நிகழ்வு-செய்தி

110 கிலோ கிராம் கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டது
 

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் நேற்று (ஜனவரி 23), மரதன்கேனி, தலையடி கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டு பகுதியில் மறைக்கப்பட்டுள்ள 110 கிலோ கிராம் கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.

24 Jan 2018

“திலின மல்ல” வெற்றியார்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்
 

நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படை நலன்புரி நிதியின் வருடாந்த பரிசலிப்பு விழா கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் சிறிமெவன் ரனசிங்க அவர்களின் தலைமையில் இன்று ஜனவரி 22 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவணத்தில் உள்ள கலங்கரை விளக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

22 Jan 2018

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரால் கைது
 

கடந்த தினங்களில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 பேர் பல பகுதிகளில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமான போதை மாத்திரைகள் வைத்திருந்த ஒரு நபர், சட்டவிரோதமான பழகை வைத்திருந்த ஒரு நபர், சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாங்கு பேர் மற்றும் மெதாம்பிடாமைன் போதை மாத்திரைகளுடன் (Methamphetamine) இருவர் கைது செய்யப்பட்டது.

22 Jan 2018

நேபாள இராணுவ பிரதானி ஜெனரல் ராஜேந்திர சேத்ரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (ஜனவரி 18) இலங்கை வந்துள்ள நேபாள இராணுவ பிரதானி ஜெனரல் ராஜேந்திர சேத்ரி அவர்கள் இன்று கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

19 Jan 2018

இலங்கை கடற்படை கப்பல் ரனகஜவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் (நீர் பொறியியல் ) நுவன் ஹேவாஹக்மனகே கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் இறக்கும் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ரனகஜவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் (நீர் பொறியியல்) நுவன் ஹேவாஹக்மனகே அவர் இன்று ஜனவாரி 19 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

19 Jan 2018

கனடிய உயர் ஆணையாளர் கிழக்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் கனடிய உயர் ஆணையாளர் அதிமேதகு டேவிட் மெகினோன் அவர்கள் இன்று (ஜனவரி 19) கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன அவர்களை கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

19 Jan 2018

தன்னார்வ கடற்படையின் வருடாந்த முகாம் கடற்படை தளபதி தலைமையில்
 

இலங்கை தன்னார்வ கடற்படையின் வருடாந்த முகாம் கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் சிரிமெவன் ரனசிங்க அவருடைய தலைமையின் இன்று ஜனவரி 18 வெலிசர இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

18 Jan 2018

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்கள் கடற்படையினர்களால் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடலோர பாதுகாப்பு படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் மன்னாருக்கு தென் திசையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்களுடன் அவர்களின் சிறிய படகு (Indian Dhow) ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

18 Jan 2018

போலி பணம் நோட்டுகள் அச்சிடைத்த ஒருவர் கடற்படையினர்களால் கைது
 

வழங்கிய தகவலின் படி கடந்த ஜனவாரி 16 ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் கொழும்பு குற்றவியல் புலனாய்வு துறையின் உத்தியோகத்தர்கள், இனைந்து ஹொரனை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது போலி பணம் நோட்டுகள் அச்சிடைத்த வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

18 Jan 2018

சட்டவிரோதமாக 07 கிலோ கிராம் தங்கம் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சி செய்த இருவர் கைது
 

கிடத்த தகவலின் படி வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை யினர்களால் நேற்று (ஜனவாரி 16) கங்கசந்துரை கலங்கரை விளக்கத்துக்கு வட மேற்கு கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதனை முரையில் கடல் வழியாக இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 07 கிலோ கிராம் தங்கத்துடன் இருவரை கைப்பற்றப்பட்டுள்ளது.

17 Jan 2018