நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் ஆனந்த குருகே கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்

ரியர் அட்மிரல் ஆனந்த குருகே அவர்கள் இன்றுடன் (ஆகஸ்ட் 29) தமது 33 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

29 Aug 2019

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” திட்டத்துடன் இணைந்து கடற்கரை துப்புரவு செய்யும் திட்டத்தில் கடற்படை பங்கேற்பு

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை கடற்படை இன்று (ஆகஸ்ட் 29) யாழ்ப்பாணம் தல் சேவன கடற்கரை பகுதியில் துப்புரவுப் பணியை ஏற்பாடு செய்தது.

29 Aug 2019

04 மீனவர்களுடன் சந்தேகத்திற்கிடமான மீன்பிடிப் படகு கடற்படை கைப்பற்றியது

புல்முடை கடல் பகுதி அருகில் இருந்து இன்று (2019 ஆகஸ்ட் 29) 04 மீனவர்களுடன் சந்தேகத்திற்கிடமான மீன்பிடிக் படகொன்றை கடற்படை கைப்பற்றியது.

29 Aug 2019

நோய்வாய்ப்பட்ட மீனவருக்கு கடற்படை கடலில் வைத்து மருத்துவ சிகிச்சை அளித்துள்ளது

2019 ஆகஸ்ட் 28, அன்று கடலில் நோய்வாய்ப்பட்ட ஒரு மீனவருக்கு கடலில் வைத்து கடற்படை அவசர மருத்துவ சிகிச்சை அளித்தது.

29 Aug 2019

தடைசெய்யப்பட்ட 1410 நைலான் வலைகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் புத்தலம் மீன்வள உதவி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் ஒருங்கிணைந்து 1410 அங்கீகரிக்கப்படாத நைலான் வலைகளைக் கொண்ட ஒருவரை புத்தலம் முள்ளிபுரம் பகுதியில் வைத்து 2019 ஆகஸ்ட் 28 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

29 Aug 2019

உக்ரேனிய விமான, கடற்படை பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

உக்ரேனிய விமான, கடற்படை பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் ஒலே ஹுலக் அவர்கள் இன்று (ஆகஸ்ட் 28) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

28 Aug 2019

நைஜீரிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

நைஜீரிய பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் ஈஒ பெரெய்ரா அவர்கள் இன்று (ஆகஸ்ட் 28) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

28 Aug 2019

முன்னாள் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா கடற்படைத் தளபதியடன் சந்திப்பு

முன்னாள் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா இன்று (ஆகஸ்ட் 28) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார். இந் நிகழ்வுக்காக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அஷோக் ராஒ அவர்களும் கலந்து கொண்டார்.

28 Aug 2019

கடற்படை மூலம் நிருவப்பட்ட முதன்மை சுகாதார நிலையம் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன

கடற்படையினரின் சிரமத்தால் காரைதீவில் நிர்மாணிக்கப்பட்ட கரைநகர் முதன்மை சுகாதார நிலையம் 2019 ஆகஸ்ட் 27 ஆம் திகதி மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன.

28 Aug 2019

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” கருத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் பல நிகழ்ச்சிகள் கடற்படையினரினால் நடத்தப்பட்டன

அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் "நாட்டுக்காக ஒன்றிணைவோம்" என்ற கருத்தாக்கத்தின்படி, யாழ்ப்பாணம் மற்றும் அங்குள்ள தீவுகளை மையமாகக் கொண்டு 2019 ஆகஸ்ட் 23 முதல் 26 வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் பல சமூக சேவைகள் நடைபெற்றன.

28 Aug 2019