நிகழ்வு-செய்தி

மேலும் கைப்பற்றப்பட்ட 03 இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
 

இலங்கை கடல் எல்லைப்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்தினால் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களுக்க உரித்தான 03 இந்திய மீன்பிடி படகுகள் மீள இந்தியாவிற்கு ஒப்படைக்க இன்று (பிப்ரவரி 03) இலங்கை கடலோர திணைக்களத்தின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

04 Feb 2019

உலக ஈரநிலங்கள் தினத்துக்கு கடற்படையின் பங்களிப்பு
 

ஈரநிலங்களின் மதிப்பை உலகளாவிய சமூகத்தின் விழிப்புணர்வுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஈரநில தினம் பெப்பரவரி 02 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. 1971 ஆம் ஆண்டில் ஈரானின் ரம்ஸார் நகரில் இடம்பெற்ற சர்வதேச ஈரநில ஒப்பந்தத்திற்கு அமைய, இந்தத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

03 Feb 2019

வடக்கு கடற்படை கட்டளையின் வெளிப்புற பயிற்சி திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டன
 

வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவர்களுடைய வழிமுறைகளில் கீழ் வடக்கு கடற்படை கட்டளையின் மன நல பிரிவு மற்றும் செயல்பாட்டுத் திணைக்களம் இனைந்து கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வெளிப்புற பயிற்சி திட்டமொன்று மேற்கொன்டுள்ளனர்.

03 Feb 2019

பாக்கிஸ்தானில் இடம்பெறும் “அமான் 2019” பயிற்சியில் பங்கேற்க "சயுரல" பயணம்

பாக்கிஸ்தான் கடற்படையினர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்கின்ற “அமான் 2019” கடற்படை பயிற்சியில் கலந்து கொள்வதற்காக பாக்கிஸ்தான் நோக்கி இலங்கை கடற்படை கப்பல் சயுரல இன்றையதினம் (பெப்ரவரி, 02) நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளது.

02 Feb 2019

11 கிலோ கிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் இருவர் கைது
 

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் இன்று (ஜனவரி 02) கல்பிடிய குடாவ கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் வழியால் கடத்திக்கொன்டுருந்த 11 கிலோ கிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் இலங்கை நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

02 Feb 2019

சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது
 

கடற்படையினர் வழங்கிய தகவலின் படி பட்டியபொல போலீஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் நேற்று (பிப்ரவரி 01) மாத்தரை கந்தர பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 50 சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

02 Feb 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கடற்படையினரினால் கைது
 

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினராள் நேற்று (பெப்ரவரி 01) கல்பிடி, சின்னப்பாடு கடல் பகுதியில் வைத்து தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.

02 Feb 2019

இலங்கை கடற்படையினரினால் தயாரிக்கப்பட்ட இரண்டு படகுகள் சீஷேல்ஸ் அரசிடம் கையளிப்பு
 

வெலிசறை கடற்படை முகாமில் அமைந்துள்ள கடற்கரையோர காவல் படகுகளை தயாரிக்கும் தளத்தில் (Inshore Patrol Craft Construction Project) தயாரிக்கப்பட்டுள்ள இரண்டு படகுகள் சீஷேல் நாட்டுக்கு வழங்கும் நிகழ்வு இன்று (பெப்ரவரி 01) கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிருவனத்தில் இடம்பெற்றது.

01 Feb 2019

சுகயீனமுற்ற மீனவரை கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டன
 

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் ஏற்பட்ட சுகயீனமுற்றத்தினால் மீனவர் ஒருவரை கடற்படையினரால் இன்று (பிப்ரவரி 01) கரைக்கு கொண்டுவரப்பட்டது.

01 Feb 2019

18.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு
 

கடற்படை புலனாய்வு தகவலின் படி யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து 18.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை (02) கைது செய்துள்ளனர்.

01 Feb 2019