நிகழ்வு செய்திகள்
2026
August
இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் குழுவினர் கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்
இலங்கையில் கல்விச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் சிரேஷ்ட கல்விசார் குழு ஆலோசகர் (சிவில் சேவை) திருமதி அன்விதா சிங்ஹ (Mrs Anvita Sinha) தலைமையிலான, 16 சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட இந...
இலங்கை கடற்படைத் தளபதி இந்திய கடற்படையின் தெற்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரியுடன் உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்டார்
இந்திய கடற்படையின் அழைப்பின் பேரில், இந்தியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சியில் அமைந்துள்ள இந்திய கட...
மேற்கு கடற்படை கட்டளையின் புதிய கட்டளை தளபதியாக ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்
மேற்கு கடற்படை கட்டளையின் புதிய கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா, இன்றைய தினம் (2026 ஆகஸ்ட் 31) மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து அக்கட்டளையின் தளபதியாக கடமைகளை உத்தியோகபூர்வமாக பொற...
இந்தியக் கடற்படையின் அழைப்பின் பேரில், இலங்கை கடற்படைத் தளபதி இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்
இந்தியக் கடற்படையின் அழைப்பின் பேரில், இந்தியாவில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இருநாடுகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ம...
கடற்படை மரைன் படைப்பிரிவு பயிற்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த 36 கடற்படை வீரர்களின் வெளியேறல் அணிவகுப்பு
இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவின் 10வது ஆட்சேர்ப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்த 03 அதிகாரிகள் மற்றும் 33 கடற்படை வீரர்களுக்குப் பதக்கங்கள் அணிவிக்கும் நிகழ்வு, இலங்கை கடற்படைக் கப்பல் விதூர நிறுவனத்தின் கட்டள...
பலமான குடும்ப கட்டமைப்பிற்கும் பாதுகாப்பான சமூகத்திற்கும் மகளிரை வலுவூட்டும் விசேட பயிலரங்கு கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது
‘பலமான குடும்ப கட்டமைப்பிற்கும் பாதுகாப்பான சமூகத்திற்குமாக மகளிரை வலுவூட்டுதல்’ எனும் கருப்பொருளின் கீழ், இலங்கை கடற்படையின் பெண் அதிகாரிகள் மற்றும் கடற்படை வீராங்கனைகளுக்கான விசேட விழிப்புணர்வு பயிலரங்கு, 2026 ஆகஸ்ட...
கடற்படையின் புதிய பதில் செயற்பாடுகளின் பணிப்பாளர் நாயகமாக கொமடோர் சமின்த கருணாசேன கடமைகளைப் பொறுப்பேற்றார்
இலங்கை கடற்படையின் புதிய பதில் செயற்பாடுகளின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட கொமடோர் சமின்த கருணாசேன, இன்றைய தினம் (2026 ஆகஸ்ட் 28) கடற்படைத் தலைமையகத்தில் தனது பதவிக்கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.
தகவல் பகிர்வு தொடர்பான சீரான நடைமுறை விதியை உருவாக்குவது குறித்த பயிலரங்கு கொழும்பில் வெற்றிகரமாக நிறைவுற்றது
இந்தியப் பெருங்கடலின் முக்கியமான கடல்சார் போக்குவரத்துப் பாதைகளின் பாதுகாப்பிற்காக பங்குதாரர்களின் கடல்சார் திறன்களைக் கட்டியெழுப்பும் பொருட்டு, ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் EU CRIMARIO திட்டத்தின் க...
ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் இடம்பெற்ற இரத்த தான முகாமிற்கு கடற்படையின் பங்களிப்பு
ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையினால் இன்றைய தினம் (2026 ஆகஸ்ட் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாமிற்கு தெற்கு கடற்படைப் பிராந்தியக் கட்டளையினால் பங்களிப்பு வழங்கப்பட்டது.
பிரபல சமையல் கலைஞர் டான் ஷெர்மன் தலைமையில் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் சிறப்புப் பயிலரங்கு
திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் பயிற்சி பெறும் கடற்படை சமையல் கலைப் பிரிவு வீரர்கள் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் சமையல் பிரிவு வீரர்களுக்காக, பிரபல சமையல் கலைஞர் டான் ஷெர்மன் தலைமையில் 2026 ஆகஸ்ட்...













