நிகழ்வு-செய்தி
வடக்கு கடற்படை கட்டளை மூலம் மாதகல் பிரதேசத்தில் மருத்துவ மையம்

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக வடக்கு கடற்படை கட்டளைப் இணைக்கப்பட்ட மருத்துவ துறையில் அதிகாரிகள் மற்றும் வீர்ர்களால் கடந்த 14 திகதி மாதகல் நூனசாய் கல்லூரியில் மருத்துவ மையம் நடைபெற்றது.
17 Nov 2016
பிஜி தீவு மாநில பாதுகாப்பு சேவைகள் துணைத் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

பிஜி தீவு மாநில பாதுகாப்பு சேவைகள் துணைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் முகமது அசீஸ் அவர்கள் இன்று(16) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
17 Nov 2016
அனுமதி பெறாமல் மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது.

கிழக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட கடற்படை கப்பல் லன்காபட்டுன, வின் வீரர்களால் நேற்று(15) உல்லக்காலெய் கடல் நீரேரி பிரதேசத்தில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு உள்நாட்டு மீனவர் மற்றும் 05 தனியிழை வலைகள் கைது செய்யப்பட்டது.
16 Nov 2016
கடற்படையினால் நிறுவப்பட்ட இரு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனுராதபுரத்தில் திறந்து வைப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
15 Nov 2016
அனுமதி பெறாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கைது.

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிட்டிய, இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீரர்களால் நேற்று(14) நொரொச்சோலை கடற்கரையில் அனுமதி பெறாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 04 உள்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யபட்டனர்.
15 Nov 2016
கடல்சார் பாதுகாப்புப் பணியிக்கு ஒரு வருடம். கடற்படை மூலம் அரசாங்கத்துக்கு ரூபா 233 கோடி வருமானம்

13 நவம்பர் 2015 திகதி கடல்சார் பாதுகாப்புப் பணி நடவடிக்கைகள் எவன்கார்ட் பாதுகாப்பு சேவையில் கடற்படை பொறுப்பேற்ற பின் ஒரு வருடத்திற்குள் ரூபா 233 கோடி வருமானம் அரசாங்கத்துக்கு சம்பாதிக்க கடற்படைக்கு முடிந்தது.
14 Nov 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது.

கிழக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட குச்சவேலி கடற்படை கப்பல் வலகம்பாவின் வீரர்களால் நேற்று(13) பொடுவகட்டு பிரதேச கடலில் வெடி பொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
14 Nov 2016
சீஆர் & எஃப்சி அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி வெற்றி பெற்றது

வெலிசர கடற்படை மைதானத்தில் இன்று (13) மாலை நடைபெற்ற டயலொக் ரக்பி லீக் 2016/17 முதல் சுற்றுப் போட்டியில் 03 முயன்றவரை மற்றும் 03 மாற்றங்களுடன் சீஆர் & எஃப்சி அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி 21-13 ஆக வெற்றி பெற்றது.
14 Nov 2016
யுத்ததில் உயிர் தியாகம் செய்த வீர்ர்கள் நினைவுகூர பட்டது.

தாய் நாட்டுக்காக யுத்ததில் உயிர் தியாகம் செய்த வீரர்கள் நினைவு கூறும் விழா இன்று (13) கொழும்பு, விகார மகா தேவி பூங்காவில் வீரர்கள் நினைவுச்சின்னம் அருகே நடைபெற்றது.
13 Nov 2016
இலங்கை கடற்படையின் 227ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை கடற்படையின் 227ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் இருநூற்றி தொண்ணூற்றி ஏலு வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று (12) பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.
13 Nov 2016