நிகழ்வு-செய்தி

பவளப்பாறைகளை நடவு செய்வதிலும் பாதுகாப்பதிலும் கடற்படையின் பங்களிப்பு

இலங்கை கடற்படையுடன் இணைந்து இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு 2019 ஜூன் 25 ஆம் திகதி மாதரை பொல்ஹென கடற்கரையில் பவள நடவு மற்றும் பாதுகாப்பு திட்டத்தை ஆரம்பித்தது.

26 Jun 2019

கடற்படை தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தை கொண்டாடுகிறது

ஜூன் 23 முதல் 1 ஜூலை வரை தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இதனடிப்படையில் இலங்கை கடற்படை பல செயற்திட்டங்களைத் தொடங்கியுள்ளது.

25 Jun 2019

கடற்படையின் ரத்னதீப கப்பலின் புதிய கட்டளையை தளபதியாக கொமாண்டர் சமிந்த விஜேவர்தன பொறுப்பேற்றார்

கரையோர ரோந்து கப்பலான கடற்படைக் கப்பல் ரத்னதீபவின் புதிய கட்டளை அதிகாரியாக இன்று (ஜூன் 25) கொமாண்டர் சமிந்த விஜேவர்தன பொறுப்பேற்றார்.

25 Jun 2019

கடற்படையினர் சுறா துடுப்புகளுடன் நபர் ஒருடவரை கைது செய்துள்ளனர்

கடற்படை வீரர்களினால் புதுமதலன் பகுதியில் 2019 ஜூன் 23 திகதி நடத்தப்பட்ட சோதனையின் நடவடிக்கையின் போது, சுறா துடுப்புகள் வைத்திருந்த ஒருவரை கைது செய்தனர்.

25 Jun 2019

939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு

இன்று (ஜூன் 24) மன்னார் நடுகுடா பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படை வீரர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

24 Jun 2019

கடற்படை மூன்று நபர்களை ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளது

இன்று (ஜூன் 24) காலை மன்னாரில் உருமலையில் நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ்போதைப்பொருளுடன் மூன்று 3 நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.

24 Jun 2019

வெலியோயாவின் பரணகம வெவா வித்தியாலத்தின் மாணவர்களுக்காக மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, வெலிஒயாவில் பரணகம வெவா வித்தியாலத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஜூன் 23 அன்று திறந்து வைத்தார்.

24 Jun 2019

கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பதினெட்டு (18) நபர்கள் கைது

திருகோணமலையில் உள்ள பெக் பே மற்றும் உப்பாரு ஆகிய பகுதிகளின் கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 நபர்களை நேற்று (22 ஜூன் 2019) கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.

23 Jun 2019

பீடி இலைகள் 335.7 கிலோ கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது

கடற்படை வீரர்கள் சிலரினால் யாழ்ப்பாணத்தில் பரைத்தீவின் கிழக்கு பகுதியில் 2019 ஜூன் 22 அன்று 335.7 கிலோ பீடி இலைகளை மீட்கப்பட்டுள்ளது.

23 Jun 2019

வெடிமருந்துகளை உபயோகித்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு மீனவர்களை கடற்படையினரால் கைது

மன்னார் பகுதியில் 2019 ஜூன் 22 அன்று சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக 4 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 Jun 2019