நிகழ்வு-செய்தி

கடற்படையினர் 02 பேரை 36 கிராம் ஹெராயினுடன் கைது.
 

புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி கிழக்குக் கடற்படை ஆணைப் பிரிவின் நிலாவெளி இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தின் வீர்ர்களால் மற்றும் சர்தாபுரம் பொலிஸ் விசேட செயலணி அதிகாரி ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நேற்று (18) கோபால்புரம் பகுதியில் கடற்படையினர் 02 பேரை 36 .230 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

19 Jan 2017

கடற்படையினர் 02 பேரை 45 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் கைது.
 

வடமத்திய கடற்படை கட்டளை நச்சிகுடா இலங்கை கடற்படை கப்பல் புவனெக நிருவனத்தின் வீர்ர்களால் இன்று (16) எருக்குலம்பிட்டி பிரதேச கடலில் 45 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 02 பேரை கடற்படையினரால் கைது செய்யப்படனர்.

16 Jan 2017

மேலும் 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்களுக்கு திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் இன்னோறு திட்டம் இன்று (16) முடிவு செய்யப்பட்டது.

16 Jan 2017

“திலின மல்ல” வெற்றியார்களுக்கு பரிசுகளை வழங்கப்படும்
 

நிரந்தர மற்றும் தற்காயின கடற்படை நலன்புரி நிதியத்தின் வருடாந்த பரிசுப்பொதிகளை பகிர்ந்த்தல் கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் தலைமையில் இன்று 16 இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவணத்தில் கலங்கரை விளக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

16 Jan 2017

சுயேட்சை கடற்படை முகத்தில் வருடாந்த முகாம் கடற்படை தளபதி தலைமையில்
 

இலங்கை சுயேட்சை கடற்படை முகத்தில் வருடாந்த முகாம் கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ண அவர்களின் தலைமையின் இன்று 16 வெலிசர கடற்படை விளையாட்டு மைதாண தொகுதியில் நடைபெற்றது.

16 Jan 2017

வடக்கு கடற்படை கட்டளை களசிறப்பு மருத்துவ சிகிச்சை
 

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக நெடுந்தீவு மக்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை கடந்த 12ஆம் திகதி நடைபெற்றது.

16 Jan 2017

100வது நீர் சுத்திகரிப்பு யந்திரம் மக்களுக்கு திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின்எண்ணக்கருவின் கீழ் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தின் கேப்டன் பிரியங்கர திசாநாயக்க அவருடைய தலைமையின் கீழ் சமூக பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த இச் செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

14 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கைது.
 

மேற்குக் கடற்படை கட்டளை இலங்கை கடற்படை கப்பல் கலனி நிருவனத்தின் வீர்ர்களால் நேற்று (13) நீர்கொழும்பு பிரதேச கடலில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14 Jan 2017

கடற்படையினர் 6 பேரை 3.5 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் கைது.
 

புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி 3.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 6 பேரை வெவ்வேறு இடங்களில் வைத்து போலீசாரின் உதவியுடன் நேற்று (13) கடற்படையினரால் கைது செய்யப்படனர்

14 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள் கடற்படையால் கைது.
 

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிடிய இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீரர்களால் நேற்று(12) சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

13 Jan 2017