நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் ஹேமசந்திர குலரத்ன அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
 

இலங்கை கடற்படையின் இயக்குனர் பல்மருத்துவ சேவைகளாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் ஹேமசந்திர குலரத்ன அவர்கள் இன்றுடன் (அக்டோபர் 10) தமது 27 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

10 Oct 2018

வெள்ள நிவாரண நடவடிக்கைககளில் கடற்படையினர்
 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கென 07 டிங்கியிழைப் படகுகள் மற்றும் 02 துரித மீட்பு படகுகள் அடங்கலாக 10 மீட்பு பணிக்குழுக்கள் இலங்கை கடற்படையினால் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

09 Oct 2018

கடற்படையின் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன
 

கடந்த சில வாரங்களாக நிலவிய கடும் மழைகாரணமாக நாட்டின் பல பாகங்களிலும் வெள்ளப்பெருக்கு, பலத்த காற்று மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டன.

09 Oct 2018

சீன கடற்படை கப்பல் இலங்கை வருகை
 

சீன இராணுவ கடற்படை கப்பல் “ஹாய் யாங்க்டாவ்” நான்கு நாள் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று (ஒக்டோபர், 04) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

07 Oct 2018

இலங்கை கடற்படை கப்பல்களான சாகர மற்றும் சுரனிமில இந்தியாவுக்கு விஜயம்
 

இலங்கை கடற்படைக்குச் சொந்தமான இரு கப்பல்கள் நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நேற்றய தினம் (ஒக்டோபர், 06) இந்தியா நோக்கி பயணமானது.

07 Oct 2018

15 ஆம் ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை நிரந்தர கடற்படையின் 15 ஆம் ஆட்சேர்ப்பு பிரிவின் 45 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று (அக்டோபர் 04) வெலிசர கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தில் இடம்பெற்ற அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

05 Oct 2018

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் இலங்கை வருகை
 

ஜப்பானிய கடல்சார் தற்பாதுகாப்பு கடற்படைக்கு சொந்தமான "காகா" மற்றும் “இனசுமா” ஆகிய கப்பல்கள் ஐந்து நாள் உத்தியோக நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (செப்டெம்பர், 30) இலங்கை வந்தடைந்துள்ளன.

30 Sep 2018

'நீர்க்காக கூட்டு பயிற்சி நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு
 

இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட முப்படைகளின் கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி IX - 2018’ இறுதிக்கட்ட நடவடிக்கைகள் திருகோணமலை குச்சவெளிப் பிரதேசத்தில் வெற்றிகரமாக நேற்று (செப்டெம்பர், 26) நிறைவுற்றது.

27 Sep 2018

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினரால் குடிநீர் விநியோகம்
 

வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளையாகங்களுக்கு கீழுள்ள பிரதேசங்களில் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தினை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

27 Sep 2018

கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார்
 

மீன்பிடி மற்றும் கடற்தொழில் திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் ஒருவரை நேற்று (செப்டம்பர் 19) கடற்படையினரினால் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார்

20 Sep 2018