நிகழ்வு-செய்தி
தொண்டர் கடற்படையின் புதிய கட்டளை அதிகாரி கடமைகளை ஆரம்பித்தார்

இலங்கை தொண்டர் கடற்படையின் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிருவனத்தின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் டப் எம் ஜே.
11 Feb 2017
111 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது

உளவு தகவலின் படி கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களில் வைத்து 111 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 Feb 2017
சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரால் கைது

கிழக்குக் கடற்படை கட்டளை நிலாவேலி இலங்கை கடற்படை கப்பல் விஜயபாவின் இணைக்கப்பட்ட வீர்ர்களால் நேற்று (9) குரும்புபிட்டி பிரதேச கடலில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 02 உள்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
10 Feb 2017
அட்மிரல் கிளான்சி பெர்னான்டோ ஞாபகார்த்த கட்டுரைப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

கடற்படை ஆராய்ச்சி பிரிவினால் ஏற்பாடுசெய்யப்பட்ட 2016 ஆண்டிற்கான அட்மிரல் கிளான்சி பெர்னான்டோ ஞாபகார்த்த கட்டுரைப் போட்டியில் வென்றவர்களுக்கு அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ கிண்ணம், பணப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல் இன்று (9), கடற்படை தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடைய தலைமையில் நடைபெற்றது.
09 Feb 2017
புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைகான இந்திய உயர் ஸ்தாணிகர் பாதுகாப்பு ஆலோசகர், கெப்டன் அசோக் ராவோ அவர்கள் கடற்படைத்தளபதி,வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று(7) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
07 Feb 2017
வங்காளம் கடலோர காவல் படையின் "தாஜுதீன்" கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு வங்காளம் கடலோர காவல்படையின் "தாஜுதீன்" கப்பல் இன்று(3) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தன.
03 Feb 2017
கோபால்புரம் கடலில் மூழ்கிக் கொன்டிருந்த நால்வர் மீட்பு

இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தின் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் வீரர்களால் நேற்று (2) கோபால்புரம் கடற்பகுதியில் நீரில் மூழ்கிக் கொன்டிருந்த நால்வர் மீட்டப்பட்டனர்.
03 Feb 2017
இந்தியா கொச்சின் தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படைத் தளபதி விஜயம்

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவரது ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதி நாளான இந்று (2) கொச்சின் தெற்கு கடற்படை கட்டளையின் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஈடுபட்டார்.
02 Feb 2017
இந்தோனேஷியா கடற்படையின் ‘கிரி சுல்தான் இஸ்கந்தர் முட – 367’ கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

எரிபொருள் மற்றும் பொருட்கள் தேவைக்காக இந்தோனேஷியா கடற்படையின் ‘கிரி சுல்தான் இஸ்கந்தர் முட – 367’ கப்பல் இன்று (02) காலையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
02 Feb 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளையில் கடற்படை ரோந்துக் கப்பலில் இணைக்கப்பட்ட வீர்ர்களால் நேற்று (1) நெடுந்தீவு வடக்கு பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அங்கு, அவர்களுடன் ஒரு டோலர் படகும் கைது செய்யப்பட்டது.
02 Feb 2017