நிகழ்வு-செய்தி

அன்புடன் நெஞ்சிம் சுற்றுலாவுக்காக வந்த விக்கிரமாதித்திய கப்பலிலுள் அழகான வறவேற்புத் விழா நடைபெற்றப்பட்டது.

உபசரனையை காட்டுக்கொள் விக்கிரமாதித்திய கப்பலிலுள் அழகான வறவேற்புத் விழா ஜனுவரி 22ம் திகதி மலையில் அமைக்கப்பட்டிருந்த்து.

23 Jan 2016

224 வது இனைத்துக்குறிய பயிலுநர்கள் 358 பேர்கள் பரவிச் சென்றார்கள்
 

இலங்கை நியைன கடற்படையின் 224 வதுஇனைத்துக்குறிய பயிலுநர்கள் 358 பேர்கள் தனது அடிப்படைப் பயிற்சி முடித்து 2016 ஜனுவரி மாதம் 22 ம் திகதி பரவிச் சென்றார்கள்.

23 Jan 2016

‘விக்கிரமாதித்திய’ கப்பலில் சுற்றுலா செய்த இலங்கையின் அமைச்சர்களும்மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு முகவர்கள் கப்பலில் அன்புடன் வரவேற்கப்பட்டது.

முதலாம் சந்தர்பத்திற்கு கொழும்பு துறை முகத்திற்கு வந்த இந்து கடற்படையின் விக்கிரமாதித்திய’ கப்பலில் சுற்றுலா செய்த இலங்கையின் அமைச்சர்களும்மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் கப்பலிளுள்ள இன்று 21 அன்புடன் வரவேற்கப்பட்டது.

21 Jan 2016

இந்து மீனவர் 102 பேர் திருப்பித்தர மறுப்புக்காக கடற்படையினர் உதவி செயிவினர்.

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலை செய்யப்பட்ட இந்து மீனவர் 102 பேர் இந்து அரசவுக்கு திருப்பித்தர மறுப்புக்காக கடற்படையினர் உதவி செயிவினர்.

21 Jan 2016

சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 05 பேர் கைதுசெய்யப்பட்டது
 

வடமேல் கட்டளையில் கடற்படையினர் குதிரமலை கடல் பகுதியில் சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 05 பேருடன்

20 Jan 2016

சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 05 பேர் கைதுசெய்யப்பட்டது
 

மாதகல் வடமேல் திசையில் இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதியில் சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இந்து மீன்பிடிகார்கள் 03 பேருடன் தோனி ஒன்றும் கடற்படையினரின் நேற்று 19 கைதுசெய்யப்பட்டுடன் இம் மீன்பிடிகார்கள் கட்ட விசாரனைக்கு இலவாலி பொலிஸ் அதிகாரிகளுக்கு ஓப்டைக்கப்பட்டுள்ளது.

20 Jan 2016

சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 06 பேர் கைதுசெய்யப்பட்டது
 

கல்பிட்டில் இ.க.க விஜய நிறுவனத்தில் கடற்படையினர் சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 06 பேருடன்

19 Jan 2016

லியுஷு ,சென்யா மற்றும் கின்காயு ஆகிய சைனா கப்பல்களில் சைனா பகப்பல் குழுவின் உப பணியாளர் குழு தலைவர் இலங்கை கடற்படை தளபதி சந்திப்பு

ஐந்து நாட்கள் உத்தியோக சுற்றுலா பயணத்திற்கு ஜனவரி மாதம் 17 திகதி கொழும்பு துறைமுகத்துக்கு அடைந்த சைனா கடற்படைக்கு சொந்த

18 Jan 2016

ஜனகபுரம் வித்தியாலத்தில் செயலற்ற இருந்த RO Plant இயந்திரம் கடற்படையினரால் உயிர்பூட்டுப்பட்டுள்ளது.

கொடுமையான சிறுநீர நோய் தடைப்பதாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி காரியசாதனைப் படை அணியால் மூலம் கடற்படையின் செய்ய கேட்டுக்கொள்ளப்படி வெலிஒய ஜனகபுரம் வித்தியாலத்தில் செயலற்ற இருந்த RO Plant இயந்திரம் கடற்படையினரால் பழுதுபார்தல் செய்து மாணவர்களின் நற்பலனாக உயிர்பூட்டுப்பட்டது.

18 Jan 2016

லெப்டினன்ட் கொமாண்டர் இஷார கருணாரத்ன இயற்றிய ‘ஸ்ரீ லங்காவே ஆரண்ணிய சேனாசன சம்பிரதாய “ என்ற நூல் கடற்படை தளபதிக்கு ஏற்றுக் கொள்ளும்.

இலங்கையின் ஆரண்ணியில் வசிக்கிற தேரர்களின் சம்பிராயம் மற்றும் முறைகள் பற்றி நீண்ட படிப்பு பின்னார் லெப்டினன்ட் கொமாண்டர் இஷார கருணாரத்ன இயற்றிய ‘ஸ்ரீ லங்காவே ஆரண்ணிய சேனாசன சம்பிரதாய “ என்ற நூலில் முதலாம் வெளியீட்டு பிரதி கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு ஏற்றுக் கொள்ளுபடுத்து இன்று 18 கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.

18 Jan 2016