நிகழ்வு-செய்தி

விருசர வரப்பிரசாத அட்டைகள் வழங்கி வைப்பு 06ம் கட்டம் ஹம்பந்தொட்டையில்
 

விருசர வரப்பிரசாத அட்டை வழங்கி வைக்கும் வைபவம் 06ம் கட்டம் இன்று (, 30) மாகம் ருஹுணுபுர சர்வதேச கேட்போர்கூடத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையின் இடம்பெற்றது.

30 Apr 2016

15 வது பாதுகாப்பு சேவை ஆசியாக் கண்காட்சி மற்றும் ஒற்றுமைக்காக பாதுகாப்பையிட்டு மாநாடுக்கு கடற்படை இரு அதிகாரிகள் பங்கேற்ப்பு.

2016 எப்ரல் மாதம் 21 ம் திகதி மலேசியாவில் க்வாலா லாம்பூரில் நடந்த 15 வது பாதுகாப்பு சேவை ஆசியாக் கண்காட்சி மற்றும் ஒற்றுமைக்காக பாதுகாப்பையிட்டு மாநாடுக்காக மெலேசியன் பிரதமர் திரு தாடோ செரி மொஹொமட் நஜீப் பின் அப்துல் ரசாக் அவர்கலின் அழைப்பினை மீது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையின் குழுவுக்கு கடற்படையின் ரியர் அத்மிரால் டிரவிஸ் சின்னயியா மற்றும் கொமாண்டர் சதுர கமகே அவர்கள் கலைந்துகொண்டனர்.

30 Apr 2016

பிரான்ஸ் கடற்படை அகொநிட் கப்பலில் வரவேற்பு விழா
 

கொழும்புத்துறை முகத்திற்கு வருகை தந்துள்ள பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான “எகோநிட்“ கப்பலில் வரவேற்பு விழா அமைக்கப்பட்டிருந்த்து.

29 Apr 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 16 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 16 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் நேற்று 28 திகதியன்று கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 13 தலைமன்னார் கடல் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட வேளையில் ‘தம்மென்னா’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டனர்.

29 Apr 2016

சட்டவிரோதியாக கடல் அட்டைகள் கொண்டுசெல்லிருந்தில் ஈடுபட்ட 06 மீனவர்கள் கடற்படையினரால் கைது .
 

வட மத்திய கட்டளையில் கடற்படை கப்பல் ‘தம்மென்னாவின்’ கடற்படை வீரர்களினால் நேற்று 28 கச்சதிவு தீவுவில் தென் மேற்கு கடல் பரப்பில் சட்டவிரோதியாக கடல் அட்டைகள் கொண்டுசெல்லிருந்தில் ஈடுபட்ட மீனவர் 06 பேருடன் 1161 கிலோ கடல் அட்டைகள் 03 படகும் 02 ஜீபீஎஸ் இரந்திரங்களும் கைது செய்யப்பட்டனர்.

29 Apr 2016

நூல் வெளியீடு

கெப்டன் பிரசாத் காரியவசம் அவர்களால் எழுதிய ˝A View from the International Maritime Boundary line India – Sri Lanka˝ நூல் வெளியீடு விழா நேற்று 28 பராக்கிரம நிறுவனத்தில் அத்ரிரல் சேமதிலக திசானாயக கெட்பொர் மண்டபத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன தலைமையில் நடைபெற்றது. அங்கே முதலாம் புத்தகம் கெப்டன் பிரசாத் காரியவசம் அவர்களால் வழங்கப்பட்டது.

29 Apr 2016

26 வது சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு கடற்படைக்கப்பல் சாகரவில் இடம்பெற்றது

இலங்கை- இந்தியா கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை பிரிவின் முகவர்கள் இடையே 26வது சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு இன்று, 28 இடம்பெற்றது.

28 Apr 2016

இலங்கை கடலில் மீன் பிடிப்பில் ஈடாபட்ட இந்திய மீனவர்கள் 21 பேர் கைது
 

தலைமன்னார் கடல் பரப்பில் இந்திய மீனவர்கள் 21 பேருடன் படகு மூன்றும் இலஙகை கடற்படையின் உதவியுடன் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தில் அதிகாரியினால் இன்று 27 கைதுசெய்யப்பட்டனர்.

27 Apr 2016

பகிஸ்தானிய பாதுகாப்பு பல்கலைகழளத்தில் முகவர்கள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

கல்வி விஜயமொன்றை மேற்கொண்டு போன 24 ம் திகதி இலங்கைக்கு வந்த பகிஸ்தானிய பாதுகாப்பு பல்கலைகழளத்தில் கட்டளை தளபதி ஜெனரால் நசீர் அஹமட் பட் அவர்கள் உள்ளிட்ட 19 பேர் கொண்ட முகவர்கள் குழு இன்று 26 இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை கடற்படை தலைமயகத்தில் வைத்து சந்தித்தனர்.

26 Apr 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 07 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 07 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் நேற்று 25 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.

26 Apr 2016