நிகழ்வு-செய்தி
பயிற்சி படிப்புகளுக்காக இந்தியா சென்றிருந்த 10 கடற்படை வீரர்கள் இந்திய போர் கப்பலொன்று மூலம் இலங்கைக்கு வந்து சேர்ந்தனர்

இந்திய கடற்படையால் நடத்தப்படுகின்ற பயிற்சி படிப்புகளுக்காக இந்தியாவுக்கு சென்றிருந்த பத்து இலங்கை கடற்படை வீரர்கள் இன்று (2020 மே 11) இந்திய கடற்படையின் கடற்படை கப்பலொன்று மூலம் தென் கடல் பகுதிற்கு வந்த பின் அங்கிருந்து துரித தாக்குதல் படகொன்று மூலம் காலி துறைமுகத்திற்கு அழைத்து வர இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
11 May 2020
பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை முடித்த மேலும் 10 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடித்த 10 நபர்கள் இன்று (2020 மே 11) மையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.
11 May 2020
கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான 12 கடற்படை வீரர்கள் பூரண குணத்துடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற மேலும் 12 கடற்படை வீரர்கள் 2020 மே 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் உடலில் குறித்த வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் குறித்த வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
11 May 2020
வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் காலி வக்வெல்ல பாலத்தில் சிக்கி இருந்த குப்பைகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது

காலி வக்வெல்ல பாலத்தில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் மரத்துண்டுகள் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் 2020 மே 10 ஆம் திகதி கடற்படையினரால் அகற்றப்பட்டன.
11 May 2020
ஹெரொயின் கொண்ட சந்தேக நபரை கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு இணைந்து இன்று (2020 மே 10,) ஹம்பாந்தோட்டை கொஹோலன்கல பகுதியில் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, ஹெராயின் கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.
10 May 2020
வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் காலி அகலிய பாலத்தில் சிக்கிய குப்பைகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

காலி அகலிய பாலத்தில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் மரத்துண்டுகள் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் 2020 மே 09 ஆம் திகதி கடற்படையினரால் அகற்றப்பட்டது.
10 May 2020
வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை, மலைமுந்தால் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் 2020 மே 09 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
10 May 2020
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் திட்டங்களுக்காக ராகம பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கடற்படைக்கு முகமூடிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான பல முகமூடிகள் ராகம பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து இன்று (2020 மே 09) கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
09 May 2020
ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகளினால் கடற்படைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது

இலங்கை கடற்படை நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான சுடு நீர் போத்தல்கள் 10 வது கேடட் ஆட்சேர்ப்பின் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகளினால் இன்று (2020 மே 09) கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
09 May 2020
பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 14 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 14 நபர்கள் 2020 மே 08 மற்றும் 09 திகதிகளில் மையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.
09 May 2020