நிகழ்வு-செய்தி

மூத்த கடற்படை அதிகாரிகள் 12 பேருக்கு விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கப்பட்டன

இராணுவம், கப்பற்படை மற்றும் விமானப் படைகளின் நிரந்தர படையணிகளின் சிரேஷ்ட அதிகாரிகளினால் நிறைவேற்றப்படும் விசேட சேவைகளைப் பாராட்டும் முகமாக வழங்கப்படும் விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் (சிறப்பான சேவைக்கான பதக்கம்) வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

22 May 2019

கடற்படையின் உதவியுடன் நிர்மாணிக்கப்படுகின்ற கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தான மண்டபத்துக்காக அடிக்கல் நாட்டப்பட்டன

கடற்படையின் உதவியுடன் நிர்மாணிக்கப்படுகின்ற கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தான மண்டபத்துக்காக அடிக்கல் வத்திக்கானில் கார்டினல் பிலோனி பேராயரியர் தலைமையில் நாட்டப்பட்டன.

22 May 2019

முத்தூர் கெங்கெய் பாலத்துக்கு கீழிருந்து மேலும் பல ஆயுதங்கள் மீட்பு

முத்தூர் பகுதியில் உள்ள கெங்கெய் பாலத்துக்கு கீழ் 2019 மே மாதம் 18 ஆம் திகதி கடற்படையினரினால் தொடங்கிய நிர்முழ்கி சோதனை நடவடிக்கையின் மூலம் மேலும் பல ஆதங்கள் 2019 மே மாதம் 21 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டன.

22 May 2019

760 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது

கடந்த மே 21 ஆம் திகதி தெவுந்தர, வெல்லமடம பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 760 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

22 May 2019

இலங்கை கடற்படை கப்பல் சயுரலவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் (சமிக்ஞைகளை) துஷார கருனாதுங்க கடமையேற்பு

இலங்கை கடற்படையின் உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலான சயுரல கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் (சமிக்ஞைகளை) துஷார கருனாதுங்க இன்று மே 20) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

20 May 2019

சட்டவிரோதமாக பறிக்கப்பட்ட கற்றாழை தாவரங்களுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் பொலிஸார் இனைந்து 2019 மே மாதம் 18 ஆம் திகதி சட்டவிரோதமாக கற்றாழை தாவரங்கள் பறிந்து கொண்டு சென்ற இருவர் (02) கைது செய்யப்பட்டன.

19 May 2019

கடற்படையினர் நினைவுகூறும் விழா கடற்படை தளபதி தலைமையில் வெலிசரையில்

தேசிய போர் வீரர்கள் தின கொண்டாட்டங்களுக்கு இணையாக யுத்ததில் உயிர் தியாகம் செய்த கடற்படையினர் நினைவு கூறும் விழா இன்று (மே 19) காலை வெலிசரவுள்ள படையினர் நினைவுச்சின்னம் அருகில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா தலமையில் இடம்பெற்றன.

19 May 2019

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு கடற்படைத் தலைமையகத்தில் தர்ம விரிவுரை மற்றும் தான திட்டங்கள்

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு இன்று (மே 18) கடற்படைத் தலைமையகத்தில் தர்ம விரிவுரை மற்றும் தான திட்டங்கள் இடம்பெற்றன.

18 May 2019

கடற்படையினரினால் புதுப்பிக்கப்பட்ட ஊருமலை செயின்ட் லாரன்ஸ் ரோமன் கத்தோலிக் தமிழ் கல்லூரியின் கட்டிடம் மாணவர்களுக்கு திறந்து வைக்கபபட்டன

இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் இன்னோறு திட்டமாக கடந்த மே மாதம் 16 ஆம் திகதி தலைமன்னார் ஊருமலை செயின்ட் லாரன்ஸ் ரோமன் கத்தோலிக் தமிழ் கல்லூரியின் புதுப்பிக்கப்பட்ட மாநாட்டு மண்டபம் கட்டிடம் மாணவர் பாவனைக்கு திறந்து வைக்கபபட்டன.

17 May 2019

விபத்தான வெளிநாட்டு பாய்மரக் கப்பலை மீட்க கடற்படை ஆதரவு

காலி, ரூமஸ்ஸல கடல் பகுதியில் விபத்தான வெளிநாட்டு பாய்மரக் கப்பலொன்றை கடற்படையினரினால் பாதுகாப்பாக நேற்று (மே 15 ) கரைக்கு கொண்டு வரப்பட்டன.

16 May 2019