நிகழ்வு-செய்தி

ஆபத்தான நிலையில் இருந்த மீனவர் உடனடியாக கரைசேர்கப்பட்டது.
 

அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்தை விட்டு மீன்பிடிக்க புறப்பட்ட “சந்ஜு புதா” மீன்பிடி கப்பலில் ஒரு மீனவரை சிகிச்சைக்காக அவசரமாக கரைசேர்க்க கடற்படை நேற்று (26) உதவியளித்தது.

27 Dec 2016

கடற்படையால் காற்று சக்தி படகு (Air Boat) தயாரிக்கப்பட்டது
 

கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு முலம் அவசர சூழ்நிலைகளுக்கு (வெள்ளம்) முகம் குடுவதுக்காக கடற்படை பலப்படுத்திக்கொள்வதன் பேரில் காற்று சக்தி படகொன்று (Air Boat) தயாரிக்கப்பட்டது.

26 Dec 2016

இன்னும் 03 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்பட்டு வரும் பல சமூக நலத் திட்டங்களின் மற்றொரு திட்டம் நேற்று (23) முடிவு செய்யப்பட்டது.

24 Dec 2016

கடற்படை நடன நிகழ்ச்சி (Navy Ball) – 2016 வண்ணமயமாக நடைபெற்றது
 

இலங்கை கடற்படையின் நேசம் மற்றும் உயர் பொழுதுபோக்கு காட்சியடயும் கடற்படை நடன நிகழ்ச்சி (Navy Ball) மூன்றாவது முறையாகவும் நேற்று (23) கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கடற்படைக் கட்டளம் இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனத்தின் அதிகாரி வீட்டில் வண்ணமயமாக நடைபெற்றது.

24 Dec 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 மீனவர்கள் கடற்படையால் கைது.
 

வெடிபொருட்கள் மற்றும் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 உள்நாட்டு மீனவர்கள் இரண்டு இடங்களில் நேற்று (23) கடற்படையினராள் கைது செய்யப்பட்டனர்.

24 Dec 2016

கச்சதீவு புதிய ஆலயம் யாழ்பான மறைமாவட்ட உரோமன் கத்தோலிக்கத் திருத்ச்சபையிடம் கையளிக்கப்பட்டது.
 

இலங்கை மற்றும் இந்திய கத்தோலிக்கர்கள் தன்னுடய மதத்தில் முதலிடம் மலர் துணியாக கருதப்படுகிற கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களால் இன்று (23) யாழ்பானம் மறைமாவட்ட உரோமன் கத்தோலிக்கத் திருத்ச்சபையிடம் கையளிக்கப்பட்டது.

23 Dec 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 மீனவர்கள் கடற்படையால் கைது.

வடமேற்கு கடற்படை கட்டளை சிலாவதுர கடற்படை கப்பல் தேரபுத்தவின் வீரர்களால் நேற்று (22) சிலாவதுர கடல் பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

23 Dec 2016

இரன்டு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது.
 

வடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட புத்தளம் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தின் வீரர்கள் மற்றும் புத்தளம் பொலிஸ் நிலயத்தில் அதிகாரிகள் நேற்று (22) ஒரு கூட்டாக மேற்கொள்ளப்பட்ட சோதனை போது பாலவி பிரதேசத்தில் இரன்டு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யபட்டனர்.

23 Dec 2016

கடற்படை சமூக திட்டங்களுக்கு ஒரு ஆண்டு நிறைவு
 

கடந்த காலத்தில் மதிப்பில்லாத சேவை செய்த இலங்கை கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகுக்கு தற்போதைய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் கடற்படை தளபதியாக கடமைகளை பெற்றபிறகு அவரது ஆலோசனைப்படி கேப்டன் பிரியங்கர திசாநாயக்க அவருடைய தலைமையின் கீழ் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடும் திட்டம் தொடங்கியது.

22 Dec 2016

மேலும் இரண்டு கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு
 

கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்த 11 வாணிகக் கப்பல்கலின் நடவடிக்கைகள் ஒழுங்காக செயல்படுவதுக்கு அங்கு உள்ள கடற்படை உருபினர்கள் பெரும் ஆதரவு கொடுக்கிரார்கள்.

22 Dec 2016