நிகழ்வு-செய்தி
வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் கப்பல்களில் சென்று தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் தொடர்பான பாடநெறி வெற்றிகரமாக நிறைவு

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துடன் (UNODC) இணைக்கப்பட்ட இந்தோனேஷியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச்சேர்ந்த கடற்படை வீரர்களுக்காக இலங்கை கடற்படையின் சிறப்பு படகு ஸ்குட்ரான் பிரிவினால் நடாத்தப்பட்ட கப்பல்களில் சென்று தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் (VBSS) தொடர்பான 3 ஆவது பாடநெறி அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
26 Nov 2018
இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான ஸ்குவாஷ் போட்டித்தொடர் -2018
 

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான ஸ்குவாஷ் போட்டித்தொடர் கடந்த நவம்பர் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கிழக்கு கடற்படை கட்டளை ஸ்குவாஷ் மைதானத்தில் இடம்பெற்றது இப் போட்டித் தொடருக்காக அனைத்து கடற்படை கட்டளைகளில் இருந்து 40 அதிகாரிகள், 13 பென் வீரங்கனிகள் மற்றும் 22 வீர்ர்கள் கழந்துகொன்டனர்.
26 Nov 2018
இலங்கை கடற்படை கப்பல் ‘ரனதீர’ வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் நிரோஷன விட்டச்சி கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான ‘ரனதீர‘வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (திசைகாட்டி) நிரோஷன விட்டச்சி அவர்கள் கடந்த (நவம்பர் 23) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.
26 Nov 2018
இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் டேமியன் பிரனாந்து கடமையேற்பு

இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பலான சமுதுரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் டேமியன் பிரனாந்து (ஆயுதங்கள்) அவர்கள் இன்று (நவம்பர் 23 ) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
23 Nov 2018
ஜப்பான் தூதர் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் ஜப்பான் தூதர் அதிமேதகு அகீரா சுகியாமா(Akira Sugiyama) அவர்கள் இன்று (நவம்பர் 23) கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.
23 Nov 2018
இலங்கை கடற்படை கப்பல் ‘ சிக்ஷா’ நிருவனம் அதன் 13 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படை கப்பல் ‘சிக்ஷா’ நிருவனத்தில் 13 வது ஆண்டு நிறைவு கடந்த நவம்பர் 18 ஆம் திகதி ஈடுபட்டிருந்தது. இதை குறித்து இன் நிருவனத்தில் கட்டளை அதிகாரி கேப்டன் அஷோக விஜேசிரிவர்தன அவர்கள் உட்பட கபபலின் ஊளியர்களினால் பல மத மற்றும் சமூக நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
23 Nov 2018
மீன்பிடிப்படகிற்குள் சிக்கிய மீனவர் கடற்படையினரால் மீட்பு

திருகோணமலை கொட்பே மீன்பிடி துறைமுகத்திலுள்ள மீன் பிடிப்படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளகியத்தில் சிக்கிக்கொண்ட மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை கப்பல் மஹவெலி நிருவனத்தின் கடற்படையினர் அண்மையில் (நவம்பர், 19) மீட்டுள்ளனர்.
23 Nov 2018
கடற்படை பேச்சுப் போட்டித்தொடர் நவம்பர் 30 ஆம் திகதி கொழும்பில்

கடற்படை பேச்சுப் போட்டித்தொடர் வரும் 2018 நவம்பர் 30 ஆம் திகதி கொழும்பு இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் இடம்பெற உள்ளது.
20 Nov 2018
சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 31 பேர் கடற்படையினரினால் கைது

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 31 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.
20 Nov 2018
கடற்படையினரால் நிறுவப்பட்ட 04 ங்கு குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்கு

இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்ட குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டன.
19 Nov 2018