நிகழ்வு-செய்தி

கடற்படை தளபதி மடு தேவாலயத்திற்கு அஞ்சலி செலுத்தினார்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் மற்றும் அவரின் மனைவி திருமதி திருனி சின்னய்யா ஆகியோர் கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி மன்னார் மடு ள எமிலியன் பில்லெய் அருட்தந்தை அவர்களால் சிறப்புப் பிரார்த்தனைகள் செய்து கடற்படை தளபதி அவர்கள் மற்றும் அவரின் மனைவி திருமதி திருனி சின்னய்யா ஆகியோர் உட்பட அனைத்து கடற்படையினறுக்கும் ஆசிர்வதிக்கப்பட்டது.

12 Sep 2017

துருக்கிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதிவுடன் சந்திப்பு
 

இலங்கையின் துருக்கிய பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் கேமல் கரமன் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (செப்டம்பர் 12) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

12 Sep 2017

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களை கடற்படையினரால் கைது
 

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு மற்றும் இலங்கை கடற்படை கப்பல் ரனவிக்ரம கப்பலுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (செப்டம்பர் 11) இலங்கைக்கு சொந்தமான வடக்கு கடலில் கச்சதீவிருந்து 02 கடல் மைல்கள் வடகிழக்கு பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 02 மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்ளது.

12 Sep 2017

‘Gympo - 2017’ போட்டி தொடரின் பல வெற்றிகளை கடற்படை பெற்றது
 

இலங்கை இராணுவ பொறியியல் படை, இலங்கை நான்கு சக்கர சாரதிகள் சங்கம் மற்றும் இலங்கை மோட்டார் சைக்கிள் சாரதி சங்கம், இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட “செபர்ச் ஜிம்போ” மோட்டோ கிராஸ் 4x4 போட்டி தொடர் நேற்று (செப்டம்பர் 10) எம்பிலிப்பிட்டிய, துங்கம இலங்கை பொறியியல் பயிற்சிப் பாடசாலை ஓட்டப் போட்டி பந்தய தடத்தில் நடைபெற்றது.

11 Sep 2017

தேசிய ஒலிம்பிக் தீப பவனிக்கு கடற்படை பங்களிப்பு
 

43 ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கு இனையாக ஒலிம்பிக் தீப பவனி கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் சென்றது.

11 Sep 2017

கடற்படை மூலம் அயகம தொங்கு பாலம் சரி செய்யப்பட்டது
 

அண்மையில் ஏற்பட்டுள்ள மழை காரனத்தினால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி, அயகம பாலம் மீன்டும் சரி செய்யும் நடவடிக்கைகள் கடற்படையிரால் மேற்கொள்ளப்பட்டன.

11 Sep 2017

ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
 

இலங்கை கடற்படை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் செயற்பாட்டு பணிப்பாளராக கடமையாற்றிய ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே அவர்கள் இன்றுடன் (செப்டெமபர் 11) தமது 32 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

11 Sep 2017

இலங்கையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிரதானி கடற்படை தளபதிவுடன் சந்திப்பு
 

இலங்கையின் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிரதானி திருமதி கிளய்ரி மெட்ரவுட் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (செப்டம்பர் 11) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

11 Sep 2017

250வது நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

10 Sep 2017

இலங்கை கடற்படையின் 229 ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை கடற்படையின் 229 ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 390 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று செப்டம்பர் 09) பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

10 Sep 2017