நிகழ்வு-செய்தி
கடற்படைத் தளபதியிடம் வழங்கப்பட்ட ‘சயுருசர’ 40 வது பதிப்பு
‘சயுருசர’ பத்திரிகையின் 40 வது பதிப்பு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு அதன் ஆசிரியர் குழுவால் இன்று (ஜனவரி 24) வழங்கப்பட்டது.
24 Jan 2020
சுமார் 1.5 கிலோ கேரள கஞ்சா கடற்படையனால் மீட்பு
2020 ஜனவரி 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கடைக்காடு கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட தேடலின் போது சுமார் 1 கிலோ மற்றும் 500 கிராம் கேரள கஞ்சாவை கடற்படை மீட்டது.
24 Jan 2020
கடந்த 72 மணி நேரத்தில் வெற்றிகரமான கடற்படை நடவடிக்கைகளின் போது 182 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது
கடந்த 72 மணி நேரத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகளின் போது 182 கிலோ மற்றும் 456 கிராம் கேரளா கஞ்சாவை கடற்படை கைப்பற்ற முடிந்தது.
24 Jan 2020
பதவியவில் 89 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளுடன் நபர் கைது
2020 ஜனவரி 23 ஆம் திகதி பதவிய பகுதியில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தேடலின் போது, 89 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கொண்ட ஒருவரை கடற்படை கைது செய்தது.
24 Jan 2020
கடற்படை நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்கிறது
ஜனவரி 23 அன்று கடற்படை மற்றும் காவல்துறை, வெல்லம்பிட்டி பகுதியில் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டன.
24 Jan 2020
கேரள கஞ்சா வைத்திருந்த இருவரை கடற்படையினரால் கைது
மராவிலாவில் நடந்த நடவடிக்கையின் போது கடற்படை மற்றும் காவல்துறை 2020 ஜனவரி 23 அன்று 1 கிலோகிராம் 55 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தது.
24 Jan 2020
காங்கேசந்துரை கடற்கரையில் காயமடைந்த நிலையில் கடல் ஆமை மீட்கப்பட்டது
2020 ஜனவரி 23 ஆம் திகதி காங்கேசந்துரை துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் காயமடைந்த கடல் ஆமையை கடற்படை மீட்டுள்ளது.
24 Jan 2020
கேரள கஞ்சாவுடன் மூன்று பேரை (03) கைது செய்ய கடற்படை ஆதரவு
கடற்படை மற்றும் கிழக்கு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கூட்டாக இனைந்து 2020 ஜனவரி 22 ஆம் திகதி கின்னியா முனச்சனாய் பகுதியில் நடந்திய சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்டு சென்ற இருவருடன் அப்பகுதியில் ஒரு போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டார்.
23 Jan 2020
கேரள கஞ்சாவுடன் ஒருவரை (01) கைது செய்ய கடற்படை ஆதரவு
2020 ஜனவரி 22 ஆம் திகதி கற்பிட்டி, மணல்தோட்டம் பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது சுமார் 460 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்யப்பட்டது.
23 Jan 2020
13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பிராகாசித்த கடற்படை வீரர்கள் பாராட்டப்பட்டனர்
13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பிராகாசித்த கடற்படை வீரர்கள் பாராட்டும் விழா வொன்று 2020 ஜனவரி 20 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் சோமதிலக திசானநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
23 Jan 2020