நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் மார்ச் 10 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.

11 May 2016

சோமாலியன் கடற்கறை மற்றும் ஏட்ன் குட பிராந்தியில் கடல்கள் வழிபறி கொள்ளைகள் தடைக்காக ஸ்தாபிக்கப்பட்ட விமான படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கடற்படை தளபதி யுடன் சந்திப்பு.

சோமாலியன் கடற்கறை மற்றும் ஏட்ன் குட பிராந்தியில் கடல்கள் வழிபறி கொள்ளைகள் தடைக்காக ஸ்தாபிக்கப்பட்ட விமான படைப்பிரிவின் கட்டளை அதிகாரி ஜபானிய சுய பாதுகாப்பு படைப்பிரிவின் கெப்படன் மசஹஷா மொடமுரா அவர்கள் இன்று 10 கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் வைத்து சந்தித்தார்.

10 May 2016

கச்சதீவ் தீவுவில் பது தேவாலயத்திற்கு அடிக்கல் வைக்கப்பட்டது.

கச்சதீவ் தீவுவில் நருமாணிக்கப்பட்டவுள்ள புது தேவாலயத்திற்கான அடிக்கல்நாட்டு விழா மெயி மாதம் 09 ம் திகதி யாழ்ப்பாணத்தில் தியோகீசியில் உப தலைவர் பீஜே ஜெபரத்னம் சங்கு தந்தையின் தலைமையில் கீழ் நடைபெற்றது. இதன்போது மீசம திரு அந்தனீ ஜயரஞ்சன் சங்கு தந்தையும், மீசமயின் உதவி சங்கு தந்தை திரு.

10 May 2016

சட்டவிரோத முறைகள் எடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட உள்ளூர் 04 பேர் மீனவர்கள் கைது.

தலைமன்னார் கடல பரப்பில் சட்டவிரோத முறைகள் எடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட உள்நாடு 04 பேர் மீனவர்கள் வடமத்திய கட்டளையின் தம்மென்னாவின் கடற்படையினரால் நேற்று (09) கைதுசெய்யப்பட்டனர்.

10 May 2016

நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிர்மாணிக்கப்பட்டவளர்கள் கடற்படைத் தளபதியின் மதிப்பீடு
 

இலங்கை கடற்படையினரால் சிறுநீரக நோய் பரந்தளவில் காணப்படுகின்ற பிரதேசங்களில் மக்களுக்கான இவ்வகையான நீர் சுத்திகரிப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

09 May 2016

சட்டவிரோதியாக கடல் அட்டைகள் சேகரித்த உள்நாடு 10 மீனவர்கள் கடற்படையின் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பீ 4445 படகுவில் கடற்படையினர் சலை பிரதேசத்தில் கடல் பரப்பில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் சேகரித்த அறுவர் மெயி மாதம் 07 ம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

09 May 2016

முமன் முதலாக கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட 09 ரோந்துப் படகுகளை நைஜீரியாவுக்கு விற்கனைக்கப்பட்டது

வெலிசர கடற்படைத் முகாத்தில் அமைந்துள்ள கடலோர படகு தயார் திட்டம் வேலைதளத்தில் தயாரிக்கப்பட்ட புது 09 ரோந்துப் படகுகளை நைஜீரியாவுக்கு இன்று 06 ஏற்றுமதி செய்யுள்ளது.

06 May 2016

டிரின்கோ ப்லூ 2016 பாய் மரக் கப்பல்கள் பொட்டியில் முழுமையான வெற்றியை கடற்படைக்கு

கொழும்பு ரோயல் பாய் மரக் கப்பல்கள்(Royal Colombo Yacht Club – RCYC) குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட டிரின்கோ ப்லூ 2016 பாய் மரக் கப்பல்கள் பொட்டியை ஏப்ரல் மாதம் 29 மற்றும் 30 திருகோணமலை“Trinco Blu” ஹொட்டெல் முன்னால் கடற்கறையில் நடைபெற்றது.

06 May 2016

சிலாவதுர மற்றும் முள்ளிகுளம் கடல் பரப்பில் 120 கிலோ கேரளக் கஞ்சா பொதி கடற்படையின் கைது

வடமேல் கடற்படை கட்டளையின் படகு மூலம் நேற்று (04) சிலாவதுர மற்றும் முள்ளிகுளம் கடல் பரப்பில் அனுமதி இல்லாமல் கடலோட்டிருந்த சந்தேக படகொன்று பரிசோதப்பட்டேக்கையில்120 கிலோ கேரளக் கஞ்சா பொதியிடன் இந்திய நாட்டினர்கள் ஐயர் கைதுசெய்யப்பட்டனர்.

05 May 2016

கங்கசங்துறை புநித அந்தோனியார் ஆலயத்தின் பழுதுபார்திற்கு கடற்படையினர் உதவி

கங்கசங்துறை புநித அந்தோனியார் ஆலயத்தின் பழுதுபார் நேற்று முன்தினம் நிகழ்த்துடன் அதற்காக இலங்கை கடற்படை உதவிசெய்யுள்ளனர். அப் புழுதுபார்திற்காக செலவிடு பணத்தின் பங்கு கடற்படை பெளத்த சங்கத்தினால் வழங்கயுள்ளனர்.

05 May 2016