நிகழ்வு-செய்தி

கடற்படை தளபதி கடற்படை சுழியோடி பாடசாலைக்கு விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் த சில்வா இன்று (2020 பிப்ரவரி 15) கடற்படை சுழியோடி பாடசாலைக்கு ஒரு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

15 Feb 2020

வெலிசர கடற்படை வளாகத்தில் புதிய கடற்படை கட்டளை அதிகாரி கடமையேற்பு

கேப்டன் (ஆயுதங்கள்) பூஜித சுகதாதாச வெலிசர கடற்படை வளாகத்தின் புதிய கடற்படை கட்டளை அதிகாரியாக 2020 பிப்ரவரி 14 அன்று கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

15 Feb 2020

மூன்று சட்டவிரோத குடியேறியவர்களுடன் மேலும் 02 நபர்கள் கடற்படையால் கைது

சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்கு வந்த மூன்று இந்தியர்களுடன் இரண்டு பேரை (02) 2020 பிப்ரவரி 14, அன்று, கடற்படை கைது செய்தது.

15 Feb 2020

14 கிலோ கிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையால் கைது

2020 பிப்ரவரி 14 ஆம் திகதி மாதகல் கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது கடல் வழியாக கடத்தப்பட்ட தங்கத்துடன் இரண்டு நபர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது.

15 Feb 2020

இலங்கை கடற்படை கப்பல் காஷ்யப நிருவனத்தில் நிருவப்பட்ட கடற்படை கட்டளை அதிகாரி (திருகோணமலை தெற்கு) அதிகாரப்பூர்வ இல்லம் திறக்கப்பட்டது

புதிதாக கட்டப்பட்ட கடற்படை கட்டளை அதிகாரி (திருகோணமலை தெற்கு) அதிகாரப்பூர்வ இல்லம் இன்று (2020 பிப்ரவரி 14) கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க திறந்து வைத்தார்.

14 Feb 2020

இலங்கை கடற்படை கப்பல் எடிதர II வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் கீத் ஜயலத் கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான எடிதர II வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் கீத் ஜயலத் இன்று (2020 பிப்ரவரி 14) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

14 Feb 2020

பொது மன்னிப்பு காலத்தில் 776 கடற்படை வீரர்கள் கடற்படை முகாம்களில் சரணடைந்துள்ளனர்

72 வது சுதந்திர தினத்திற்கு இணையாக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் இதுவரை முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் கடற்படையில் இருந்து வெளியேறிய 776 கடற்படை வீரர்கள் மீண்டும் தளங்களுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.

13 Feb 2020

மதுபான விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படை உதவி

வத்தலை பகுதியில் உள்ள ஒரு மதுபான விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்டுத்த இன்று (2020 பிப்ரவரி 13) கடற்படையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

13 Feb 2020

டிங்கி படகில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படை ஆதரவு

நுவரெலியா கிரிகோரி ஏரியின் இறங்குதுறையில் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகில் இன்று (2020 பிப்ரவரி 13) திடீரென ஏற்பட்ட தீயை அணைக்க கடற்படை உதவியது.

13 Feb 2020

தலைமன்னார் புகையிரத நிலையத்தை சுத்தம் செய்ய கடற்படை உதவி

மனித நடவடிக்கைகள் மற்றும் இயற்கை காரணங்களினால் தூய்மையற்ற தலைமன்னர் புகையிரத நிலையம் 2020 பிப்ரவரி 11 ஆம் திகதி கடற்படையால் சுத்தம் செய்யப்பட்டது.

13 Feb 2020