நிகழ்வு-செய்தி

75 சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு மற்றும் 60 இளைய கடற்படை வீரர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 75 சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு ரூபா 500,000,00 பெருமதியான மற்றும் 60 இளைய கடற்படை வீரர்களுக்கு ரூபா 200,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (2020 செப்டம்பர் 21) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

21 Sep 2020

ரியர் அட்மிரல் கபில சமரவீர கடற்படையின் தலைமை அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவரும், ஆயுதப்படைகளின் தலைவருமான அதிமேதகு கோட்டபய ராஜபக்ஷ அவர்கள் ரியர் அட்மிரல் கபில சமரவீரவை இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக 2020 செப்டம்பர் 12 ஆம் திகதி முதல் அமல்படுத்தினார்.

20 Sep 2020

“சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் மற்றும் தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம் – 2020” தொடக்க விழாவில் கடற்படைத் தளபதி பங்கேற்பு

கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) ஏற்பாடு செய்த “சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் மற்றும் தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம் – 2020” இன் தொடக்க விழா, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கீழ் இன்று (19) கல்கிஸ்ஸ கடற்கரையில் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

19 Sep 2020

ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக 2020 செப்டம்பர் 18 அன்று கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்

19 Sep 2020

கொழும்பு ராயல் கல்லூரி கடற்படை தளபதிக்கு மரியாதை செலுத்தியது

கொழும்பு, ராயல் கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவரான வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்டதன் பேரில் மரியாதை செலுத்தும் விழா இன்று (2020 செப்டம்பர் 18) கொழும்பு ராயல் கல்லூரியில் நடைபெற்றது.

18 Sep 2020

தொற்று அல்லாத நோய்களிலிருந்து கடற்படை வீரர்களைப் பாதுகாப்பது குறித்த பயிற்சி பட்டறை

கடற்படைப் பணியாளர்களை தொற்று அல்லாத நோய்களிலிருந்து பாதுகாத்தல் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் கடற்படைத் தலைமையகத்தின் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க ஆடிட்டோரியத்தில் 2020 செப்டம்பர் 16 ஆம் திகதி ஒரு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

18 Sep 2020

இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதர் அதிமேதகு எம். அஷ்ரப் ஹைதாரி (M Ashraf Haidari) கடற்படை தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் தூதர் அதிமேதகு எம். அஷ்ரப் ஹைதாரி (M Ashraf Haidari) இன்று (2020 செப்டெம்பர் 16) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெத்தேன்னவை சந்தித்தார்.

16 Sep 2020

கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி இந்திய கடலோர காவல்படையின் 'சுஜே' மற்றும் 'சமுத்ர பெஹேரிதார்' கப்பல்களை கண்காணித்தார்

கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி, இந்திய கடலோரக் காவல்படையின் 'சுஜே'(ICGS Sujay) மற்றும் 'சமுத்ர பெஹேரிதார்'(ICGS Samudra Paheredar) கப்பல்களின் கட்டளை அதிகாரிகளை திருகோணமலையில் சந்தித்து ‘எம்டி நியூ டயமண்ட்’ கப்பலின் பேரழிவு நிலைமையை நிர்வகிப்பதில் அவர்கள் அளித்த விதிவிலக்கான ஒத்துழைப்புக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

16 Sep 2020

கமடோர் ஜெயந்த கமகே தென்கிழக்கு கடற்படை கட்டளையின் செயல் தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

கமடோர் ஜெயந்த கமகே தென்கிழக்கு கடற்படை கட்டளையின் செயல் தளபதியாக 2020 செப்டம்பர் 15 அன்று கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

16 Sep 2020

யாழ்ப்பாண தீபகற்பத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கடற்படையால் கடல் சுற்று பயணம்

யாழ்ப்பாண தீபகற்பத்தில் உயர்தர வகுப்புகளில் படிக்கும் 200 மாணவர்களுக்கு மற்றும் அப்பகுதி அரசு அதிகாரிகளின் சில நபர்களுக்கு வட கடலில் கடல் சுற்று பயணமொன்று கடந்த வார இறுதியில் கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.

15 Sep 2020