நிகழ்வு-செய்தி

இந்து கடற்படை மற்றும் இலங்கை கடற்படை கலந்து இணைந்த சுகாதார திட்டமொன்று நடைபெற்றது.

இலங்கை கடற்படை மற்றும் இந்து கடற்படை முலம் அமைப்பு செய்த இணைந்த சுகாதார திட்டமொன்று இன்று 23 நெலுவ சுகாதார வைத்தியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை கடற்படையின் வைத்திய அலுவலர் குழாம் மற்றும் இந்து கடற்படையின் விக்கிரமாதித்திய’ கப்பலில் வைத்தியர் அலுவலர் குழாம் கலந்து நடைபெற்ற இவ் வைத்திய திட்டம் மூலம் பிரதேசத்தில் வசிக்கர 1000 அதிகமாக மக்களுக்கான வைத்திய பரிகாரங்கள் பெற்றுக்கொள்ள முடிந்த்து.

23 Jan 2016

ரியர் அத்மிரால் ரவ்னீட் சிங் அவர்கள் இந்து சமாதானம் காரணிப் ஞாபக கோபுரத்திற்கு புஷ்பம் கௌரவம் குறி காட்டுப்பட்டார்.

அன்புடன் நெஞ்சிம் சுற்றுலாவுக்காக போன 21 திகதி இலங்கைக்கு வந்த இந்து கப்பல்களில் சிரேஷ்ட அதிகாரிகளாக வந்த இந்து கடற்படையின் சிரேஷ்ட அதிகாரி இந்து கடற்படையில் மேற்கு கட்டளையில் கட்டளையாளர் கொடிஅதிகாரி ரியர் அத்மிரால் ரவ்னீட் சிங் அவர்கள் பத்தரமுல்லயில் அமரத்து இந்து சமாதானம் காரணிப் படை வீர்ர்கள் நிணைவுக்காக ஸ்தாபிக்கப்பட்ட இவ் ஞாபக கோபுரத்திற்கு புஷ்பம் கௌரவம் குறி காட்டுப்பட்டார்.

23 Jan 2016

இந்து கப்பல் குழுக்காக கடற்படையின் கலாசார கண்காட்சி
 

வக்கிரமாதித்திய மற்றும் மயிசூர் கப்பல்களில் அதிகாரிகளுக்கான ஜனுவரி மாதம் 21 மற்றும் 22 திகத்தில் கடற்படை தலைமைகத்தில் வர்ணம் கலாசார கண்காட்சி நடைபெற்றது.

23 Jan 2016

அன்புடன் நெஞ்சிம் சுற்றுலாவுக்காக வந்த விக்கிரமாதித்திய கப்பலிலுள் அழகான வறவேற்புத் விழா நடைபெற்றப்பட்டது.

உபசரனையை காட்டுக்கொள் விக்கிரமாதித்திய கப்பலிலுள் அழகான வறவேற்புத் விழா ஜனுவரி 22ம் திகதி மலையில் அமைக்கப்பட்டிருந்த்து.

23 Jan 2016

224 வது இனைத்துக்குறிய பயிலுநர்கள் 358 பேர்கள் பரவிச் சென்றார்கள்
 

இலங்கை நியைன கடற்படையின் 224 வதுஇனைத்துக்குறிய பயிலுநர்கள் 358 பேர்கள் தனது அடிப்படைப் பயிற்சி முடித்து 2016 ஜனுவரி மாதம் 22 ம் திகதி பரவிச் சென்றார்கள்.

23 Jan 2016

‘விக்கிரமாதித்திய’ கப்பலில் சுற்றுலா செய்த இலங்கையின் அமைச்சர்களும்மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு முகவர்கள் கப்பலில் அன்புடன் வரவேற்கப்பட்டது.

முதலாம் சந்தர்பத்திற்கு கொழும்பு துறை முகத்திற்கு வந்த இந்து கடற்படையின் விக்கிரமாதித்திய’ கப்பலில் சுற்றுலா செய்த இலங்கையின் அமைச்சர்களும்மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் கப்பலிளுள்ள இன்று 21 அன்புடன் வரவேற்கப்பட்டது.

21 Jan 2016

இந்து மீனவர் 102 பேர் திருப்பித்தர மறுப்புக்காக கடற்படையினர் உதவி செயிவினர்.

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலை செய்யப்பட்ட இந்து மீனவர் 102 பேர் இந்து அரசவுக்கு திருப்பித்தர மறுப்புக்காக கடற்படையினர் உதவி செயிவினர்.

21 Jan 2016

சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 05 பேர் கைதுசெய்யப்பட்டது
 

வடமேல் கட்டளையில் கடற்படையினர் குதிரமலை கடல் பகுதியில் சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 05 பேருடன்

20 Jan 2016

சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 05 பேர் கைதுசெய்யப்பட்டது
 

மாதகல் வடமேல் திசையில் இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதியில் சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இந்து மீன்பிடிகார்கள் 03 பேருடன் தோனி ஒன்றும் கடற்படையினரின் நேற்று 19 கைதுசெய்யப்பட்டுடன் இம் மீன்பிடிகார்கள் கட்ட விசாரனைக்கு இலவாலி பொலிஸ் அதிகாரிகளுக்கு ஓப்டைக்கப்பட்டுள்ளது.

20 Jan 2016

சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 06 பேர் கைதுசெய்யப்பட்டது
 

கல்பிட்டில் இ.க.க விஜய நிறுவனத்தில் கடற்படையினர் சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 06 பேருடன்

19 Jan 2016