நிகழ்வு செய்திகள்
2026
July
இலங்கை கடற்படை விமானப்படையுடன் இணைந்து கடல்சார் நடவடிக்கைகளின் சிறப்பினை வெளிப்படுத்தி நடத்திய திருகோணமலை கடற்படை பயிற்சி - 2026 (TRINEX - 26) வெற்றிகரமாக நிறைவடைந்தது
‘திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2026’ (TRINEX - 26) ஜூலை 20 முதல் 24 வரை திருகோணமலை துறைமுகம் மற்றும் கடல் பகுதியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியின் நிறைவு 2026 ஜூலை 25 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்...
திருகோணமலை கடற்படைப் பயிற்சி – 2026’ இல் கப்பல் படையணியால் கடற்படைத் தளபதிக்கு மரியாதை செலுத்தப்பட்டது
கிழக்குக் கடல் பகுதியில் நடைபெறும் ‘திருகோணமலை கடற்படைப் பயிற்சி – 2026’ (TRINEX-26) இன் கடல்சார் கட்டத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இன்று (2026 ஜூலை 24) இலங்கை கடற்படைக் கப்பலான விஜயபாகுவிலிருந...
கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே கடமைகளைப் பொறுப்பேற்றார்
கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, இன்றைய தினம் (2026 ஜூலை 24) கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இலங்கை தன்னார்வக் கடற்படையின் புதிய தளபதியாக கொமடோர் அருண விஜயவர்தன கடமைகளைப் பொறுப்பேற்றார்
கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, இன்றைய தினம் (2026 ஜூலை 24) கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கதிர்காமம் பாதயாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்காக கடற்படையினரின் பங்களிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமத்தை நோக்கி ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் பாதயாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிசெய்யும் நோக்கில், இலங்கை கடற்படை...
தேசிய டெங்கு நுளம்புகள் ஒழிப்பு திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
'க்ளீன் ஸ்ரீலங்கா' செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள “டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி” எனும் கருப்பொருளின்கீழ், பொது சுகாதார...
திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2026: கடல்சார் கட்டம் ஆரம்பமானது
இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2026’ இன் கடல்சார் கட்டம், 2026 ஜூலை 21 ஆம் திகதி திருகோணமலை கடற்பரப்பில் கடற்படைக் கப்பல் படை , 4வது அதிவேகத் தாக்குதல் படகுப் படை, சிறப்பு...
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார்
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் எம். ஆனந்த் (M Anand), உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இன்று (2026 ஜூலை 22) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்ன...
தேசிய டெங்கு நுளம்புகள் ஒழிப்பு திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
'க்ளீன் ஸ்ரீலங்கா' செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள “டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி” எனும் கருப்பொருளின்கீழ், பொது சுகாதார...
கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்துவதற்காக வடக்கு கடற்படை கட்டளையில் இரண்டு ஓய்வு விடுதிகள் திறப்பு
இலங்கை கடற்படையினரின் நலன்புரி வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், வடக்கு கடற்படை கட்டளையில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு (02) கடற்படை ஓய்வு விடுதிகளை திறக்கும் நிகழ்வு, துணைத் தலைமை அதிகாரியும் வடக்கு கடற்படை கட்...













