நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படை கப்பல் பிரதாபவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் புத்திக ஜயவிர கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான பிரதாப கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (திசைகாட்டி) புத்திக ஜயவீர அவர்கள் இன்று (பிப்ருவரி 26 ) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
26 Feb 2018
கடற்படையினரின் உதவியுடன் வருடாந்த கச்சத்தீவு உற்சவம் 2018

கச்சத்தீவு தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் சனிக்கிழமையன்று (பெப்ரவரி,24) நடைபெற்றது.
25 Feb 2018
சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 07 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது

கிடத்த தகவலின் படி வடமேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படையினர்களால் நேற்று (பிப்ரவரி 24) கல்பிட்டி கந்தக்குலிய கடல் கரை பகுதியில் வைத்து சட்டவிரோதனை முரையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 07 கிலோ கிராம் தங்கத்துடன் உள்நாட்டு இருவரை கைப்பற்றப்பட்டுள்ளது.
25 Feb 2018
டாக்டர் ரியர் அட்மிரல் லலித் ஏகனாயக்க கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்

இலங்கை கடற்படை மருத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் லலித் ஏகனாயக்கஅவர்கள் நேற்றுடன் (பிப்ரவரி 26) தமது 35 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.
25 Feb 2018
பசுமை திட்டத்தில் கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது

தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்துடன் இணைந்ததாக, இலங்கை கடற்படையானது, நாட்டில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் சுமார் 100,000 சதுப்புநில தாவரங்களை நடுகை செய்துள்ளது.
23 Feb 2018
கடற்படையினரின் உதவியுடன் நெடுந்தீவு இறங்கு துறையின் இரண்டாம் கட்டம் பூர்த்தி

இலங்கை கடற்படையால் நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தீவுக்கான இறங்கு துறை திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்தையடுத்து அதனை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (பெப்ரவரி,21) இடம்பெற்றது.
22 Feb 2018
இலங்கை கடல் எல்லை மீறிய 109 இந்திய மீனவர்கள் மற்றும் இந்தியாவில் கைப்பற்றப்பட்ட 06 இலங்கை மீனவர்கள் மீள ஒப்படைக்கப்பட்டன

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 109 இந்திய மீனவர்கள் மற்றும் இந்தியாவில் கைப்பற்றப்பட்ட 06 இலங்கை மீனவர்கள் மீண்டும் அந் நாட்டுகளுக்கு ஒப்படைப்பு இன்று (பெப்ருவரி 20) இலங்கை கடற்படையின் உதவியுடன் இடம்பெற்றது.
20 Feb 2018
சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் “டே ரன் – 2018” நிகழ்வில் கடற்படை தளபதி பங்கேற்பு

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் (Council International Military Sports) வருடாந்த “டே ரன் – 2018” நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரனசிங்க அவர்கள் இன்று (பெப்ரவரி 18) கலந்து சிறப்பித்துள்ளார்.
18 Feb 2018
ஈரானிய கடற்படைக் கப்பல்கள் இலங்கைக்கு விஜயம்

அண்மையில் (பெப்ரவரி 16) ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான “ஐஆர்ஐஎஸ் “பயண்டொர்”,” நக்டி” மற்றும் ரொன்ப் ஆகிய மூன்று கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
16 Feb 2018
கிழக்கு துறைமுக நகரில் "ட்றின்கோ டயலொக்” மாநாடு

அண்மையில் (பெப்ரவரி, 06) 7ஆவது "ட்றின்கோ டயலொக்” எனும் தொனிப்பொருளிலான கடல்சார் மாநாடு திருகோணமலையிலுள்ள கடற்படை நிலையத்தில் நடைபெற்றது.
10 Feb 2018