நிகழ்வு-செய்தி
இரன்டு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது.

வடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட புத்தளம் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தின் வீரர்கள் மற்றும் புத்தளம் பொலிஸ் நிலயத்தில் அதிகாரிகள் நேற்று (22) ஒரு கூட்டாக மேற்கொள்ளப்பட்ட சோதனை போது பாலவி பிரதேசத்தில் இரன்டு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யபட்டனர்.
23 Dec 2016
கடற்படை சமூக திட்டங்களுக்கு ஒரு ஆண்டு நிறைவு

கடந்த காலத்தில் மதிப்பில்லாத சேவை செய்த இலங்கை கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகுக்கு தற்போதைய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் கடற்படை தளபதியாக கடமைகளை பெற்றபிறகு அவரது ஆலோசனைப்படி கேப்டன் பிரியங்கர திசாநாயக்க அவருடைய தலைமையின் கீழ் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடும் திட்டம் தொடங்கியது.
22 Dec 2016
மேலும் இரண்டு கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு

கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்த 11 வாணிகக் கப்பல்கலின் நடவடிக்கைகள் ஒழுங்காக செயல்படுவதுக்கு அங்கு உள்ள கடற்படை உருபினர்கள் பெரும் ஆதரவு கொடுக்கிரார்கள்.
22 Dec 2016
இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவின் வடமேற்கு பிரதேச இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் மற்றும் 03 டோலர் படகுகள் கடற்படை உதவிஉடன் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் இன்ரு (21) மாலை கைதுசெய்யபட்டது.
21 Dec 2016
அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்த 09பது வாணிகக் கப்பல்கலுக்கு கடற்படையின் உதவி

கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்த வாணிகக் கப்பல்கலின் நடவடிக்கைகளை ஒழுங்காக செயல்படுவதுக்கு அங்கு உள்ள கடற்படை உருபினர்கள் பெரும் ஆதரவு கொடுக்கிரார்கள்.
21 Dec 2016
தேசிய பாய்மர படகுகள் போட்டியில் பல வெற்றிகள் கடற்படைக்கு

தேசிய பாய்மர படகு கூட்டமைப்பு மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட 2016 தேசிய பாய்மர படகு போட்டி கடந்த 17 மற்றும் 18 திகதிகளில் பொல்கொட நீர்த்தேக்கத்தில் நடைபெற்றது.
21 Dec 2016
ஆபத்தான நிலையில் இருந்த 06 மீனவர்கள் மீட்பு

தங்காலை மீன்பிடி துறைமுகத்தை விட்டு மீன்பிடிக்க புறப்பட்ட “இஷானி 1” மீன்பிடி படகு இன்று (21) காலை வர்த்தக கப்பலில் மோதி விபத்தானது.
21 Dec 2016
இலங்கை கடற்படைக் கப்பல் கெமுனு நிருவனத்தின் புதிதாக கட்டப்பட்ட 08 மாடி அதிகாரி குடியிருப்பு திறக்கப்பட்டது

வெலிசறை கடற்படைக் கப்பல் கெமுனு நிருவனத்தின் புதிதாக கட்டப்பட்ட 08 மாடி அதிகாரி குடியிருப்பு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடய அழைப்பின் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கையால் நேற்று (20) திறக்கப்பட்டது.
21 Dec 2016
இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னார் தென் பிரதேச இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் மற்றும் 02 டோலர் படகுகள் கடற்படை உதவிஉடன் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் இன்ரு (21) காலை கைதுசெய்யபட்டது.
21 Dec 2016
கடற்படைத் தளபதி, ஜப்பான், இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு உரையாடலில் கலந்து கொன்டார்

இலங்கை மற்றும் ஜப்பான் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு பரிசீலனைக்காக நடைபெற்ற ஜப்பான், இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு உரையாடல் இன்று (20) கொழும்பு, பாதுகாப்பு அமைச்சின் நடைபெற்றது.
20 Dec 2016