நிகழ்வு செய்திகள்
2026
May
வடமேற்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைகளால் பயன்படுத்தப்படும் நிலங்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் பார்வையிட்டார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இலங்கை கடற்படையின் வடமேற்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைகளினால் பயன்படுத்தப்பட்டு வரும் நிலங்களை பார்வையிடும் நோக்கில் 25 மே 2025 மன்னார் மாவட்டத்திற்கு க...
வடக்கு கடற்படை கட்டளையகத்தில் கடற்படை வீரர்களுக்கான குடியிருப்பு வசதிகள் திறந்து வைக்கப்பட்டன
கடற்படைப் பணியாளர்களின் தங்குமிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், வடக்கு கடற்படைக் கட்டளையகத்தில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் உத்தரவின் புதிதாகக் கட்டப்பட்டுப் புதுப்பிக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் தங்குமிடக் கட்டிடம...
கடற்படைத் தளபதி திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்
இலங்கை கடற்படையின் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2026 மே 23 ஆம் திகதி திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். அங்கு அவர் கடற்படை நடவடிக்கைகள், பயிற்சி மற்றும் நலவாழ்வுச் செயல்பாடுகள், ...
10வது நீண்டகால விநியோக மேலாண்மை பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் விழா திருகோணமலையில் நடைபெற்றது
நீண்டகால விநியோகச் மேலாண்மை பாடநெறி எண் 10 இன் சான்றிதழ் வழங்கும் விழா 2026 மே 23 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், கடற்படை...
கடற்படையின் விநியோகச் சங்கிலியில் புதிய திறன்களில் ஏற்பட்ட மேம்பாடுகளுடன், 'விநியோக மாநாடு - 2026' வெற்றிகரமாக நிறைவடைந்தது
நீண்டகால விநியோக மேலாண்மை பாடநெறி எண் 10 இனால் ஏற்பாடு செய்யப்பட்ட 08 வது 'விநியோக மாநாடு' -2026’, “A Thriving Nation, A Beautiful Life” என்ற கருப்பொருளின் கீழ், ‘Clean Logistics 2030: Advancing end-to-end Logistics E...
தேசிய போர் வீரர்கள் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, வெலிசறை கடற்படை போர் வீரர்கள் பராமரிப்பு மையத்தில் கடற்படைத் தளபதி போர் வீரர்களைச் சந்தித்தார்
மே 19 ஆம் திகதி தேசிய போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, இன்று (2026 மே 22) வெலிசறை கடற்படை போர் வீரர்கள் பராமரிப்பு மையத்தில் (Anchorage Naval Care Center) தங்கியுள்ள கடற்ப...
கடற்படையின் பங்கேற்புடன் கடல்சார் சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டம்
2019 ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் செயல்படுத்தப்பட்டு வரும் 'நீலப் பச்சை போரின்' (Green and Blue Domain) என்ற கடல்சார் சூழலமைப்பு பாதுகாப்புத் திட்டத்தின் “க்ளீன் லங்கா” (CLEAN SRI LANKA)ஒரு பகுதியாக, கடல் மற்றும...
வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தீவிற்கு வந்தடைந்த இத்தாலிய கடற்படைக் கப்பலான "ITS GIOVANNI DELLE BANDE NERE", தீவிலிருந்து புறப்படுகிறது
இத்தாலிய கடற்படையின் போர்க்கப்பலான “ITS GIOVANNI DELLE BANDE NERE”, தனது வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2026 மே 21 ஆம் திகதி தீவிற்கு வந்தடைந்துடன், அத்தேவைகளை நிறைவேற்றிய பின்னர் இன்று (2026 மே...
வெற்றித் தினத்தை முன்னிட்டு மிஹிந்து செத் மெதுரவில் போர்வீரர்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்தித்தார்
வெற்றித் தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) 19 மே ஆம் திகதி அத்திடியவில் அமைந்துள்ள மிஹிந்து செத் மெதுரவிற்கு விஜயம் செய்தார்.
இந்திய விமானப்படைத் தலைவர் கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்
இந்திய விமானப்படைத் தளபதி, ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், (Air Chief Marshal Amar Preet Singh) இன்று (2026 மே 21) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கன்சன பானகொடவை சந்தித்தார்.













