சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
இலங்கை மற்றும் நெதர்லாந்து இடையில் கடல் பாதுகாப்பு தேவைகளுக்கு வசதிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திக்கு கையொப்பமிடப்படும்.

இலங்கை மற்றும் நெதர்லாந்து அரசுகள் மூலம் கடல் பாதுகாப்பு தேவைகளுக்கு வசதிகளை வழங்குவதல் பற்றி புரிந்துணர்வு ஒப்பந்தத்திக்கு கையொப்பமிடப்பு இன்று(16) பாதுகாப்பு அமைச்சின் நடைபெற்றது.குறித்த ஒப்பந்தம் மூலம் இந்தியப் பெருங்கடல் ஊடாக பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது, சேவைகளை வழங்குவது இலங்கை கடற்படை மூலம் மேற்கொள்ளப்படும்.
16 May 2017