நடவடிக்கை செய்திகள்

2026

September

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டை பிடித்த 02 சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டை பிடித்த 02 சந்தேகநபர்கள் கைது

இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் 2026 செப்டம்பர் 12 ஆம் திகதி மேற்கொண்ட சிறப்புக் தேடுதலின் மூலம், சட்டவிரோதமான முறையில் கடல் அட்டை பிடித்த இருவரை (02) ஒரு படகு (01) மற்றும் ஆயிரத்து எழுநூற்று ...

Read More
13 September 2026
சுண்டிகுளம் கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் போது 4 பேர் சட்டத்தின் பிடியில்

சுண்டிகுளம் கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் போது 4 பேர் சட்டத்தின் பிடியில்

இலங்கை கடற்படையினரால் 2026 செப்டம்பர் 11 ஆம் திகதி யாழ்ப்பாணம் சுண்டிகுளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி மு...

Read More
12 September 2026
மன்னாரில் ஆம்பர்கிரிஸ் (Ambergris) தொகையுடன் 02 சந்தேகநபர்கள் கைப்பற்றப்பட்டனர்

மன்னாரில் ஆம்பர்கிரிஸ் (Ambergris) தொகையுடன் 02 சந்தேகநபர்கள் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினரால் மன்னார் சௌத்பார் கடற்கரைப் பகுதியில் 2026 செப்டம்பர் 11 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தாவர, விலங்கினப் பாதுகாப்புச் சட்டம் பிரகாரம் வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு தட...

Read More
12 September 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளால் 65 பேர் சட்டத்தின் முன்னிலையில்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளால் 65 பேர் சட்டத்தின் முன்னிலையில்

இலங்கை கடற்படையினால், 2026 செப்டம்பர் 01 முதல் 11 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் உள்நாட்டு நீர்ப்பரப்பை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகள் மூலம்; தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், சட்டவிரோ...

Read More
12 September 2026
வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்களுடன் சந்தேக நபர் ஒருவர் மூதூரில் கைது செய்யப்பட்டுள்ளார்

வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்களுடன் சந்தேக நபர் ஒருவர் மூதூரில் கைது செய்யப்பட்டுள்ளார்

2026 செப்டம்பர் 09 அன்று மூதூர் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More
10 September 2026
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 2,680 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி புத்தளத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 2,680 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி புத்தளத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினரால், புத்தளம் பள்ளிவாசல்பாடு மற்றும் நாவற்காடு கடற்கரைப் பகுதிகளில் 2026 செப்டம்பர் 08 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டுச் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்...

Read More
09 September 2026
முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன் தொகுதி கைப்பற்றப்பட்டது

முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன் தொகுதி கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினரும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் இணைந்து இன்று (2026 செப்டம்பர் 07) முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட கூட்டுச் சோதனையின் போது, வெடிபொருள் பயன்படுத்தி பிடிக்கப்ப...

Read More
07 September 2026
தலைமன்னார் கடல் பகுதியில் வழிதவறிய மேலும் மூவரை கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்

தலைமன்னார் கடல் பகுதியில் வழிதவறிய மேலும் மூவரை கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்

இலங்கை கடற்படையினர், இன்றைய தினம் (2026 செப்டம்பர் 05) தலைமன்னானுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது, வழிதவறிய மேலும் மூன்று நபர்களை மீட்க நடவடிக்கை எடுத்ததுடன், இவர்களும் தென்னிந்தியாவிலி...

Read More
05 September 2026
தலைமன்னார் கடல் வழிதவறித் தவித்த ஒரு குழுவினரை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்

தலைமன்னார் கடல் வழிதவறித் தவித்த ஒரு குழுவினரை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்

இலங்கை கடற்படையினர், இன்று (2026 செப்டம்பர் 05) தலைமன்னார் கடற்பகுதியில் மணல் திட்டு ஒன்றில் வழிதவறித் தவித்த ஒரு குழுவினரை பாதுகாப்பாக மீட்டு, அவர்களுக்குத் தேவையான மானுடவியல் உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Read More
05 September 2026
யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்கரைப் பகுதியில் கடல் அட்டைகளைக் கடத்திக் கொண்டிருந்த 03 சந்தேக நபர்கள்   கைது

யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்கரைப் பகுதியில் கடல் அட்டைகளைக் கடத்திக் கொண்டிருந்த 03 சந்தேக நபர்கள் கைது

இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்கரைப் பிரதேசத்தில் 2026 செப்டம்பர் 05 காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கடல் அட்டை...

Read More
05 September 2026

Accessibility Tools