நிகழ்வு-செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 24 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீனவர்கள் 24 பேர் (04) நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
05 Mar 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள் கடற்படையினரால் கைது

கிழக்குக் கடற்படை கட்டளை நிலாவேலி இலங்கை கடற்படை கப்பல் விஜயபாவின் வீர்ர்களால் நேற்று (04) புறா தீவு பகுதி கடலில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
05 Mar 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

புல்மொட்டை வடகிழக்கு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த 08 இந்திய மீனவர்களை கிழக்குக் கடற்படை கட்டளைக்கு சொந்தமான அதிவேக படகுகடற்படை வீரர்களினால் நேற்று (03) கைது செய்யப்பட்டனர்.
04 Mar 2017
கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 05 பேர் கைது

வடமத்திய கடற்படை கட்டளை மன்னார் இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிருவனத்தின் வீரர்களால் மன்னாரின் தென்கிழக்கு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்களுடன் ஒரு இழுவைப் படகு நேற்று (02) கைது செய்தனர்.
03 Mar 2017
ஜப்பான் கடலோர பாதுகாப்புபடை அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

சர்வதேச கடல் மாசு தடுப்பு பணிப்பாளர் திரு.ரய்ஜி ஹய்யாஷி தலைமையில் வருகை தந்துள்ள ஜப்பான் கடலோர பாதுகாப்புபடை பிரதிநிதிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (02) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.
02 Mar 2017
கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 13 பேர் கைது

வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கப்பல் மற்றும் அதிவேக படகு ஆகியவற்றின் கடற்படை வீரர்கள் நெடுந்தீவின் தென் மற்றும் வெத்தலகேனி கிழக்கு ஆகிய இலங்கை கடல் பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்களை நேற்று (01) கைது செய்தனர்.
02 Mar 2017
நான்கு கிலோ கேரலா கஞ்சாவுடன் ஒருவர் கைது

புலனாய்வு பிரிவினர் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி நீர் கொழும்பு பொலிஸ் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது நீர்கொழும்பு பகுதியில் வைத்து நான்கு கிலோ கேரலா கஞ்சாவுடன் ஒருவர் நேற்று (1) கைது செய்யப்பட்டுள்ளார்.
02 Mar 2017
மரைன் படைப்பிரிவினரின் முதலாவது வெளியேறல் அணிவகுப்பு முள்ளிக் குளத்தில்

கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன அவர்களது நேரடி கண்காணிப்பு மற்றும் நோக்களுக்கு அமைவாக இலங்கை கடற்படை வரலாற்றில் முதற்தடவையாக மரைன் படைப்பிரிவு நிறுவப்பட்டுள்ளது.
27 Feb 2017
பசிபிக் பிராந்தியத்தய மரைன் படையின் துணைத் தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு

ஐக்கிய அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய மரைன் படையின் துணைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் பிரையன் கெவனொக் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (28) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்
27 Feb 2017
கடலில் மூழ்கிக் கொன்டிருந்த குழந்தையை கடற்படையினர் மீட்பு

கிழக்கு கடற்படை கட்டளை நிலாவெலியில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் விஜயபா மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்புபடை திணைக்களத்தின் உயிர்காப்பு வீரர்கள் ஆகியோரால் நேற்று (27) கோபால்புரம் கடற்பகுதியில் நீரில் மூழ்கிக் கொன்டிருந்த குழந்தையை மீட்டனர்.
27 Feb 2017