நிகழ்வு-செய்தி
உப்பாரு பிரதேசத்தில் வாட்டர் ஜெல் குச்சிகளை கடற்படை மீட்டுள்ளது

கடற்படையினரால், திருகோணமலை உப்பாரு பிரதேசத்தில் 2019 ஜூன் 20 அன்று நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வாட்டர் ஜெல் குச்சிகளை மீட்டனர்.
21 Jun 2019
உல்லக்கலை களப்பு பகுதியில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கடற்படையினரால் மீட்பு

இன்று (ஜூன் 21) உல்லக்கலை களப்பு பகுதியில் கடற்படையினர் 40 மீட்டர் நீளமுள்ள 24 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை மீட்டுள்ளகது.
21 Jun 2019
கடற்படை கப்பல்துறை, திருகோணமலையில் பச்சை நீல பாரதீச களத்தை அறிவித்தது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களின் ஒரு ஆக்கபூர்வமான கருத்தான ‘பச்சை நீல பசுமைப் போர்' என அழைக்கப்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேலைத்திட்டம், ‘பச்சை நீல பாரதீசம்’ என இன்று (ஜூன் 21)
21 Jun 2019
கடற்படை உலக நீர் தினத்தை கொண்டாடுகிறது

ஜூன் 21 ஆம் திகதி வரும் உலக நீர் தினத்திற்கு நடைபெற இருக்கும் இலங்கை கடற்படை ஹைட்ரோகிராஃபிக் சர்வீஸ் கடற்படை அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு திட்டத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் ஆதரவில் இன்று (20) கொழும்பில் நடத்தியது.
20 Jun 2019
இந்திய கடற்படையின் கப்பல் ரன்வீர் வெற்றிகரமான சுற்றுப்பயணத்தை முடித்தது

ஜூன் 18 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு நல்லெண்ண பயணமாக வந்த இந்திய கடற்படை கப்பல் ரன்வீர், இன்று (ஜூன் 20) தனது உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கொழும்பு துறைமுகத்திலிருந்து வெளியேறியது.
20 Jun 2019
மட்டக்களப்பு களப்பு பகுதியில் 24 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் மீட்பு

இன்று (ஜூன் 20), மட்டக்களப்பு களப்பு பகுதியில் 100 மீட்டர் நீளமுள்ள அங்கீகரிக்கப்படாத 24 மீன்பிடி வலைகள் கடற்படையினரால் மீட்டக்கப்பட்டுள்ளது.
20 Jun 2019
இலங்கையின் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் கர்னல் டக்லஸ் ஹெஸ் அவர்கள் இன்று (ஜூன் 19) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
19 Jun 2019
வெலிசறை பகுதியில் உள்ள விட்டில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்தும் பணியில் கடற்படையினர்

வெலிசறை, மஹபாகே பகுதியில் உள்ள விட்டில் இடம்பெற்ற தீ அனர்த்தம் இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாக இன்று (ஜூன் 19) முடிவுக்கு கொண்டு வந்தனர்.
19 Jun 2019
விமானப்படை தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் இன்று (ஜூன் 19) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
19 Jun 2019
4017 சங்கு சிப்பிகள் கடத்திய ஒருவர் கடற்படையினரினால் கைது

2019 ஜூன் 18 திகதி தலைமன்னார் பகுதியில் வைத்து சட்டவிரோதமாக சங்கு சிப்பிகள் கடத்தி சென்ற ஒருவரை கடற்படையினர் கைது செய்யப்பட்டன.
19 Jun 2019