நிகழ்வு செய்திகள்
2026
July
மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்காக கடற்படையின் பங்களிப்பு
'க்ளீன் ஸ்ரீ லங்கா' செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகியன இணைந்து செயல்படுத்தும் "டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி" என்ற தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு...
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு கடற்படையினரின் பங்களிப்பு
"டெங்கு இல்லாத கொழும்பை நோக்கி" (Towards a Dengue-Free Colombo) எனும் தொனிப்பொருளின் கீழ் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றால் ...
கடற்படைத் தளபதி கௌரவ சபாநாயகர் (மருத்துவ) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை உத்தியோகபூர்வமாகச் சந்தித்தார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இன்று (2026 ஜூலை 07) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில், கௌரவ சபாநாயகர் (மருத்துவ) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இலங்கை விமானப்படைத் தளபதியைச் சந்தித்தார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்கள், இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களை இன்று (2026 ஜூலை 06) விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இலங்கை இராணுவத் தளபதியைச் சந்தித்தார்
இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இன்று (2026 ஜூலை 06) இலங்கை இராணுவத் தலைமையகத்தில் வைத்து, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவை உத்தியோகபூர்வமாகச் சந்தித்தார்.
உயிர்கொல்லி டெங்கு அபாயத்தை ஒழிப்பதற்கான தேசிய நடவடிக்கைக்கு கடற்படை பங்களிப்பு
இலங்கை கடற்படையானது, தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக “க்ளீன் ஶ்ரீ லங்கா” செயளகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு ஆகியோருடன் இணைந்து, 2026 ஜூலை 05 முதல் 12 ...
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்திற்கான கடற்படை ஆதரவு
'க்ளீன் ஶ்ரீ லங்கா' செயலகம், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் சுற்றுச்சூழல் காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து, 2026 ஜூலை 05 முதல் 12 ஆம் திகதி வரை செயல்படுத்தப்படும் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்குக் கடற...
இலங்கை கடற்படையின் 264 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 269 பயிற்சி கடற்படையினர் கடற்படை சேவையில் இணைத்தனர்
இலங்கை கடற்படையின் 264 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 249 நிரந்தரப் பயிற்சி கடற்படையினரும், 20 தன்னார்வப் பயிற்சி கடற்படையினரும் உள்ளடங்கலாக மொத்தம் 269 பயிற்சி கடற்படையினர் தமது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து,...
புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) 03 ஜூலை அன்று அவரது அலுவலகத்தில் உத்தியோகபூர்வ மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
கடற்படையினரால் இரத்ததான முகாம் ஏற்பாடு
இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக சேவை நடவடிக்கையாக, இரத்ததான முகாம் ஒன்று 2026 ஜூன் 27 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளை தலைமையக மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.













