நிகழ்வு-செய்தி

வெளிநாட்டுக் கப்பலில் பணிபுரிந்த போது இறந்த ஒருவரின் சடலம் கரைசேர்க்க கடற்படையின் உதவி
 

ஈரான் இருந்து இந்தியாவுக்கு பயணித்துக்கொண்டிருந்த ‘MV Gascut’என எரிவாயு கொண்டு செல்லும் கப்பலில் பணிபுரிந்த போது இறந்த ஒருவரின் சடலம் கரைசேர்க்க கடற்படையினர் நேற்று(ஒக்டோம்பர் 01) நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளனர்.

02 Oct 2017

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு திமிங்கலங்கள் பார்வையிட சந்தர்ப்பம்
 

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய தொலைக்காட்சி மற்றும் கடற்படை இணைந்து இன்று(அக்டோபர் 01) குழந்தைகளுக்கு திமிங்கலங்கள் பார்வையிடும் அரிய வாய்ப்பொன்றை வழங்கியது.

01 Oct 2017

கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் திருகோணமலையில் ஆரம்பம்
 

இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படை ஆகிய வற்றினால் நடாத்தப்படும் 2017ஆம் ஆண்டுக்கான 23ஆவது கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் நாளை (ஒக்டோபர், 02) திருகோணமலையில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

01 Oct 2017

கைது செய்யப்பட்ட 06 இந்திய இழுவைப் படகுகள் மீன்டும் அன் நாட்டுக்கு ஒப்படைப்பு
 

இலங்கை கடல் எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்தினால் கைது செய்யப்பட்டுள்ள 06 மீன்பிடி படகுகள் சீரமைப்பின் பிறகு மீன்டும் நேற்று (செப்டம்பர் 30) அன் நாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது.

01 Oct 2017

கட்டளைகளுக்கிடையிலான தரைத் போர் போட்டி 2017 வெற்றிகரமாக நிறைவடிந்தது
 

கடற்படை கட்டளைகளுக்கிடையிலான தரைத் போர் போட்டிகள் நேற்று(செப்டம்பர் 30) வட மத்திய கடற்படை கட்டளையின் பூணாவை, கடற்படை கப்பல் சிக்ஷா படப்பிடிப்பு தரையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

01 Oct 2017

கடற்படையினரால் அனலைதீவு பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை
 

வடக்கு கடற்படை கட்டளையகத்திற்கு உட்பட்ட இலங்கை கடற்படையினர் யாழ் மாவட்ட அனலைதீவில் உள்ள அய்யனார் முன்பள்ளியில் நடமாடும் மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றினை அண்மையில் (செப்டம்பர், 24) நடாத்தியுள்ளனர். வட கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவருடைய வழிகாட்டுதலின் கீழ் குறித்த மருத்துவ சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

26 Sep 2017

“காலி உரையாடல் 2017” சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு ஒக்டோபரில் ஆரம்பம்
 

சமுத்திர மற்றும் கடல்வழி பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆராயும் “காலி உரையாடல் -2017” சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு ஒக்டோபர் மாதம் 09 மற்றும் 10ஆம் திகதிகளில் காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. வருடாந்தம் இடம்பெறும் இம்மாநாடு தொடர்ச்சியாக எட்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இம்மாநாட்டில் சுமார் 38 நாடுகள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் இலங்கை கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

25 Sep 2017

ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமைகைத்தில் விஜயம்
 

இலங்கையின் ரஷிய குடியரசு தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டிமிட்ரி மஹய்லோவ்ஸ்கி அவர்கள் இன்று (செப்டம்பர் 19) கடற்படை தலைமைகைத்தில் விஜயமொன்றை மேற்கொன்டுள்ளார்.

19 Sep 2017

இலங்கை கடற்படை மற்றும் பாகிஸ்தானிய கடற்படை பிரதிநிதிகளின் மத்தியில் முதல் உத்தியோக கலந்துரையாடல் கொழும்பில்
 

இலங்கை கடற்படை மற்றும் பாகிஸ்தானிய கடற்படை பிரதிநிதிகள் மத்தியில் நடைபெற்ற முதல் உத்தியோக கலந்துரையாடல் நேற்று (செப்டம்பர் 18) கொழும்பு கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.

19 Sep 2017

சூடான் கூட்டு இராணுவ பயிற்சி பணிப்பாளர் நாயகம் கடற்படை தளபதிவுடன் சந்திப்பு
 

சூடான் கூட்டு இராணுவ பயிற்சி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் இசாம் முகம்மது ஹசன் கரர் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (செப்டம்பர் 19) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

19 Sep 2017