நிகழ்வு-செய்தி

யாழ்ப்பாண தீபகற்பத்தில் பாடசாலை மாணவர்களுக்காக கடற்படையால் மேலும் ஒரு கடல் சுற்று பயணம்

யாழ்ப்பாண தீபகற்பத்தில் உயர்தர வகுப்புகளில் படிக்கும் 169 மாணவர்களுக்காக 2020 செப்டம்பர் 06 அன்று வட கடலில் கடல் சுற்று பயணமொன்று கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.

07 Sep 2020

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை தீவில் இடம்பெற்ற மரம் நடும் திட்டத்திற்கு கடற்படை பங்களித்தது

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி ஏற்பாடு செய்த மரம் நடும் திட்டமொன்று 2020 செப்டம்பர் 05 அன்று வடக்கு கடற்படை கட்டளையின் உதவியுடன் ஊர்காவற்துறை அலம்பிட்டி பகுதியில் நடைபெற்றது.

07 Sep 2020

சாதாரண தரப் பரீட்சையில் சிறந்து விளங்கிய குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது

2019 சாதாரண தரப் பரீட்சையில் சிறந்து விளங்கிய கடற்படைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கான கடற்படை உதவித்தொகை விருது வழங்கும் விழா 2020 செப்டம்பர் 04 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தின் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க ஆடிட்டோரியத்தில் பணிப்பாளர் நாயகம் பயிற்சியின் தலைமையில் நடைபெற்றது.

05 Sep 2020

ரியர் அட்மிரல் நிலந்த ஹீனடிகல கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றார்

ரியர் அட்மிரல் நிலந்த ஹீனடிகல 2020 செப்டம்பர் 04 ஆம் திகதி 34 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

04 Sep 2020

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் தளபதி கடற்படைத் தளபதியை சந்திப்பு

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரால் பிரபாத் தெமதன்பிட்டிய இன்று (2020 செப்டெம்பர் 03) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெத்தேன்னவை சந்தித்தார்.

03 Sep 2020

இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்திப்பு

இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டீ.ஏ அஷ்மன் இன்று (2020 செப்டெம்பர் 03) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெத்தேன்னவை சந்தித்தார்.

03 Sep 2020

இலங்கையில் துருக்கி குடியரசின் தூதர் கடற்படைத் தளபதியை சந்திப்பு

இலங்கையில் துருக்கி குடியரசின் தூதர் திருமதி ஆர். டிமெட் செகசியொக்லு இன்று (2020 செப்டெம்பர் 02 ) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெத்தேன்னவை சந்தித்தார்.

02 Sep 2020

ரியர் அட்மிரல் குமார சேனாதீர கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றார்

ரியர் அட்மிரல் குமார சேனாதீர இன்று (2020 செப்டம்பர் 07) 28 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

02 Sep 2020

யாழ்ப்பாண தீபகற்பத்தில் பாடசாலை மாணவர்களுக்காக கடல் சுற்று பயணமொன்று கடற்படை ஏற்பாடு செய்துள்ளது

யாழ்ப்பாண தீபகற்பத்தில் உயர்தர வகுப்புகளில் படிக்கும் 161 மாணவர்களுக்காக 2020 ஆகஸ்ட் 30 அன்று வட கடலில் கடல் சுற்று பயணமொன்று கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.

01 Sep 2020

வடக்கு மற்றும் தெற்கு கடற்கரைகள் கடற்படையின் பங்களிப்பால் சுத்தம் செய்யப்பட்டன

தீவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியை மாசு இல்லாத மண்டலமாக பராமரிக்க கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கடற்கரைகளை கடந்த வாரம் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டன.

01 Sep 2020