நிகழ்வு-செய்தி
4 இந்திய மீனவர்களை திருப்பியனுப்ப கடற்படை உதவி
இலங்கையில் கைதாகி விடுதலையளிக்கப்பட்ட 4 இந்திய மீனவர்களை திருப்பியனுப்ப இலங்கை கடற்படை இன்று (செப்டம்பர் 27) உதவியளித்தது.
27 Sep 2016
எப்பாவலையில் கடற்படையினால் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு
மற்றுமொரு சமூகநலத்திட்டமாக கடற்படையினர் அனுராதபுரம் எப்பாவலை, ஸ்ரீ சித்தார்த்த மத்திய கல்லூரி வளாகத்தில் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை (RO Plant) நிறுவியுள்ளனர்.
27 Sep 2016
கடற்படையினரும் பொலிசாரும் இணைந்து 89 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிப்பு
வடக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட வெத்திலைக்கேணி, கடற்படை காவலரணின் வீரர்களும் மரதன்கேணி பொலிசாரும் இனைந்து மரதன்கேணி பிரதேசத்தில் 4 பொட்டலங்களில் ஒளித்துவைக்கப்பட்டிருந்த 89 கிலோ கேரள கஞ்சாவை இன்று (செப்டம்பர் 26) கண்டுபிடித்தனர்.
27 Sep 2016
அவசர சிகிச்சை படகுக்கும் நெடுந்தீவு வைத்தியசாலைக்கும் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு
அவசர சிகிச்சை படகு மற்றும் நெடுந்தீவு வைத்தியசாலையின் பாவனைக்காக வேண்டி ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்கள் கடந்த 21ம் திகதியன்று (செப்டம்பர் 2016) நெடுந்தீவு, கடற்படை கப்பல் வாசப வில் நடந்த நிகழ்வொன்றின் போது பிரதேச வைத்திய அதிகாரி திரு.
24 Sep 2016
கடற்படையினரும் பொலிசாரும் இணைந்து 77.5 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிப்பு
கிடைக்கப்பெற்ற தகவழ் ஒன்றிற்கமைய, கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட முல்லைத்தீவு, கடற்படை கப்பல் கோத்தாபய வின் வீரர்கள் முல்லைத்தீவு பொலிசாருடன் இணைந்து புதுக்குடியிருப்பு, அம்பலன்பொக்கனை கரையூர பகுதியில் முச்சக்கர வண்டியொன்றில் கொண்டு செல்லப்பட்ட 77.5 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.
24 Sep 2016
கடற்படையினால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் ஹம்பேகமுவையில் திறந்து வைப்பு
கடற்படையின், விவசாய சமூகங்களிடையே சிறுநீரக நோயை தடுக்கும் சமூக நலத்திட்டத்தின் ஒரு அங்கமாக மேலும் ஒரு நீர் சுத்திகரிப்பு (RO Plant) நிலையம் மொனராகலை, ஹம்பேகமுவை கனிஷ்ட வித்தியாலயத்தில் திறந்து வைக்கப்பட்டது. கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஊவா மாகாண திட்ட பணிப்பாளர் திரு.
24 Sep 2016
கடற்படை அணி படகோட்ட போட்டியில் வெற்றி
இலங்கை கடற்படையின் படகோட்ட அணி, கொழும்பு மோட்டார் படகு கழகத்தினால் கடந்த 18ம் திகதி (செப்டம்பர்) பொல்கொடை குளத்தில் நடத்தப்பட்ட படகோட்ட போட்டியில் பல வெற்றிகளை பதிவு செய்தது.
24 Sep 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
கிழக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட கிண்ணியா, கடற்படை கப்பல் கொகன்ன வின் வீரர்களால் உப்பாறு கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 22) கைது செய்யப்பட்டனர்.
23 Sep 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 19 உள்நாட்டு மீனவர்கள் முன்று வெவ்வேறு இடங்களில் வைத்து நேற்று (செப்டம்பர் 22) கைதுசெய்யப்பட்டார்கள்.
23 Sep 2016
‘பிரினிவன் மங்கல்ய நிகழ்ச்சியில் பங்குபற்றிய கலைஞர்களுக்கு பாராட்டு
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களின் பணிப்பிட்கமைய கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி தாமரை தடாகம் அரங்கில், பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ அவர்களின் தலைமையில் நடந்த, இசை மேதை பிரேமசிறி கேமதாச அவர்களின் பௌத்த நாடக கதை பாடல் நிகழ்ச்சியான ‘பிரினிவன் மங்கல்ய வில் பங்கேற்றிய கலைஞர்கள் லைட் ஹவுஸ் கெலி யில் நேற்று மாலை (செப்டம்பர் 22) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கௌரவிக்கப்பட்டார்கள்.
23 Sep 2016