நிகழ்வு-செய்தி

கடற்படை நடவடிக்கைகளின் போது பீடி இலைகள் மீட்ப்பு

கடற்படை வீரர்கள், கச்சைத்தீவு மற்றும் வடக்கு கடல் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 2019 ஜூலை 31 அன்று 50 கிலோ பீடி இலைகளை மீட்டனர்.

31 Jul 2019

கேரள கஞ்சா 122.5 கிலோ கிராம் கடற்படையினரால் மீட்டுப்பு

பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் யாழ்ப்பாணத்தின் மாதகல் துரை பகுதியில் தேடுதல் நடத்தியத்திய போது, (ஜூலை 31) அன்று 122.5 கிலோ கேரள கஞ்சாவைக் கண்டுபிடித்தனர்.

31 Jul 2019

இலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை இன்று (31 ஜூலை) இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி டோலரையும் கைது செய்தது.

31 Jul 2019

காலி துறைமுகத்தில் நடைபெற்ற தீயணைப்பு மற்றும் சேதக் கட்டுப்பாட்டு திட்டம்

காலி துறைமுகத்தில் சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு கடமைகளைச் செய்யும் கைவினைப் பணியாளர்களுடன் இணைக்கப்பட்ட பணியாளர்களின் தீயணைப்பு மற்றும் சேதக் கட்டுப்பாட்டு திறன்களை மேம்படுத்தும் நோக்கில், துறைமுக வளாகத்தில் இன்று (ஜூலை 31, 2019) வேலைத்திட்மொன்று நடத்தப்பட்டது.

31 Jul 2019

கிலாலி தடாகத்தில் கடற்படையினரால் நடத்தப்பட்ட உயிரக்காப்பு திட்டம்

கிலாலி, சங்குபிட்டி பகுதியில் வெள்ளம் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ப்பான வேலைத்திட்டம் ஒன்று கடற்படை வீரர்களினால் ஜூலை 30 அன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

31 Jul 2019

‘Scorpion Shotgun’ பல நிகழ்வுகளில் கடற்படை வெற்றி பெற்றது

சர்வதேச நடைமுறை துப்பாக்கிச் சூடு கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ‘Scorpion Shotgun’ போட்டி 2019 ஜூலை 26 முதல் 28 வரை பானலுவ, உள்ள ராணுவ துப்பாக்கிச் சூடு மைதாணத்தில் நடைபெற்றது, அங்கு கடற்படையின் துப்பாக்கிச் சூட்டு குழு பல வெற்றிகளைப் பெற்றது.

31 Jul 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையினரால் கைது

இன்று (ஜூலை 30) காலை முல்லைத்தீவு, குருகண்டத மற்றும் கோகிலாய் பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.

30 Jul 2019

போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்ய கடற்படையின் உதவி

இலங்கை கடற்படை போலீஸ் அதிரடிப்படையுடன் இணைந்து போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் விற்பணை செய்யும் நபர்களை ஜூலை 29 அன்று சிலாபம் பங்கடெனியா பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

30 Jul 2019

இலங்கை கடல் எல்லையில் 2379 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 06 இந்திய பிரஜைகள் கடற்படையினரால் கைது.

இலங்கையின் வடமேற்கு கடல்களில் ஜூலை 29 ஆம் திகதி இலங்கை கடற்படை 2379 கிலோ பீடி இலைகளுடன் 06 இந்திய பிரஜைகளும் மீன்பிடிப்படகும் கடற்படை காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

30 Jul 2019

இலங்கை கடற்படை கப்பல் கஜாபாவின் 22 வது ஆண்டு நிறைவைக் கருத்தில் கொண்டு புத்த மத நிகழ்ச்சியொன்று நடைபெற்றது

ஜூன் 26 அன்று இலங்கை கடற்படை கப்பல் கஜாபாவின் 22 வது ஆண்டு நிறைவைக் கருத்தில் கொண்டு நடைபெற்ற செத் பிரித் விழாவும், தானமய பிங்கமவும் ஜூலை 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் நடைபெற்றது.

29 Jul 2019