அனுராதபுரத்திற்க்கு புனித நகரத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கடற்படை ஆயத்தம்

அநுராதபுரம் புனித நகரத்தை மையப்படுத்தி பொசொன் பண்டிகை காலத்தின்போது புனித ஸ்தலங்களை வணங்குவதற்காகவும், நகரின் சுற்றுப்பகுதியிலும் ஏற்பாடு செய்யப்படும் பொசொன் மண்டலங்களை பார்வையிடவும் வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பல நிவாரண குழுக்கள் கடற்படையினரால் நியமிக்கப்பட்டுள்ளது.
17 Jun 2019
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று கடற்படையினரால் நடத்தப்பட்டது

அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்ட போதைப்பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்ட்ம்மொன்று கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களின் உத்தரவின் பேரில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் யாழ்ப்பாண சமூகத்திற்குள் போதைப் பழக்கத்தைத் தடுப்பதாகும்.
17 Jun 2019