நடவடிக்கை செய்திகள்

2026

August

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகுதி நுரைச்சோலையில் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகுதி நுரைச்சோலையில் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், பொலிஸாருடன் இணைந்து நுரைச்சோலை, பனிஅடிய பகுதியில் 2026 ஆகஸ்ட் 13 ஆம் திகதி மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகுதியுடன் லொறி ஒன்றைக் கைப்...

Read More
14 August 2026
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 09 இந்திய மீனவர்கள் மற்றும் ஒரு படகு இலங்கை கடற்படையினரால் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 09 இந்திய மீனவர்கள் மற்றும் ஒரு படகு இலங்கை கடற்படையினரால் கைது

2026 ஆகஸ்ட் 12 ஆம் திகதி இரவு வேளையில், தலைமன்னார் ஊருமலை முனைக்கு அப்பால் அமைந்துள்ள இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடிப் படகொன்றும், அதிலிருந்த ஒன்பது இந்திய மீனவர்களும் இலங்...

Read More
13 August 2026
சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகுதி பறிமுதல் செய்யப்பட்டன

சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகுதி பறிமுதல் செய்யப்பட்டன

நீர்கொழும்பு குடாபாடுவ கடற்பகுதியில் இன்றைய தினம் (2026 ஆகஸ்ட் 11) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகுதியை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

Read More
11 August 2026
புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினரும், புத்தளம் பொலிஸ் துறை சிறப்பு அதிரடிப்படையினரும் இணைந்து புத்தளம் முல்லிப்புரம் பகுதியில் மேற்கொண்ட சிறப்புக் கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் மூலம், வெளிநாட்டு சிகரெட் தொகையைச் சட்டவிரோதமாகப் பதுக...

Read More
10 August 2026
நெடுந்தீவிற்குத் தெற்கே விபத்துக்குள்ளான இந்திய மீன்பிடிப் படகில் இருந்து 11 மீனவர்களை இலங்கை கடற்படை பாதுகாப்பாக மீட்டது

நெடுந்தீவிற்குத் தெற்கே விபத்துக்குள்ளான இந்திய மீன்பிடிப் படகில் இருந்து 11 மீனவர்களை இலங்கை கடற்படை பாதுகாப்பாக மீட்டது

நெடுந்தீவிற்குத் தெற்கே கடற்பகுதியில் பாறையில் மோதி இன்று (2026 ஆகஸ்ட் 06) அதிகாலை விபத்துக்குள்ளான இந்திய மீன்பிடிப் படகில் இருந்த பதினொரு (11) மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தமது படகுகளை அனுப்பி மேற்கொண்ட உடனடி மீட்...

Read More
06 August 2026
நெடுந்தீவுக்கு அருகே தரைதட்டிய இந்திய மீன்பிடிக் கப்பலை மீட்கும் பணியை இலங்கை கடற்படை தொடங்கியது.

நெடுந்தீவுக்கு அருகே தரைதட்டிய இந்திய மீன்பிடிக் கப்பலை மீட்கும் பணியை இலங்கை கடற்படை தொடங்கியது.

இலங்கையின் எல்லைக்குட்பட்ட கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, நெடுந்தீவின் தெற்கே உள்ள ஒரு பவளப்பாறையில் தரைதட்டிய இந்திய மீன்பிடிக் கப்பலை (IND.TN.10.MM.9381) மீட்பதற்கான நடவடிக்கைய...

Read More
06 August 2026
சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை கடத்திச் சென்ற இரண்டு சந்தேகநபர்கள் மன்னாரில் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை கடத்திச் சென்ற இரண்டு சந்தேகநபர்கள் மன்னாரில் கைது

இலங்கை கடற்படையினரால் இழுப்புக்கடவாய் அந்தோனிபுரம் கடற்கரை பகுதியில் 2026 ஆகஸ்ட் 04 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை கொண்டு சென்ற இரண...

Read More
05 August 2026
சீற்றமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கு கடற்படை நிவாரணக் குழுக்கள் நிலையில்

சீற்றமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கு கடற்படை நிவாரணக் குழுக்கள் நிலையில்

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி மாவட்டத்தின் கம்பளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஜெயசுந்தர கிராமத்தில் பாதிக்கப்பட்ட 4 பெண்கள் மற்றும் 7 ஆண்கள் உட்பட 11 நபர்களை இலங்கை கடற்படையின் பேரிடர் நிவாரணக் குழுவ...

Read More
04 August 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 36 பேர் சட்டத்தின் முன்னிலையில்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 36 பேர் சட்டத்தின் முன்னிலையில்

இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து, 2026 ஜூலை 16 ஆம் திகதி நிலாவெளி சல்பே ஆறு கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது, வின்ச் இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) ...

Read More
03 August 2026
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன

2026 ஆகஸ்ட் 01 ஆம் மற்றும் 02 திகதிகளில் கற்பிட்டி வெள்ளைத்தீவு மற்றும் சிலாவத்துறை சாவேரியபுரம் கடற்கரைப் பகுதிகளில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்...

Read More
03 August 2026

Accessibility Tools