய தினம் (2026 ஜூலை 08) வெற்றிகரமாக 4ஆவது நாளாகவும் முன்னெடுப்பதற்காக கடற்படையினர் தங்களது தீவிர பங்களிப்பை வழங்கியுள்ளனர். "டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி" (Towards a ...
கடற்படையின் துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் அட்மிரல் புத்திக லியனகமகே நியமிக்கப்பட்டார்
இலங்கை கடற்படையின் துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே 2026 ஜூலை 01 ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டதுடன், இதற்கான நியமனக் கடிதத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இன்று (2026 ஜூலை ...
கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா நியமிக்கப்பட்டார்
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான அநுர குமார திஸாநாயக்க அவர்களினால், இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக (Chief of Staff) ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா அவர்கள் 2026 ஜ...
கடற்படைத் தளபதி கடற்படையினருக்கு உரையாற்றுகையில், கடற்படையின் எதிர்கால முன்னுரிமைகளை வலியுறுத்தினார்
இலங்கை கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இன்றைய தினம் (2026 ஜூலை 07) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை வீரர்களுக்கு உரையாற்றினார்.













