நிகழ்வு செய்திகள்
2026
July
தேசிய டெங்கு நுளம்புகள் ஒழிப்பு திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
“டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி” எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு இலங்கை கடற்படை தனது தீவிர பங்களிப்பைத் தொ...
'க்ளீன் ஸ்ரீலங்கா' தேசிய திட்டத்தின் கீழ் கடற்படையினால் சமூக சுகாதார மேம்பாட்டு திட்டம்
'க்ளீன் ஸ்ரீலங்கா' தேசிய திட்டத்தின் கீழ் "ஆரோக்கியம்" தேசிய நல்வாழ்வு திட்டத்திற்கு இணையாக, இலங்கை கடற்படையினரால் சமூக சுகாதார மேம்பாட்டு திட்டமொன்று திருகோணமலை வீதி அபிவிருத்தி அதிகார சபை வளாகத்தில் 2026 ஜூலை 20 ஆம்...
‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ தேசியத் திட்டத்தின்கீழ் சதுப்புநிலத் தாவரக் கன்றுகளை நடும் வேலைத்திட்டம்
தீவைச் சுற்றியுள்ள கடற்கரையைப் பாதுகாக்கும் நோக்கில், இலங்கை கடற்படையின் ‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ என்ற தேசியத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2026 ஜூலை 18 ஆம் திகதி லங்காபட்டுன உல்லக்கேனி கடற்கரைப்பகுதியில் சதுப்புநிலக் தாவரக் ...
கடற்படைத் தளபதியின் பாராட்டைப் பெற்ற திருகோணமலை கடற்படைத் தள நலன்புரி திட்டங்கள்
திருகோணமலை கடற்படைத் தளத்தில் பணியாற்றும் கடற்படை வீரர்களின் நலன்புரி மற்றும் நல்வாழ்வை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அதன் கட்டளை அதிகாரி கெப்டன் சமன் ரத்நாயக்கவின் வழிகாட்டலிலும் கடற்படை வீரர்களின் கூட்டுப் பங்களி...
கடற்படைத் தளபதி, ஜனாதிபதியின் செயலாளரை உத்தியோகபூர்வமாகச் சந்தித்தார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இன்று (2026 ஜூலை 20) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர், மருத்துவ நந்திகா சனத் குமாநாயக்கவை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்த...
திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2026 (TRINEX - 26) ஆரம்பமாக உள்ளது
இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2026’ (Trincomalee Naval Exercise - TRINEX 26) ஆரம்ப நிகழ்வு இன்று (2026 ஜூலை 20) கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கோசல வர்ணக...
சுகாதாரமான சூழலை உருவாக்க டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் கடற்படை
“டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி” எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு இலங்கை கடற்படை தனது தீவிர பங்களிப்பைத் தொ...
புதிய கடற்படைத் தளபதி மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு
இலங்கை கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்ற வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு இடையிலான விசேட உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்றைய தினம் (2026 ஜூ...
தேசிய டெங்கு நுளம்புகள் ஒழிப்பு திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
“டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி” எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு இலங்கை கடற்படை தனது தீவிர பங்களிப்பைத் தொ...
கடற்படை தளபதி கௌரவ பிரதமரை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்
இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, உத்தியோகபூர்வ சந்திப்பொன்றிற்காக இன்று (2026 ஜூலை 16) பிரதமர் அலுவலகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களை சந்தித்தார்.













