அனைத்து செய்திகளும்
சீற்றமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கு கடற்படை நிவாரணக் குழுக்கள் நிலையில்
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி மாவட்டத்தின் கம்பளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஜெயசுந்தர கிராமத்தில் பாதிக்கப்பட்ட 4 பெண்கள் மற்றும் 7 ஆண்கள் உட்பட…
கடற்படை வெடிகுண்டு செயலிழப்பு தகுதி பாடநெறி எண் 07 வெற்றிகரமாக நிறைவடைந்தது
வெடிகுண்டு செயலிழப்பு தகுதி பாடநெறி எண் 07 (Explosive Ordnance Disposal Qualifying Course) இன் அதிகாரப்பூர்வ சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா இன்றைய தினம்…
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 36 பேர் சட்டத்தின் முன்னிலையில்
இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து, 2026 ஜூலை 16 ஆம் திகதி நிலாவெளி சல்பே ஆறு கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது, வின்ச் இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்களைப்…
2026 கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்புப் போட்டித் தொடரில் ஏவுகனைக் கட்ளை சாம்பியன் பட்டத்தை வென்றது
2026 ஆகஸ்ட் 01 மற்றும் 02 ஆகிய திகதிகளில் இலங்கை கடற்படை கப்பல் ‘சிக்ஷா’ நிறுவனத்தில் நடத்தப்பட்ட கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான அணிவகுப்புப் போட்டியில், ஒட்டுமொத்த…
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன
2026 ஆகஸ்ட் 01 ஆம் மற்றும் 02 திகதிகளில் கற்பிட்டி வெள்ளைத்தீவு மற்றும் சிலாவத்துறை சாவேரியபுரம் கடற்கரைப் பகுதிகளில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட…
திருகோணமலை கடற்படை துறைமுகத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் பார்வையிட்டார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இலங்கை கடற்படையின் செயற்பாட்டு திறன்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய…
கட்டளைகளுக்கு இடையேயான கயிறு இழுத்தல் போட்டித் தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்தது
அணிகளுக்கு இடையிலான கயிறு இழுத்தல் போட்டியானது 2026 ஆகஸ்ட் 01 மற்றும் 02 ஆகிய திகதிகளில் இலங்கை கடற்படை கப்பலான பண்டுகாபய நிறுவனத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன்,…
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் நீர்கொழும்பில் கடற்படையினரால் கைது
2026 ஆகஸ்ட் 01 ஆம் திகதி நீர்கொழும்பு, பிரவுன்ஸ் கடற்கரையில் இலங்கை கடற்படையினர் பொலிஸ்துறையினருடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக…
‘நேர்மையான கலாச்சாரம் – தூய்மையான இலங்கை’ தேசிய திட்டத்திற்கு இணையான கடற்படையின் டெங்கு ஒழிப்பு திட்டங்கள்
‘நேர்மையான கலாச்சாரம் – தூய்மையான இலங்கை’ தேசிய திட்டத்திற்கு இணையாக, நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 2026 ஜூலை 31 ஆம்…
தேசிய டெங்கு நுளம்புகள் ஒழிப்பு திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
நாட்டில் நிலவும் டெங்கு அபாயத்தைக் குறைக்கும் நோக்கிலும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும், ‘க்ளீன் ஸ்ரீலங்கா” செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப்…
சட்டவிரோதமான முறையில் சங்கு தொகையை வைத்திருந்த இருவர் கற்பிட்டியில் கைது
இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து, 2026 ஜூலை 30 ஆம் திகதி கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியில் மேற்கொண்ட கூட்டுச் தேடுதல் நடவடிக்கையின் போது, அனுமதிக்கப்பட்ட சட்டப்பூர்வ…
இலங்கைக்கு வெண்கலப் பதக்கம், மத்திய ஆசிய வாலிபோல் தொடரில் கடற்படையினரின் பங்களிப்பு
2026 ஜூலை 22 முதல் 29 வரை பாகிஸ்தானில் நடைபெற்ற 2026 மத்திய ஆசிய ஆடவர் வாலிபோல் தொடரில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற இலங்கை ஆடவர் வாலிபோல் அணி…
கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட CARAT-2026 கடற்பயிற்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றது
அமெரிக்க பசிபிக் கடற்படையால் (U.S. Pacific Fleet) இலங்கை கடற்படையுடன் இணைந்து, 2026 ஆம் ஆண்டுக்கான ஒத்துழைப்பு, ஆயத்த நிலை மற்றும் பயிற்சிக்கான இருதரப்புப் செயற்பாடுகள்…
CARAT - 2026 பயிற்சி கிழக்குக் கடற்பகுதியில் Sea Phase கட்டத்தை எட்டுகிறது
இலங்கை கடற்படைக்கும் அமெரிக்க கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு CARAT (Cooperation Afloat Readiness and Training) - 2026 கடற்படைப் பயிற்சி, கிழக்குக் கடற்பகுதியில்…
தேசிய டெங்கு நுளம்புகள் ஒழிப்பு திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
'க்ளீன் ஸ்ரீலங்கா' செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள “டெங்கு நோயற்ற…
ஆஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களத்தின் வடக்கு மற்றும் தெற்காசிய பிரிவின் உதவிச் செயலாளர் கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்
ஆஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களத்தின் வடக்கு மற்றும் தெற்காசிய பிரிவின் உதவிச் செயலாளர் Ms. Karen Radford, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை…
ஓய்வுபெறவுள்ள இராணுவத் தளபதி கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தனது மகத்தான சேவை நிறைவின் பின் இராணுவத்திலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்னர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல்…
தெற்கு கடற்படைப் கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் எச்என்எஸ் பெரேரா கடமைகளைப் பொறுப்பேற்றார்
தெற்கு கடற்படைப் கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் எச்என்எஸ் பெரேரா, இன்று (2026 ஜூலை 30) தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் தனது கடமைகளை…
தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுஜீவ வீரசூரிய கடமைகளைப் பொறுப்பேற்றார்
தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் சுஜீவ வீரசூரிய, இன்று (2026 ஜூலை 30) தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் தனது…
தென்கிழக்கு கடற்படை கட்டளையில் 03 புதிய கனிஷ்ட கடற்படை திருமணமானவர்களுக்கான குடியிருப்புகள் திறந்து வைப்பு
இலங்கை கடற்படையின் கனிஷ்ட மாலுமிகளின் நலன்புரி வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், தென்கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் 'மஹாநாக' நிறுவனத்தில்…
Hiking Team Challenge 2026 போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது
Trekker Adventure Academy (Pvt) Ltd நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட Hiking Team Challenge 2026 போட்டியானது, 2026 ஜூலை 24 முதல் 26 வரை பூநாகலை மலைப் பகுதியில் நடைபெற்றது.…
2026 கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து தொடரின் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன் பட்டங்களை கடற்படை படைகளின் கட்டளையும் பயிற்சி கட்டளையும் வென்றன
2026 கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து தொடர், 2026 ஜூலை 20 முதல் 24 வரை திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கைப்பந்து மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டித்…
2026 கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து தொடரின் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன் பட்டங்களை கடற்படை படைகளின் கட்டளையும் பயிற்சி கட்டளையும் வென்றன
2026 கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து தொடர், 2026 ஜூலை 20 முதல் 24 வரை திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கைப்பந்து மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டித்…
கட்டளைகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் - 2026 இன் சாம்பியன் பட்டத்தை கடற்படைப் படைகளின் கட்டளை வென்றது
கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் - 2026 இன் இறுதிப் போட்டி 2026 ஜூலை 22 ஆம் திகதி வெலிசர கடற்படை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றதுடன், இதன் சாம்பியன்…
சர்வதேச கண்டல் தாவர தினத்தை முன்னிட்டு கிழக்கு கடற்படை கட்டளையினால் கண்டல் தாவர கன்றுகள் நடும் திட்டம்
இலங்கை கடற்படையினரால் 'க்ளீன் ஸ்ரீலங்கா' தேசிய திட்டத்தின் கீழ் நாட்டைச் சுற்றியுள்ள கடற்கரையைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக, 400 கண்டல் தாவர கன்றுகளை…
சட்டவிரோதமாக கடல் வழியே கொண்டுவரப்பட்ட 14,000 க்கும் மேற்பட்ட கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் சட்டத்தின் பிடியில்
இலங்கை கடற்படையினரால் மன்னார் சவுத் பார் கடற்கரை மற்றும் நிலப்பரப்பை உள்ளடக்கிய பகுதியில் 2026 ஜூலை 28 அன்று மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான…
தேசிய டெங்கு நுளம்புகள் ஒழிப்பு திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
'க்ளீன் ஸ்ரீலங்கா' செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள “டெங்கு நோயற்ற…
கடற்படை மரியாதையுடன் ரியர் அட்மிரல் கோசல வர்ணசூரிய கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
இலங்கை கடற்படையில் 33 வருடங்களுக்கும் மேலான சேவைக்காலத்தை நிறைவு செய்து, ரியர் அட்மிரல் கோசல வர்ணசூரிய இன்று (2026 ஜூலை 28) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
69 ஆவது மாணவச் சிப்பாய் ஆட்சேர்ப்பின் மாணவச் சிப்பாய் அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன
இலங்கை கடற்படையின் 69 ஆவது மாணவச் சிப்பாய் ஆட்சேர்ப்பின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவச் சிப்பாய் அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, கடற்படைத்…
கடற்படைத் தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கௌரவ வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்தார்
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இன்று (2026 ஜூலை 27) வெளிவிவகார அமைச்சில், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ…
CARAT - 2026 இருதரப்பு கூட்டுப் பயிற்சி சம்பூரில் தொடங்கியது
2026 ஆம் ஆண்டிற்காக அமெரிக்க கடற்படையின் பசிபிக் கடற்படைப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படை இணைந்து, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில்…
இலங்கை கடற்படை 'நேர்மையான அரச சேவைக்கான' உறுதிமொழியை ஏற்றுக் கொண்டது
‘நேர்மையான கலாச்சாரம் – தூய்மையான இலங்கை’ தேசிய திட்டத்திற்கு அமைவாக, நேர்மையான அரச சேவையை கட்டியெழுப்புவதற்கான உறுதிமொழியை இலங்கை கடற்படை இன்று (2026 ஜூலை 27) கடற்படை…
தேசிய டெங்கு நுளம்புகள் ஒழிப்பு திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
'க்ளீன் ஸ்ரீலங்கா' செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள “டெங்கு நோயற்ற…
இலங்கை கடற்படை விமானப்படையுடன் இணைந்து கடல்சார் நடவடிக்கைகளின் சிறப்பினை வெளிப்படுத்தி நடத்திய திருகோணமலை கடற்படை பயிற்சி - 2026 (TRINEX - 26) வெற்றிகரமாக நிறைவடைந்தது
‘திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2026’ (TRINEX - 26) ஜூலை 20 முதல் 24 வரை திருகோணமலை துறைமுகம் மற்றும் கடல் பகுதியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியின்…
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகுதி புத்தளத்தில் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2026 ஜூலை 24 ஆம் திகதி புத்தளம், தளுவ கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இலங்கைக்கு…
திருகோணமலை கடற்படைப் பயிற்சி – 2026’ இல் கப்பல் படையணியால் கடற்படைத் தளபதிக்கு மரியாதை செலுத்தப்பட்டது
கிழக்குக் கடல் பகுதியில் நடைபெறும் ‘திருகோணமலை கடற்படைப் பயிற்சி – 2026’ (TRINEX-26) இன் கடல்சார் கட்டத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இன்று…
கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே கடமைகளைப் பொறுப்பேற்றார்
கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, இன்றைய தினம் (2026 ஜூலை 24) கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் தனது…
இலங்கை தன்னார்வக் கடற்படையின் புதிய தளபதியாக கொமடோர் அருண விஜயவர்தன கடமைகளைப் பொறுப்பேற்றார்
கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, இன்றைய தினம் (2026 ஜூலை 24) கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் தனது…
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முயன்ற 3 டன்களுக்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி சிலாபத்தில் கைப்பற்றப்பட்டது
இன்று (2026 ஜூலை 24) இலங்கை கடற்படையினர் சிலாபம், கருக்குப்பனை கடற்கரை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு…
கதிர்காமம் பாதயாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்காக கடற்படையினரின் பங்களிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமத்தை நோக்கி ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் பாதயாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களின் பாதுகாப்பு…
தென் கடலில் நோயுற்ற மீனவர் ஒருவர், கரைகொண்டு வரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்க கடற்படை உதவி
இலங்கைக்கு தெற்கே ஆழ்கடலில் நோயுற்ற உள்நாட்டு பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவர், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில்…
தேசிய டெங்கு நுளம்புகள் ஒழிப்பு திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
'க்ளீன் ஸ்ரீலங்கா' செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள “டெங்கு நோயற்ற…
Intermediate boxing tournament - 2026 கடற்படை குத்துச்சண்டை அணி அரிய திறமைகளை வெளிப்படுத்தியது
இலங்கை குத்துச்சண்டை சம்மேளனம் நடத்திய (Intermediate Boxing Tournament - 2026) போட்டியில் கடற்படை அணி பல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. தியகம சர்வதேச விளையாட்டு…
சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட 477 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் நீர்கொழும்பில் கடற்படையினரால் கைது
2026 ஜூன் 03 ஆம் திகதி நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட…
இலங்கை கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடித்த இந்திய படகு மற்றும் 9 மீனவர்கள் கடற்படையினரால் கைது
தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் எல்லையில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) மீறி சட்டவிரோதமாக மீன்பிடித்தலில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றும், அதில் இருந்த…
திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2026: கடல்சார் கட்டம் ஆரம்பமானது
இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2026’ இன் கடல்சார் கட்டம், 2026 ஜூலை 21 ஆம் திகதி திருகோணமலை கடற்பரப்பில் கடற்படைக்…
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார்
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் எம். ஆனந்த் (M Anand), உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இன்று (2026 ஜூலை 22) கடற்படைத் தலைமையகத்தில்…
10 ஆவது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படையினர் ஐந்து வெண்கலப் பதக்கங்களை வென்றனர்
வங்கதேச கராத்தே சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 10 ஆவது சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி - 2026, 2026 ஜூலை 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில்…
தேசிய டெங்கு நுளம்புகள் ஒழிப்பு திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
'க்ளீன் ஸ்ரீலங்கா' செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள “டெங்கு நோயற்ற…
கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்துவதற்காக வடக்கு கடற்படை கட்டளையில் இரண்டு ஓய்வு விடுதிகள் திறப்பு
இலங்கை கடற்படையினரின் நலன்புரி வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், வடக்கு கடற்படை கட்டளையில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு (02) கடற்படை ஓய்வு விடுதிகளை திறக்கும்…
தேசிய டெங்கு நுளம்புகள் ஒழிப்பு திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
“டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி” எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் தேசிய டெங்கு ஒழிப்புத்…
'க்ளீன் ஸ்ரீலங்கா' தேசிய திட்டத்தின் கீழ் கடற்படையினால் சமூக சுகாதார மேம்பாட்டு திட்டம்
'க்ளீன் ஸ்ரீலங்கா' தேசிய திட்டத்தின் கீழ் "ஆரோக்கியம்" தேசிய நல்வாழ்வு திட்டத்திற்கு இணையாக, இலங்கை கடற்படையினரால் சமூக சுகாதார மேம்பாட்டு திட்டமொன்று திருகோணமலை…
‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ தேசியத் திட்டத்தின்கீழ் சதுப்புநிலத் தாவரக் கன்றுகளை நடும் வேலைத்திட்டம்
தீவைச் சுற்றியுள்ள கடற்கரையைப் பாதுகாக்கும் நோக்கில், இலங்கை கடற்படையின் ‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ என்ற தேசியத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2026 ஜூலை 18 ஆம் திகதி லங்காபட்டுன…
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகுதி நீர்கொழும்பில் வைத்து கைது
இலங்கை கடற்படையினரால் இன்று (2026 ஜூலை 20) நீர்கொழும்பு, குடாபாடுவை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமான முறையில்…
கடற்படைத் தளபதியின் பாராட்டைப் பெற்ற திருகோணமலை கடற்படைத் தள நலன்புரி திட்டங்கள்
திருகோணமலை கடற்படைத் தளத்தில் பணியாற்றும் கடற்படை வீரர்களின் நலன்புரி மற்றும் நல்வாழ்வை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அதன் கட்டளை அதிகாரி கெப்டன் சமன் ரத்நாயக்கவின்…
கடற்படைத் தளபதி, ஜனாதிபதியின் செயலாளரை உத்தியோகபூர்வமாகச் சந்தித்தார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இன்று (2026 ஜூலை 20) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர், மருத்துவ நந்திகா…
தேசிய ஆடவர் இரட்டை வெளியேற்ற Baseball தொடரின் சாம்பியன் பட்டத்தை கடற்படை கைப்பற்றியது
அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு அமைவாக, அமெரிக்கத் தூதரகம் இலங்கை Baseball சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆடவர் இரட்டை வெளியேற்ற…
திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2026 (TRINEX - 26) ஆரம்பமாக உள்ளது
இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2026’ (Trincomalee Naval Exercise - TRINEX 26) ஆரம்ப நிகழ்வு இன்று (2026 ஜூலை 20) கிழக்கு…
சட்டவிரோதமான முறையில் வசம் வைக்கப்பட்டிருந்த முக்குத்தூள் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவர் சட்டத்தின் பிடியில்
இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து கல்முனைப் பகுதியில் 2026 ஜூலை 19 ஆம் திகதி மேற்கொண்ட விசேட கூட்டுச் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் வசம்…
சட்டவிரோத விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மருந்து மாத்திரைகள் மற்றும் பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்
இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து கற்பிட்டி, ஜனசவிபுர பிரதேசத்தில் 2026 ஜூலை 19 ஆம் திகதி மேற்கொண்ட விசேட கூட்டுச் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான…
10 ஆவது கடற்படை திறந்த துப்பாக்கிச் சூட்டுப் போட்டி மிக விமர்சையாக நிறைவடைந்தது
இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 10 ஆவது கடற்படை திறந்த துப்பாக்கிச் சூட்டுப் போட்டி - 2026 (10th Navy Open Shooting Championship – 2026), 2026 ஜூலை 01…
பொத்துவில் கடற்பரப்பில் அனர்த்தத்திற்குள்ளான மீன்பிடி படகிலிருந்த மீனவர் ஒருவர் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு
இலங்கைக்கு கிழக்கே சுமார் 15 கடல்மைல் தொலைவில் உள்ள பொத்துவிலிருந்தான கடற்பரப்பில், சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கிய உள்நாட்டு மீன்பிடி படகொன்றில் இருந்த மீனவர்…
சுகாதாரமான சூழலை உருவாக்க டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் கடற்படை
“டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி” எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் தேசிய டெங்கு ஒழிப்புத்…
புதிய கடற்படைத் தளபதி மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு
இலங்கை கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்ற வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு இடையிலான…
தேசிய டெங்கு நுளம்புகள் ஒழிப்பு திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
“டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி” எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் தேசிய டெங்கு ஒழிப்புத்…
கடற்படை தளபதி கௌரவ பிரதமரை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்
இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, உத்தியோகபூர்வ சந்திப்பொன்றிற்காக இன்று (2026 ஜூலை 16) பிரதமர் அலுவலகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்…
பயிற்சி பெறும் பயிற்சி கடற்படை வீரர்களுக்கான தங்குமிட மற்றும் நலன்புரி வசதிகள் விரிவாக்கம்
பயிற்சி பெறும் பயிற்சி கடற்படை வீரர்களின் தங்குமிட மற்றும் நலன்புரி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், தென் கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் நிபுண…
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 28 பேர் சட்டத்தின் முன்னிலையில்
இலங்கை கடற்படையினால், 2026 ஜூன் 01 முதல் 15 வரையிலான காலப்பகுதியில், நாட்டின் கடல் பிராந்தியத்தை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் சட்டவிரோத…
டெங்குவை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய நடவடிக்கையில் இலங்கை கடற்படையின் தீவிர பங்களிப்பு
“டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி” எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் தேசிய டெங்கு ஒழிப்புத்…
தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் (NS&SS) பாடநெறியின் அதிகாரிகள், கிழக்கு கடற்படை கட்டளையில் கல்விச் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டனர்
தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் (National Security & Strategic Studies - NS&SS) பாடநெறி இலக்கம் ஐந்து (05) இல் பயிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சிரேஷ்ட…
முல்லைத்தீவில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 5,575 மதுபானப் போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் சிக்கினார்
இலங்கை கடற்படை, முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து 2026 ஜூலை 14 ஆம் திகதி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின்…
டெங்கு ஒழிப்பு தேசிய நடவடிக்கைக்கு இலங்கை கடற்படையின் பங்களிப்பு
"டெங்கு இல்லா கொழும்பை நோக்கி” என்ற கருப்பொருளை முன்னிறுத்தி, பொதுச் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு…
சட்டவிரோதமான முறையில் இந்நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சாம்பூ பக்கெட்டுகள் அடங்கிய தொகுதி ஒன்று, தலைமன்னாரில் வைத்து கடற்படையினரால் கண்டறியப்பட்டுள்ளது
இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் 'தம்மென்னா' நிறுவனத்தினால், 2026 ஜூலை 13 ஆம் திகதி தலைமன்னார், ஊருமலை கடற்கரைப்…
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு கடற்படையின் கடற்படையின் பங்களிப்பு
“டெங்கு நோயற்ற கொழும்பு நோக்கி” எனும் தொனிப்பொருளின் கீழ் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ செயலகம், தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மற்றும் இலங்கை பொலிஸின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு…
கடற்படைத் தளபதி ருவன்வெலி மஹா சாய மற்றும் ஜய ஸ்ரீ மஹா போதி ஆகிய புண்ணிய ஸ்தலங்களை தரிசித்தார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இலங்கை கடற்படையின் 27-வது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றதன் பின்னர், 2026 ஜூலை 12 அன்று அனுராதபுரத்தின் புண்ணிய…
திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்தில் 10 வது சமச்சீரற்ற போர்முறைப் பயிற்சி பாடநெறி - 2026 வெற்றிகரமாக நிறைவடைந்தது
திருகோணமலை விசேட படகுகள் படைப்பிரிவு தலைமையகத்தில் நடத்தப்பட்ட 10 ஆவது சமச்சீரற்ற யுத்த உத்திகள் பற்றிய பயிற்சிப் பாடநெறியின் (10th Asymmetric Warfare…
வெற்றிகரமாக பயிற்சியை முடித்த 34 இடைநிலை அதிகாரிகள் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் அதிகாரமளிக்கப்பட்டனர்
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 39 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 09 தொழில்நுட்ப பிரிவு இடைநிலை அதிகாரிகள் மற்றும் திருகோணமலை கடற்படை மற்றும்…
இலங்கை கடற்படையின் கட்டளைகளுக்கிடையிலான ரக்பி போட்டித் தொடர் வெற்றிகரமாக நிறைவுற்றது
கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான ரக்பி போட்டித் தொடர் - 2026, இம்முறை வடக்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் உத்தற நிறுவன ரக்பி மைதானத்தில் 2026 ஜூலை மாதம்…
டெங்கு நோயற்ற கொழும்பை உருவாக்குவதற்கான தேசிய பணித்திட்டத்திற்கு இலங்கை கடற்படையின் பங்களிப்பு
மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன், 'டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி' (Towards a Dengue-Free Colombo) எனும் கருப்பொருளின் கீழ் 'கிளீன் ஸ்ரீ…
கடற்படையினரால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் அம்பாறையில் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூக நலத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பானம வடக்கு தீகமண்டல ஆரம்பப் பாடசாலையில் நிறுவப்பட்ட மீள் நீர்…
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற மருந்துப் பொருட்கள் மற்றும் பீடி இலைகள் கடற்படையினரால் கற்பிட்டியடியில் மீட்பு
2026 ஜூலை மாதம் 10 ஆம் திகதி இலங்கை கடற்படையினர், கற்பிட்டி கீரிமுந்தலம் கடற்கரைப் பகுதியிலும் மற்றும் சிலாபம் கருக்கப்பனைப் பகுதியிலும் மேற்கொண்ட விசேட தேடுதல்…
கதிர்காம பாத யாத்திரையுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு
குமண தேசிய பூங்கா வழியாக கதிர்காமத்திற்கு பாத யாத்திரையில் பங்கேற்கும் ஏராளமான பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தேவையான சமூக ஆதரவை வழங்குவதற்காக இலங்கை கடற்படை…
புதிய கடற்படைத் தளபதி அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, ஸ்ரீ தளதா மாளிகைக்குச் சென்று வழிபாடு செய்து ஆசி பெற்றார்
இலங்கை கடற்படையின் 27 வது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்ற பின்னர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இன்று (2026 ஜூலை 10) கண்டியில் சமய வழிபாடுகளில்…
கடற்படைத் தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கௌரவ ஜனாதிபதியை சந்தித்தார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ 2026 ஜூலை 08 ஜனாதிபதி செயலகத்தில் தனது முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும்…
'டெங்கு இல்லாத கொழும்பை நோக்கிய' தேசிய டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு கடற்படையினரின் தீவிர பங்களிப்பு
டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி” (Towards a Dengue-Free Colombo) எனும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத் தொடரின் ஐந்தாவது…
கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட 60,000 இற்கும் அதிகமான கடல் அட்டைகளுடன் 26 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது
மன்னார், சவுத்பார் கடல் மற்றும் கடற்கரைப் பகுதியில் 2026 ஜூலை 09ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக இலங்கைக்கு…
கிழக்கு கடற்படை பிராந்தியத்தின் அதிகாரிகள் மற்றும் பயிற்சி அதிகாரிகளின் தொழில்முறை அறிவு மற்றும் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவதற்கான செயல்பாட்டு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வேலைத்திட்டம்
இலங்கை கடற்படையின் எதிர்கால தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில், கிழக்கு கடற்படை பிராந்தியத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் மற்றும் பயிற்சி அதிகாரிகளின் தொழில்முறை…
டெங்கு நுளம்புளை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய திட்டத்திற்கு கடற்படையினரின் தீவிர பங்களிப்பு
"டெங்கு நோயற்ற கொழும்பு நோக்கி" (Towards a Dengue-Free Colombo) என்ற கருப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத் தொடரின் ஐந்தாவது…
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள் மற்றும் ஷாம்பு உள்ளிட்ட பொருட்கள் கற்பிட்டியில் கைப்பற்றப்பட்டன
இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து புத்தளம், சின்னப்பாடு கடற்கரைப் பகுதியில் இன்று (2026 ஜூலை 08) காலை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்…
டெங்கு நுளம்புளை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய திட்டத்திற்கு கடற்படையினரின் பங்களிப்பு
டெங்கு ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டத் தொடரை இன்றைய தினம் (2026 ஜூலை 08) வெற்றிகரமாக 4ஆவது நாளாகவும் முன்னெடுப்பதற்காக கடற்படையினர் தங்களது தீவிர பங்களிப்பை வழங்கியுள்ளனர்.…
கடற்படையின் துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் அட்மிரல் புத்திக லியனகமகே நியமிக்கப்பட்டார்
இலங்கை கடற்படையின் துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே 2026 ஜூலை 01 ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டதுடன், இதற்கான நியமனக் கடிதத்தை கடற்படைத்…
கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா நியமிக்கப்பட்டார்
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான அநுர குமார திஸாநாயக்க அவர்களினால், இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக (Chief…
கடற்படைத் தளபதி கடற்படையினருக்கு உரையாற்றுகையில், கடற்படையின் எதிர்கால முன்னுரிமைகளை வலியுறுத்தினார்
இலங்கை கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இன்றைய தினம் (2026 ஜூலை 07) கடற்படைத்…
மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்காக கடற்படையின் பங்களிப்பு
'க்ளீன் ஸ்ரீ லங்கா' செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகியன இணைந்து செயல்படுத்தும் "டெங்கு நோயற்ற கொழும்பை…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு கடற்படையினரின் பங்களிப்பு
"டெங்கு இல்லாத கொழும்பை நோக்கி" (Towards a Dengue-Free Colombo) எனும் தொனிப்பொருளின் கீழ் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை…
கடற்படைத் தளபதி கௌரவ சபாநாயகர் (மருத்துவ) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை உத்தியோகபூர்வமாகச் சந்தித்தார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இன்று (2026 ஜூலை 07) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில், கௌரவ சபாநாயகர் (மருத்துவ)…
மன்னார் கடல் பகுதியில் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் சுழியோடி கடல் அட்டைகளைப் பிடித்த 04 சந்தேகநபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர்
இலங்கை கடற்படையினரால் 2026 ஜூலை 07 ஆம் திகதி மன்னார், உஸ்முக்குந்துறை கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேரங்களில்…
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இலங்கை விமானப்படைத் தளபதியைச் சந்தித்தார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்கள், இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களை இன்று (2026 ஜூலை 06) விமானப்படை தலைமையகத்தில்…
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இலங்கை இராணுவத் தளபதியைச் சந்தித்தார்
இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இன்று (2026 ஜூலை 06) இலங்கை இராணுவத் தலைமையகத்தில் வைத்து, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த…
உயிர்கொல்லி டெங்கு அபாயத்தை ஒழிப்பதற்கான தேசிய நடவடிக்கைக்கு கடற்படை பங்களிப்பு
இலங்கை கடற்படையானது, தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக “க்ளீன் ஶ்ரீ லங்கா” செயளகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு…
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்திற்கான கடற்படை ஆதரவு
'க்ளீன் ஶ்ரீ லங்கா' செயலகம், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் சுற்றுச்சூழல் காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து, 2026 ஜூலை 05 முதல் 12 ஆம் திகதி வரை செயல்படுத்தப்படும்…
இலங்கை கடற்படையின் 264 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 269 பயிற்சி கடற்படையினர் கடற்படை சேவையில் இணைத்தனர்
இலங்கை கடற்படையின் 264 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 249 நிரந்தரப் பயிற்சி கடற்படையினரும், 20 தன்னார்வப் பயிற்சி கடற்படையினரும் உள்ளடங்கலாக மொத்தம் 269 பயிற்சி கடற்படையினர்…
திருகோணமலை கடற்பரப்பில் காணாமல் போன மீனவரைத் தேடும் பணிக்கு கடற்படையின் உதவி
2026 ஜூலை 03 ஆம் திகதி திருகோணமலை கடற்பரப்பில் மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது குறித்துக் கிடைத்த அவசரத் தகவலுக்கு அமைவாக,…
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 27 பேர் சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்
இலங்கை கடற்படையினால், 2026 ஜூன் 16 முதல் 30 வரையிலான காலப்பகுதியில், நாட்டின் கடல் பிராந்தியத்தை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம்; சட்டவிரோத…
புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) 03 ஜூலை அன்று அவரது…
கடற்படையினரால் இரத்ததான முகாம் ஏற்பாடு
இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக சேவை நடவடிக்கையாக, இரத்ததான முகாம் ஒன்று 2026 ஜூன் 27 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளை தலைமையக மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
6வது பாகிஸ்தான்-இலங்கை ஆயுதப்படைகள் பாதுகாப்பு கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்தது
6வது பாகிஸ்தான்-இலங்கை ஆயுதப்படைகள் பாதுகாப்பு கலந்துரையாடல் இன்று (03 ஜூலை) கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள கடற்படைத்…
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயன்ற மருந்து மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கற்பிட்டியில் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் 2026 ஜூன் 30 ஆம் திகதி கற்பிட்டி, இப்புன்தீவு கடல் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர…
புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (01 ஜூலை) பாதுகாப்பு…
வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இலங்கை கடற்படையின் 27 வது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கௌரவ ஜனாதிபதியும் முப்படைத் தளபதியுமான அநுர குமார திஸாநாயக்க அவர்களால், ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, வைஸ் அட்மிரல் தரத்திற்கு…
கடற்படையின் உயரிய மரியாதையுடன் 26 வது கடற்படைத் தளபதி அட்மிரல் கான்சன பானகொட கடற்படைச் சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்
இலங்கை கடற்படையின் 26 ஆவது கடற்படைத் தளபதியாக 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி முதல் பணியாற்றிய அட்மிரல் கான்சன பானகொட அவர்கள், 36 ஆண்டுகளுக்கும் மேலான தனது…
கடற்படைத் தளபதி அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ ஜனாதிபதி, ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியுமான அனுர குமார திசாநாயக்க, கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை இன்று…
சட்டவிரோதமாக பீடி இலைகளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சந்தேக நபர் ஒருவர் நீர்கொழும்பில் கடற்படையினரால் கைது
2026 ஜூன் 28 ஆம் திகதி நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட…
முப்படை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், இலங்கை கடற்படை, விமானப்படை வீரர்களுக்கு நீரில் உயிர்வாழும் பயிற்சிகளை வழங்குகிறது
முப்படை ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைகளுக்கான தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படையின் சிறப்பு படகுப் படைப்பிரிவினால் (Special Boat Squadron…
உலக நீரியல் தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான நீரியல் அளவீட்டு களப் பயிற்சித் திட்டம்
ஜூன் 21 ஆம் திகதிக்குரிய உலக நீரியல் தினத்தை முன்னிட்டு, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை தேசிய நீரியல் அலுவலகம் இணைந்து பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஏற்பாடு செய்த விரிவான…
அமெரிக்க கடலோர காவல்படையின் சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்புத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவினர் தெற்கு கடற்படை கட்டளை தளபதியை சந்தித்தனர்
அமெரிக்க கடலோர காவல்படையின் சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்பு (ISPS) திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவினர், 2026 ஜூன் 24 அன்று தெற்கு கடற்படை தலைமையகத்தில்,…
சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஏராளமான பொருட்களை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்
2026 ஜூன் 24 ஆம் திகதி நெடுந்தீவு வெள்ளை கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக…
தேசிய நீரியல் தினம் வெலிசரை Wave n’ Lake கடற்படை உற்சவ மண்டபத்தில் உலக நீரியல் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது
ஜூன் 21 ஆம் திகதி உலக நீரியல் தினத்தை முன்னிட்டு, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை நீரியல் அலுவலகத்துடன் இணைந்து இன்று 2026 ஜூன் 23 ஆம் திகதி வெலிசரவில் உள்ள Wave n’…
கடற்படைத் தளபதியின் ஆதரவின் கீழ் 14வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு வாரியம்
2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்கான 14வது பாதுகாப்புப் படைகள் விளையாட்டுச் சபையின் செயற்குழு மற்றும் பொதுக் குழுவின் கூட்டம், 2026 ஜூன் 19 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில்,…
இலங்கை கடற்படை தலைமையகத்தில் மின்னணு பொது கொள்முதல் முறை (e-GP) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
கொள்முதல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பொறுப்புடைமையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அரசாங்க மின்னணு கொள்முதல் முறைமை (e-GP) குறித்த விழிப்புணர்வு…
அமெரிக்க பசிபிக் விமானப் படையின் தளபதி, கடற்படைத் தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்
ஐக்கிய அமெரிக்க பசிபிக் விமானப் படையின் தளபதி, ஜெனரல் Kevin Schneider, கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை, இன்று (23 ஜூன் 2026) கடற்படைத் தலைமையகத்தில்…
இலங்கை கடற்படைக்கு அமெரிக்கா செயற்கைக்கோள் தொடர்பாடல் அமைப்பை கையளித்தது
இலங்கை கடற்படையின் கடல்சார் இணைப்பு மற்றும் செயற்பாட்டு திறன்களை கணிசமாக மேம்படுத்தும் வகையில், அமெரிக்கா மேம்பட்ட Fleet Broadband செயற்கைக்கோள் தொடர்பாடல் அமைப்பை…
“Navy Commander’s Cup - 2026” கோல்ப் போட்டித் தொடர் திருகோணமலையில் உள்ள செண்டிபே மைதானத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
இலங்கை கடற்படை கோல்ப் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “கடற்படைத் தளபதியின் கோப்பை - 2026” கோல்ப் போட்டித் தொடரானது, 2026 ஜூன் 21 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள செண்டிபே…
தெற்கு கடற்படை கட்டளையகத்தின் எண் 02 ஏவுதளம், புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகு தனது செயல்பாடுகளை ஆரம்பித்தது
சுனாமிப் பேரிடரால் சேதமடைந்த, தெற்கு கடற்படை கட்டளையகத்தைச் சேர்ந்த இலங்கை கடற்படைக் கப்பலான தக்சிணவின் எண் 02 ஏவுதளத்தின் புனரமைப்புப் பணிகளுக்குப் பின்னர், தெற்கு…
சிலாவத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளை ஏற்றிச் சென்ற 3 சந்தேக நபர்களுடன் லொரியொன்றையும் கடற்படையினர் கைது செய்தனர்
2026 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி சிலாபம் கருக்கபனை பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட…
வடக்கு கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கிய மீன்பிடி படகை மீட்க கடற்படையின் உதவி
இலங்கையின் வடக்குக் கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் சீரற்ற வானிலை காரணமாகத் தரைதட்டிய உள்ளூர் மீன்பிடிக் படகொன்று (01) அதில் இருந்த இரண்டு (02) மீனவர்கள் குறித்து…
RIMPAC - 2026 கடற்படைப் பயிற்சிக்காக தீவிலிருந்து புறப்படும் கடற்படை வீரர்களுக்கு இலங்கை தேசியக் கொடி பொறிக்கப்பட்ட சின்னங்கள் வழங்கப்படும்.
அமெரிக்க பசிபிக் கடற்படையால் (U.S. Pacific Fleet) ஏற்பாடு செய்யப்பட்ட Rim of the Pacific 2026 (RIMPAC 2026) பலதரப்பு கடல்சார் பயிற்சியில் பங்கேற்க திட்டமிடப்பட்ட…
வெலிசறை கடற்படை வளாகத்தில் கடற்படையின் கனிஷ்ட மாலுமிகளுக்கான குடியிருப்பு வசதிகள் திறந்து வைக்கப்பட்டன
கடற்படையின் கனிஷ்ட மாலுமிகளுக்கான குடியிருப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், வெலிசறை கடற்படை வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட இரண்டு (02) கட்டளை அதிகாரிகள் இல்லங்களின்…
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பீடி இலைகள் கையிருப்பு நீர்கொளும்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினர், 2026 ஜூன் 17 ஆம் திகதி, நீர்கொழும்பு களப்பு பகுதியில் நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட…
திருக்கோவிலில் கடற்படையால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது
கடற்படையின் சமூக சேவைத் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள திருக்கோவில் காவல் நிலையத்திற்குள் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு…
கடற்படை தளபதி தென்கிழக்கு கடற்படை கட்டளையில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பனாகொட, 2026 ஜூன் 13 மற்றும் 14 ஆகிய இரு தினங்களில் தென்கிழக்கு கடற்படை கட்டளையில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். இதன்போது,…
கடற்படை ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் நிறுவப்பட்ட ஓட்டுநர் சிமுலேட்டர் திறக்கப்பட்டது
இலங்கை கடற்படை ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெறும் மாலுமிகளுக்கு நடைமுறை மற்றும் விரிவான அறிவை ஒரு பாதுகாப்பான சூழலில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, பாதுகாப்பு…
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் 39 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்
இலங்கை கடற்படையினர், 2026 01 முதல் 15 ஜூன் வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட முப்பத்தொன்பது (39)…
கடற்படை வீரர்களுக்கான முறையான நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
சட்டவிரோத நிதி வணிகங்கள், தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள், நிதி மோசடி முறைகள் மற்றும் முறையான நிதி முதலீடுகள் குறித்து கடற்படை வீரர்களை அறிவூட்டும் விழிப்புணர்வுத்…
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சவர்க்காரம், ஷாம்பு உள்ளிட்ட நுகர்வோர் உற்பத்திப் பொருட்கள் கற்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினரால் 2026 ஜூன் 15 அன்று கற்பிட்டி, கூடாவ கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு…
கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2026 கடற்படைத் தளத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது
‘அனைத்து கட்டளைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2026’, 2026 ஜூன் 10 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை கடற்படைத் தளத்தின் குத்துச்சண்டை விளையாட்டரங்கில்…
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தப் பெருவிழாவிற்கு கடற்படையினரின் பங்களிப்பு
கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்தப் பெருவிழா, 2026 ஜூன் 13 ஆம் திகதி கொழும்பு பேராயர் அதிமேதகு மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அவர்களின்…
கடற்படையினரால் சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்பு (ISPS) பயிற்சி காங்கேசன்துறை துறைமுகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது
இலங்கை கடற்படையானது 2026 ஜூன் 09 ஆம் திகதி காங்கேசன்துறை துறைமுக வளாகத்தில் சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதி பாதுகாப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நடத்தியது.
சட்டவிரோதமாக விற்க முயன்ற வெளிநாட்டு மின்னணு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் கைது
இலங்கை கடற்படை, பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையுடன் இணைந்து, 2026 ஜூன் 13 அன்று கிராண்ட் பாஸ் பகுதியில் ஒரு சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்…
விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை நிறைவு செய்த பின்னர், அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS CANBERRA (LCS 30)’ தீவிலிருந்து புறப்பட்டது
விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2026 ஜூன் 12 ஆம் திகதி தீவிற்கு வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS CANBERRA (LCS 30)’ ', இன்று (2026…
இலங்கையின் கடல்சார் பாரம்பரியம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் குறித்த கடற்படை வெளியீடு வெளியிடப்பட்டது
இலங்கைக் கடற்படையின் ஆராய்ச்சிப் பிரிவால் தொகுக்கப்பட்ட “Sri Lanka’s Maritime Heritage and Historical Significance” என்ற புதிய வெளியீட்டின் தொடக்க விழா, கடற்படைத்…
செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக தீவுக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான 'INS SHARDA', தீவிலிருந்து புறப்பட்டது
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SHARDS’ 2026 ஜூன் 10 ஆம் திகதி தீவிற்கு வந்தடைந்து, செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றிய பின்னர் இன்று (2026 ஜூன் 13 ஆம் திகதி) தீவிலிருந்து…
கடற்படையால் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது மெதிரிகிரியவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூக சேவைத் திட்டத்தின் கீழ்,பொலனறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பொலனறுவை திக்கல்புர தொடக்கப்பள்ளியில் நிறுவப்பட்ட மீள் நீர்…
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS CANBERRA’ என்ற கப்பல் விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS CANBERRA (LCS 30)’ இன்று (2026 ஜூன் 12) காலை கொழும்பு துறைமுகத்திற்கு விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய வந்தடைந்தது, இந்தக்…
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பீடி இலைகள் மற்றும் மருந்துப் பொருட்களை புத்தளத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
2026 ஜூன் 11 அன்று, இலங்கை கடற்படையால் புத்தளம் ஆலன்குடா கரையோர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்ட…
‘Puttalam Motor Rush Championship - 2026’ மோட்டார் பந்தயப் போட்டித் தொடரின் மோட்டார் சைக்கிள் பிரிவில் கடற்படை பல வெற்றிகளைப் பெற்றுள்ளது
புத்தளம் மோட்டார் ரேசிங் கழகம் ஏற்பாடு செய்திருந்த ‘Puttalam Motor Rush Championship - 2026’ போட்டித் தொடர், நாட்டின் முன்னணி அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களின்…
நீர்கொழும்பு களப்பில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 316 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்
2026 ஜூன் 10 ஆம் திகதி நீர்கொழும்பு களப்பு பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார்…
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படையினரால் தீவெங்கும் மரநடுகை நிகழ்ச்சித் தொடர் ஒன்று முன்னெடுக்கப்பட்டது
2026 ஜூன் 05 ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட உலக சுற்றுச்சூழல் தினத்தின் ‘Urgent Climate Action’ என்ற உலகளாவிய கருப்பொருளுக்கு அமைவாக, ‘காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை குறைப்பதற்கு…
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS SHARDA’ கப்பல், செயல்பாட்டு தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் இலங்கைக்கு வருகை தந்தது
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SHARDA’ 2026 ஜூன் 10 ஆம் திகதி சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக்…
கடற்படைத் தளபதி புதிதாகப் பணியமர்த்தப்பட்ட சமுத்திர விஜயக் கப்பலை உத்தியோகபூர்வமாகப் பார்வையிட்டார்
இலங்கை கடற்படையின் கடல்சார் செயல்பாட்டுத் திறன்களை மேலும் வலுப்படுத்தும் வகையில், புதிதாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை கடற்படைக் கப்பலான சமுத்திர விஜயக் கப்பலை,…
வடக்கு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான மீன்பிடி படகை மீட்க கடற்படையின் உதவி வழங்கப்பட்டது.
இலங்கைக்கு வடக்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் சீரற்ற வானிலை காரணமாக ஆபத்துக்குள்ளான ஒரு (01) இலங்கை மீன்பிடிப் படகு, அதிலிருந்த மூன்று (03) மீனவர்கள் தொடர்பாக மீன்வள…
அமைதிக்காப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படை மருத்துவக் குழுவிற்கு சர்வதேச அமைதிக்காப்பாளர் தினத்தில் சிறப்பு பாராட்டு
2026 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி தென் சூடானின் போர் (Bor) நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அமைதிக்காப்பாளர் தினக் கொண்டாட்ட நிகழ்வில், இலங்கை கடற்படையின்…
கிழக்கு பிராந்திய சிரேஷ்ட முப்படை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் உரையாற்றினார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), புதன்கிழமை (03 ஜூன்) கிழக்கு பிராந்தியத்தில் பணியாற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஆற்றிய உரையில்,…
பாதுகாப்பு பிரதி அமைச்சர் யாழ்ப்பாணத்தில் கள ஆய்வு விஜயம் மேற்கொண்டார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), செவ்வாய்க்கிழமை (26 மே) யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள பல முக்கிய இடங்களுக்கு கள ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்டார்.
SLNS ‘சமுத்ரவிஜய’ கப்பல் ஜனாதிபதி தலைமையில் உத்தியோகபூர்வமாக கடற்படை சேவையில் இணைப்பு
இலங்கை கடற்படையின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக, அமெரிக்க கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலை ‘சமுத்ரவிஜய’…
தீவை வந்தடைந்த 'INS AIRAVAT' கப்பல் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர் தீவிலிருந்து புறப்பட்டது
செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்தியக் கடற்படைக் கப்பலான 'INS AIRAVAT' 2026 ஜூன் 01 ஆம் திகதி தீவை வந்தடைந்துடன், குறித்த கப்பல் தேவைகளைப் பூர்த்தி செய்த…
நல்லெண்ணப் பயணத்திற்காகத் தீவிற்கு வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்களான ‘PNS TAIMUR’, ‘PNS ASLAT’ மற்றும் PNS/M HANGOR நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை தீவிலிருந்து புறப்பட்டுச் சென்றன
பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய போர்க்கப்பல்கள் நல்லெண்ண வருகைக்காக 2026 ஜூன் 01 ஆம் திகதி தீவிற்கு வந்ததையடுத்து, அந்த இரு கப்பல்களின்…
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 44 பேர் கைது செய்யப்பட்டனர்
இலங்கை கடற்படையினர், 2026 மே 16 முதல் 31 வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட...
சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட 477 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் நீர்கொழும்பில் கடற்படையினரால் கைது
2026 ஜூன் 03 ஆம் திகதி நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட…
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS AIRAVAT ’கப்பல் விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவை வந்தடைந்தது
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS AIRAVAT ’ 2026 ஜூன் 01 காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை…
பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்களான ‘PNS TAIMUR’, ‘PNS ASLAT’ மற்றும் நீர்மூழ்கிக் கப்பலான PNS HANGOR ஆகியவை கொழும்புத் துறைமுகத்திற்கு வந்தடைந்தன
நல்லெண்ண வருகைக்காகவும், விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் 2026 மே 01 அன்று தீவிற்கு வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படையின் இரண்டு (02) கப்பல்களான…
இலங்கை கடற்படை 2570வது ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி வெசாக் பண்டிகையை கொண்டாடினர்
2026 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதியன்று வந்த 2570வது ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி வெசாக் திருவிழாவை முன்னிட்டு, இலங்கை கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கஞ்சன பனகோடாவின் வழிகாட்டுதல்…
“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசியத் திட்டத்துடன் இணைந்து, வடக்குக் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் சமூக வேளை திட்டம் கடற்படையின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது
“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசியத் திட்டத்தின் கீழ், தீவைச் சுற்றியுள்ள கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் "சுத்தமான கடற்கரை - ஒரு…
தென்கடலில் ஆபத்தில் இருந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர கடற்படை உதவியது
இலங்கையின் தென்கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் விபத்துக்குள்ளான உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவர், கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு…
வடமேற்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைகளால் பயன்படுத்தப்படும் நிலங்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் பார்வையிட்டார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இலங்கை கடற்படையின் வடமேற்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைகளினால் பயன்படுத்தப்பட்டு வரும் நிலங்களை பார்வையிடும்…
வடக்கு கடற்படை கட்டளையகத்தில் கடற்படை வீரர்களுக்கான குடியிருப்பு வசதிகள் திறந்து வைக்கப்பட்டன
கடற்படைப் பணியாளர்களின் தங்குமிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், வடக்கு கடற்படைக் கட்டளையகத்தில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் உத்தரவின் புதிதாகக் கட்டப்பட்டுப் புதுப்பிக்கப்பட்ட…
கடற்படைத் தளபதி திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்
இலங்கை கடற்படையின் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2026 மே 23 ஆம் திகதி திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். அங்கு அவர் கடற்படை…
(Navy Monthly Medal Golf Championship – May 2026) வெற்றிகரமாக நிறைவடைந்தது
கடற்படை கோல்ப் கழகத்தால் எட்டாவது (08) முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட (Navy Monthly Medal Golf Championship – May 2026), வெலிசறை கோல்ப் மைதானத்தில் 2026 மே 24 அன்று…
10வது நீண்டகால விநியோக மேலாண்மை பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் விழா திருகோணமலையில் நடைபெற்றது
நீண்டகால விநியோகச் மேலாண்மை பாடநெறி எண் 10 இன் சான்றிதழ் வழங்கும் விழா 2026 மே 23 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் அட்மிரல் வசந்த கரன்னாகொட…
கடற்படையின் விநியோகச் சங்கிலியில் புதிய திறன்களில் ஏற்பட்ட மேம்பாடுகளுடன், 'விநியோக மாநாடு - 2026' வெற்றிகரமாக நிறைவடைந்தது
நீண்டகால விநியோக மேலாண்மை பாடநெறி எண் 10 இனால் ஏற்பாடு செய்யப்பட்ட 08 வது 'விநியோக மாநாடு' -2026’, “A Thriving Nation, A Beautiful Life” என்ற கருப்பொருளின் கீழ்,…
தேசிய போர் வீரர்கள் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, வெலிசறை கடற்படை போர் வீரர்கள் பராமரிப்பு மையத்தில் கடற்படைத் தளபதி போர் வீரர்களைச் சந்தித்தார்
மே 19 ஆம் திகதி தேசிய போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, இன்று (2026 மே 22) வெலிசறை கடற்படை போர் வீரர்கள் பராமரிப்பு…
கடற்படையின் பங்கேற்புடன் கடல்சார் சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டம்
2019 ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் செயல்படுத்தப்பட்டு வரும் 'நீலப் பச்சை போரின்' (Green and Blue Domain) என்ற கடல்சார் சூழலமைப்பு பாதுகாப்புத் திட்டத்தின் “க்ளீன்…
வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தீவிற்கு வந்தடைந்த இத்தாலிய கடற்படைக் கப்பலான "ITS GIOVANNI DELLE BANDE NERE", தீவிலிருந்து புறப்படுகிறது
இத்தாலிய கடற்படையின் போர்க்கப்பலான “ITS GIOVANNI DELLE BANDE NERE”, தனது வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2026 மே 21 ஆம் திகதி தீவிற்கு வந்தடைந்துடன்,…
வெற்றித் தினத்தை முன்னிட்டு மிஹிந்து செத் மெதுரவில் போர்வீரர்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்தித்தார்
வெற்றித் தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) 19 மே ஆம் திகதி அத்திடியவில் அமைந்துள்ள மிஹிந்து செத் மெதுரவிற்கு விஜயம்…
இந்திய விமானப்படைத் தலைவர் கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்
இந்திய விமானப்படைத் தளபதி, ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், (Air Chief Marshal Amar Preet Singh) இன்று (2026 மே 21) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி, வைஸ்…
கடற்படையினரால் ஏற்பாடுச் செய்யப்பட்ட இரத்த தானத்திட்டங்கள்
இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சி ஒன்று (01) 2026 மே 19 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளை மருத்துவமனை வளாகத்தில்…
ஜனாதிபதியின் ஆதரவுடன் பத்தரமுல்ல போர்வீரர்கள் நினைவிடத்தில் தேசிய போர் வீரர்கள் நினைவு நிகழ்வு
2026 ஆம் ஆண்டுக்கான தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வு, 2026 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி பத்தரமுல்லை போர் மாவீரர் நினைவிடத்திற்கு முன்பாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்…
‘IOS SAGAR’ எனப் பெயரிடப்பட்ட இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SUNAYNA’ தீவிலிருந்து புறப்பட்டது
'நட்புறவின் பாலங்கள்' (Bridges of Friendship) என்ற கருப்பொருளுடன், ‘IOS SAGAR’ என்ற பெயரில் 2026 மே 15 அன்று தீவுக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SUNAYNA’,…
சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஏராளமான பொருட்களை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்
2026 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி கல்பிட்டியவின் தலவில கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர…
சட்டவிரோத மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் 32 பேர் கைது
இலங்கைக் கடற்படையினர், 2026 மே 01 முதல் 15 வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொள்ளும் செயல்பாடுகள் மூலம்; சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட முப்பத்திரண்டு (32)…
(Taekwondo Poomsae Championship 2026) போட்டித் தொடரில் கடற்படை பல வெற்றிகளைப் பெற்றது
2026 மே 10 அன்று இலங்கை டேக்வாண்டோ சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட (Taekwondo Poomsae Championship 2026) இல் கடற்படை சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி இரண்டு (02)…
நீர்கொழும்பில் 941 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படை பறிமுதல் செய்தது
2026 மே 12 ஆம் திகதி நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட…
17 நாடுகளைச் சேர்ந்த கப்பல்களின் குழுவுடன் ‘INS SUNAYNA’ தீவிற்கு வந்தடைந்தது
நட்புறவின் பாலங்கள்' (Bridges of Friendship) என்ற கருப்பொருளுடன் இந்திய கடற்படையின் INS SUNAYNA’ கப்பல், 17 நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் புடைசூழ 'IOS Sagar’ என்ற…
கடற்படைத் தளபதியின் ஆதரவின் கீழ், புதிதாகப் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளுக்கு நியமனக் கடிதம் வழங்குதல்
இலங்கை கடற்படைக்கு 2025/01 இந்துராம ஆட்சேர்ப்பு அணுகலின் கீழ் நேரடி ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 2026 மே 15 ஆம்…
கிளிநொச்சி பல்கலைக்கழக வளாகத்தில் கடற்படையால் நிறுவப்பட்ட 02 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிளிநொச்சியில் உள்ள பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் விவசாய பீடங்களில் பயிலும் மாணவர்களின்…
‘கட்டளைகளுக்கிடையிலான தடகளப் போட்டி - 2026’ வெற்றிகரமாக நிறைவடைந்தது
'கட்டளைகளுக்கிடையிலான தடகளப் போட்டி - 2026' தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் 2025 மே 08 திகதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்ததுடன், அங்கு ஆண், பெண் சாம்பியன்ஷிப்பை…
'தித்வா' புயலின் போது மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளில் பங்கேற்ற கடற்படை வீரர்களைக் கடற்படைத் தளபதி பாராட்டினார்
‘தித்வா’ புயலின் போது தேசியப் பேரிடர் மேலாண்மை, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளில் பங்கேற்ற கடற்படை வீரர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் விழா, கடற்படைத்…
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் கல்பிட்டியில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்
2026 மே 10 ஆம் திகதி கல்பிட்டியின் ஆலங்குடா பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார்…
தென்கடலில் ஆபத்தில் இருந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர கடற்படை உதவியது
இலங்கையின் தென்கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் விபத்துக்குள்ளான உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவர், கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு…
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் புத்தளத்தில் இரண்டு சந்தேக நபர்கள் கைது
2026 மே 05 ஆம் திகதி புத்தளத்தின் பெரியபாடு பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து…
கடற்படை நடவடிக்கைகளுக்காகத் தகவல் தொடர்புத் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது
இலங்கை கடற்படை அதிகாரிகளின் தகவல் தொடர்புத் திறன்களை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, வெளி வள நபர்களின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்புப்…
தீவிற்கு வந்தடைந்த ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், தனது செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றிய பின்னர் தீவிலிருந்து புறப்படுகிறது.
இந்திய கடற்படையின் ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக 2026 மே 04 ஆம் திகதி தீவிற்கு வந்தடைந்ததுடன். அக்கப்பல் இன்று…
சமச்சீரற்ற போர் பயிற்சி வகுப்பு 2026 - திருகோணமலை, சிறப்புப் படகுப் படைப்பிரிவுத் தலைமையகத்தில் ஆரம்பமானது
சமச்சீரற்ற போர்முறைப் பயிற்சி-2026 (ASYMMETRIC WARFARE COURSE-2026) 2026 மே 4 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள சிறப்புப் படகுப் படைப்பிரிவுத் தலைமையகத்தில் ஆரம்பமானது.…
இலங்கை கடற்படைக் கப்பலான எலார, தனது செயல்பாட்டு மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை விரிவுபடுத்தி வருகிறது
இலங்கை கடற்படைக் கப்பல் எலரவின் செயல்பாட்டு மற்றும் தகவல் தொடர்புப் பணிகளுக்கு வசதியளிக்கும் வகையில், செயல்பாட்டு அறை, பிரதான சமிக்ஞை அலுவலகம், தொலைபேசி மற்றும்…
கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்
கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2026 மே 01 முதல் 03 வரை வடக்கு கடற்படைக் கட்டளையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு அவர், கட்டளையகத்தின்…
இந்திய-இலங்கை கடற்படைகளின் கூட்டு சுழியோடி பயிற்சி ‘IN-SLN DIVEX 2026’ வெற்றிகரமாக நிறைவடைந்தது
இந்திய கடற்படையின் ஒரு நீர்மூழ்கி ஆதரவுக் கப்பலான ‘INS NIREEKSHAK’ 2026 ஏப்ரல் 21 அன்று தீவிற்கு வந்தடைந்தது, மேலும் இலங்கை கடற்படை சுழியோடிகளும் கப்பலைச் சேர்ந்த…
இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ‘INS SINDHUKESARI’ செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது
இந்திய கடற்படையின் ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2026 மே 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது.…
சட்டவிரோத மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் 77 பேர் கைது
The Sri Lanka Navy, working with the Coast Guard and the Department of Fisheries and Aquatic Resources, apprehended 77 individuals for illegal fishing practices…
6 வது ஆசிய மகளிர் கடற்கரை கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தருவதில் கடற்படை வீராங்கனைகள் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்
2026 ஏப்ரல் 26 முதல் 30 வரை சீனாவின் சான்யாவில் நடைபெற்ற 6 வது ஆசிய கடற்கரை கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை மகளிர் கபடி…
சிலாபம் கடலில் 2000 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளுடன் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்
2026 ஏப்ரல் 28 அன்று சிலாபம் கடற்பகுதியை உள்ளடக்கி இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற…













