நிகழ்வு-செய்தி

நய்நதீவு விஹாரயின் புத்தர் சிலை திரைவிலக்கப்பட்டது
 

நய்நதீவு பண்டைய ரஜ மஹா விஹாரயின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முசலிந்த நாகம் ஆருட புத்தர் சிலை பாதுகாப்பு செயலாளர் பொறியியல் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களால் இன்று(26) பக்தர்களின் யாத்திரை விவகாரத்துக்கு திரைவிலக்கப்பட்டது.

26 Jan 2017

02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டும்.

26 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 மீனவர்கள் கைது.
 

வடமத்திய கடற்படை கட்டளை நாசிகுடா கடற்படை கப்பல் புவனெகவின் வீரர்களால் நேற்று (25) முன்தம்பிட்டி பிரதேச கடலில் தனியிலை வலைகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்ட 02 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

26 Jan 2017

கடற்படையினர் இருவரை 04 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது

புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி 4.1 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 02 பேரை வெவ்வேறு இடங்களில் வைத்து போலீசாரின் உதவியுடன் நேற்று (25) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

26 Jan 2017

அனுராதபுரம் சென் ஜோசப் கல்லூரியின் நிருவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் இன்னோறு திட்டமாக நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்படுவது குறிப்பிடலாம்.அதன் படி அனுராதபுரம் சென் ஜோசப் கல்லூரியின் நிருவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (25) வடமத்திய கடற்படை கட்டளைப் தளபதி ரியர் அட்மிரல் மெர்ரில் விக்கிரமசிங்க அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

25 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது.
 

வடமத்திய கடற்படை கட்டளை தலெய்மன்னார் கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால் நேற்று (24) பேசாலை பிரதேச கடலில் தனியிலை வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது ஒரு கண்ணாடியிழை படகு மற்றும் ஒரு தனியிலை வலை ஆகியன கைப்பற்றப்பட்டன.

25 Jan 2017

கடற்படை கடலோர காவல் படகுகள் தயாரிக்கும் திட்டத்துக்கு ஐஎஸ்ஓ 9001: 2015 சான்றிதழ் வழங்கப்படும்.
 

இலங்கை கடற்படை கடலோர காவல் படகுகள் தயாரிக்கும் திட்டம் கடற்படை வரலாற்றில் இன்னொரு மைல்கல்லை குறிக்து இலங்கை தரநிர்ணய நிருவனம் மூலம் வழங்கப்படும் ஐஎஸ்ஓ 9001: 2015 சான்றிதழ் வெற்றி பெற்றது.

24 Jan 2017

ஐந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் இன்னோறு திட்டமாக நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்படுவது குறிப்பிடலாம்.

23 Jan 2017

கடற்படை தளபதி கிழக்கு மற்றும் வடக்கு கடற்படை கட்டளை பிரதேசங்களில் விஜயம்

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் கடந்த 21 திகதி கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் விஜயமொன்றை மேற்கொண்டார்.

23 Jan 2017

கடற்படையினராள் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட்பு.

கிழக்குக் கடற்படை கட்டளை நிலாவெலி இலங்கை கடற்படை கப்பல் விஜயபா மற்றும் இலங்கை கடலோர பாதுகப்பு படை உயிர்காப்பு பிரிவின் வீரர்கள் இணைந்து நேற்றைய தினம் (22) கோபாலபுரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டனர்.

23 Jan 2017