நிகழ்வு-செய்தி

கெப்டன் சஞ்சீவ பிரேமரத்ன இலங்கை கடற்படை கப்பல் சுரானிமிலவின் கட்டளை அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

கெப்டன் (எச்) சஞ்சீவ பிரேமரத்ன இன்று (ஜூலை 12) இலங்கை கடற்படை கப்பல் சுரானிமில, வேக ஏவுகணை கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

12 Jul 2019

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கடறட்படையினரால் கைது

கல்பிட்டி ஷே தவாடி பகுதியில் ஜூலை 11அன்று கடற்படையினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் ஒரவரை கைது செய்தனர்.

12 Jul 2019

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 05 பேருடன் ஒரு இலம் சிறுவன் கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்களுடன் ஒரு இலம் சிறுவனும் மற்றும் அவர்களின் படகு 2019 ஜூலை 11 ஆம் திகதி கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது.

12 Jul 2019

கடலில் காயமடைந்த மீனவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவியது

கடலில் வைத்து பலத்த காயமடைந்த மீனவரை 2019 ஜூலை 11 ஆம் திகதி இலங்கை கடற்படை மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வந்துள்ளது.

12 Jul 2019

இலங்கையின் பிரிட்டிஷ் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் உட்பட குழுவினர் தெக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் பிரிட்டிஷ் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் உட்பட குழுவினர் இன்று (ஜூலை 10) தெக்கு கடற்படை கட்டளையின் தளபதயை தெக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்கள்.

11 Jul 2019

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற இரண்டு படகுகள் (02) கடற்படையினரினால் கைது

அடையாளம் உறுதிப்படுத்தப்படாத அல்லது பதிவு அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படாத மீன்பிடி படகொன்று காலி ஆழ் கடலில் செல்லும் போது கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

11 Jul 2019

ஹெரோயினுடன் இருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் 2019 ஜூலை 10 ஆம் திகதி கல்முனை, ஒலுவில் சந்தியில் வைத்து 5.310 கிராம் ஹெரோயினுடன் இருவர் (02) கைது செய்யப்பட்டன.

11 Jul 2019

64 கிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு (04) சந்தேக நபர்கள் கடற்படையினரினால் கைது

இலங்கை கடற்படை இல்லவாலை போலீசாருடன் இனைந்து 2019 ஜூலை 10 ஆம் திகதி யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 64 கிராம் கேரள கஞ்சாவுடன் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

11 Jul 2019

செல்லுபடியாகும் அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் மீன்பிடித்த 09 பேர் கடற்படையினரினால் கைது

புத்தலம், களப்பு கடல் பகுதியில் செல்லுபடியாகும் அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் மீன்பிடித்தலில் ஈடுபட்ட 09 பேரை 2019 ஜூலை 10 ஆம் திகதி கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

11 Jul 2019

கடற்படை மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட வி.பி.எஸ்.எஸ் பாடநெறியின் தொடக்க விழா திருகோணமலையில்

இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கின் பங்குதாரர்களுக்காக நடத்தப்படுகின்ற வி.பி.எஸ்.எஸ் பாடநெறியின் தொடக்க விழா, திருகோணமலை சிறப்பு படகு படையணியின் கேட்போர் கூடத்தில் 2019 ஜூலை 09 அன்று நடைபெற்றது.

11 Jul 2019