நிகழ்வு-செய்தி

இந்தியாவில் கைப்பற்றப்பட்ட மேலும் 03 மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
 

இந்திய கடல் எல்லைப்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மேலும் 03 இந்திய மீன்பிடி படகுகள் இன்று (டிசம்பர் 16) இலங்கையிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.

16 Dec 2017

வங்காளம் கடலோர காவற்படையின் இரு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு வங்காளம் கடலோர காவற்படையின் மன்சூர் அலி மற்றும் கமருசமன் ஆகிய இரு கப்பல்கள் இன்று (டிசம்பர் 16) கொழும்புத் துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.

16 Dec 2017

சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரால் கைது
 

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 பேர் முல்லிகுழம் கடல் பகுதியில் வைத்து நேற்று (டிசம்பர் 14) கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 Dec 2017

இந்தியாவில் கைப்பற்றப்பட்ட 03 மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
 

இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 03 இந்திய மீன்பிடி படகுகள் நேற்று (டிசம்பர் 14) இலங்கையிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.

15 Dec 2017

திருகோணமலையில் கடற்படையின் விஷேட உள்ளக பயிற்சி - 2017
 

இலங்கை கடற்படையின் கிழக்கு கடற் பிராந்திய கட்டளையாகத்தினால் இரண்டாவது தடையாகவும் ஒழுங்கு செய்யப்பட்ட விஷேட உள்ளக பயிற்சி நிகழ்வு திருகோணமலை கடற்படைத் தளத்தில் இம்மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

14 Dec 2017

ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கைக்கான ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அட்சுஹிரோ மோரோரெ அவர்கள் இன்று (டிசம்பர் 14) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

14 Dec 2017

சிகிச்சைக்காக வெளிநாட்டு கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
 

சர்வதேச கடல் எல்லைப் பாதையில் சென்ற ஈரானிய கடற்படை கப்பலில் கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (டிசம்பர் 14) காலை உதவியளித்துள்ளனர்.

14 Dec 2017

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் 11 வது பட்டமளிப்பு நிகழ்வில் கடற்படைத் தளபதி பங்கேற்பு
 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பட்டலந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கேற்போர் கூடத்தில் இன்று (டிசம்பர். 13) இடம்பெற்ற 11வது பட்டமளிப்பு விழா நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

13 Dec 2017

சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் 02 பகுதிகளில் வைத்து நேற்று (டிசம்பர் 12) கைது செய்யப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.

13 Dec 2017

கப்பல் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகரவின் பல நிகழ்வுகள்
 

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகரவின் கப்பல் தினம் கடந்த டிசம்பர் மாதம் 09 திகதி ஈடுபட்டுள்ளன. அதை முன்னிட்டு கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் துமிந்து அபேவிக்ரம மற்றும் நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் சாமர லியனகே அவர்கள் உட்பட பணியாளர்கள் பல திட்டங்கள் மேற்கொன்டுள்ளனர்.

12 Dec 2017