நிகழ்வு-செய்தி

காலி உரையாடல் 2016 க்கு கலந்துகொள்ள வெளிநாட்டு கடற்படை தலைவர்கள் இலங்கைக்கு விஐயம்
 

28 மற்றும் 29 திகதிகளில் காலி முகத் ஹோட்டலில் நடைபெர தயாராக உள்ள காலி உரையாடல் 2016 சர்வதேச கடல் மாநாட்டில் கலந்து கொள்ள நெதர்லாந்து ராயல் கடற்படை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ரொப் வர்க்க் அவர்கள், ஜெர்மன் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் அன்ட்ரியச் க்ரவுச் அவர்கள் மற்றும் அவருடைய மனைவியும் நேற்று இலங்கைக்கு வந்தார்கள்

27 Nov 2016

இராணுவ அணி தோல்வியடைந்த கடற்படை அணி வெற்றி பெற்றது
 

கொழும்பு குதிரைப் பந்தய மைதானத்தில் இன்று (26) மாலை நடைபெற்ற டயலொக் ரக்பி லீக் 2016/17 முதல் சுற்றுப் போட்டியில் 03 முயன்றவரை 01 மாற்றங்கள் மற்றும் 02 தண்டனை அடியுடன் இராணுவ ரக்பி அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி 25-24 ஆக வெற்றி பெற்றது.

27 Nov 2016

மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய எண்ணக்கருத்திற்கிணங்க சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி ஊடாக தலையீட்டு இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இம் முன்னெடுப்புக்களின் ஒரு அங்கமாக மெதிரிகிரிய பிரதேசத்தில் அபயபுர மற்றும் செனரத்புர கிராம மக்களுக்காகவும் கெகிராவ பிரதேசத்தில் படிகாரம்மடுவ கிராமத்திற்கும் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நேற்று (25) திறந்து வைக்கபட்டது.

26 Nov 2016

66 வது கடற்படை தினம் குறித்து நடைபெற்ற கிரிஸ்துவர் வழிப்பாட்டு
 

இலங்கை கடற்படையின் 66 வது கடற்படை தினம் குறித்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவருடைய தலைமையில் கொழும்பு செயின்ட் லூசியா கதீட்ரத்தில் இன்று (24) கிரிஸ்துவர் வழிப்பாட்டு நடைபெற்றது.

25 Nov 2016

அமெரிக்க-இலங்கை கூட்டு கடற்படை பயிற்சி ஆரம்பம்
 

கடந்த 22ஆம் திகதி திருகோனமலை துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான சமர்செட் கப்பலில் மரைன் வீரர்கள் மற்றும் இலங்கை கடற்படை பயிற்சி பிரிவின் வீரர்களுக்கு இப்போது திருகோணமலையில் பயிற்சிகள் தொடங்கியது.

24 Nov 2016

அனுமதி பெறாமல் மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு மீனவர் கடற்படையினரால் கைது.
 

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட நச்சிகுடா, கடற்படை கப்பல் புவனெகவின் வீரர்களால் நேற்று(23) இலுப்புகடவாய் கடல் பிரதேசத்தில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டது.

24 Nov 2016

கடற்படையில் “கயக்” படகுகள் தரைப்படைக்கு கொடுக்கபடும்
 

இலங்கை கடற்படை கரையோர ரோந்து படகுகள் வடிவமைப்பு திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட “கயக்” வகையில் 08 கரையோர ரோந்து படகுகள் கடந்த 19 திகதி மாதுருஒய இலங்கை இராணுவ சிறப்புப் படை பயிற்சி நிருவனத்தில் இலங்கை தரைப்படைக்கு வழங்கபட்டது.

24 Nov 2016

"சமர்செட்" கப்பலிள் கட்டளை அதிகாரி கிழக்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு

பயிற்சி விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம்(22) இலங்கையை வந்தடைந்த அமெரிக்க கடற்படையில் சேர்ந்த ‘சமர்செட்’ கப்பலில் கட்டளை அதிகாரி கேப்டன் டேரன் க்லாசர் அவர்கள் கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னையா அவர்களை இன்று(23) கிழக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

23 Nov 2016

விமானப்படை தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் இன்று (23) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

23 Nov 2016

ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை ஆணையாளர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை ஆணையாளர் ரோமன் கொட்லிக் அவர்கள் இன்று (22) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

22 Nov 2016