நிகழ்வு-செய்தி
மணல் அகழ்வதற்கு தடைசெய்யப்பட்ட பகுதியில் மணல் ஏற்றும்போது இரண்டு (02) நபர்கள் கைது

கடற்படை மற்றும் காவல்துறையினர் நடத்திய சோதனையின்போது, 2019 டிசம்பர் 31 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை கடுவெவ ஆருவவில் மணல் அகழ்வதற்கு தடைசெய்யப்பட்ட பகுதியில் மணல் ஏற்றும்போது இரண்டு (02) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
01 Jan 2020
ஒரு உற்பத்தி குடிமகன், மகிழ்ச்சியான குடும்பம், ஒரு நல்லொழுக்கமுள்ள ஒழுக்கமான, நியாயமான சமூகம் மற்றும் வளமான தேசம் என்ற நான்கு இலக்குகளை அடைவதற்கு கடற்படை உறுதியளிக்கிறது.

2020 புத்தாண்டில் கடமைகள் தொடங்குவதற்கு முன்பு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தலைமையில் இன்று (2020 ஜனவரி 01) காலை கடற்படை தலைமையகத்தில் அரசு ஊழியரின் உறுதிமொழி வழங்கப்பட்டது.
01 Jan 2020
யானையின் முத்துக்கள் விற்பனைக்கு முயற்சித்த 07 நபர்கள் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2019 டிசம்பர் 31 ஆம் திகதி கல்முனை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது யானையின் முத்துக்கள் வைத்திருந்த ஏலு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
01 Jan 2020
ஜனாதிபதி மாளிகையில் விசேட அணி வகுப்பு மற்றும் காலி முகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவது இலங்கை விமானப்படைக்கு ஒப்படைக்கப்பட்டது

2019 அக்டோபர் 01 அன்று இலங்கை கடற்படையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் விசேட அணி வகுப்பு மற்றும் காலி முகத்தின் தேசியக் கொடியை ஏற்றுவது இன்று (2020 ஜனவரி 01) அதிகாரப்பூர்வமாக விமானப்படைக்கு ஒப்படைக்கப்பட்டது.
01 Jan 2020
ஹெராயினுடன் போதைப் பொருள் கடத்தல்காரரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து 2019 டிசம்பர் 31, அன்று யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் ஒரு போதைப்பொருள் வியாபாரியை கைது செய்தன.
01 Jan 2020
இலங்கை கடற்படை கப்பல் ஜகதாவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் (சமிக்ஞைகளை) இனேஷ் பிரிதிமால் பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படை கப்பல் ஜகதாவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் (சமிக்ஞைகளை) இனேஷ் பிரிதிமால் இன்று (2019 டிசம்பர் 31) பொறுப்பேற்றார்.
31 Dec 2019
சட்டவிரோத இரண்டு கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிக்க கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் வனவிலங்குத் துறை இனைந்து 2019 டிசம்பர் 30 ஆம் திகதி சிதுல்பவ்வ, கல்கடுவ பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது இரண்டு கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
31 Dec 2019
கண்டி குளத்தில் உள்ள நீர்க் குழாய் சுழலி சரிசெய்ய கடற்படையால் சுழியோடி நடவடிக்கை

கண்டி குளத்தில் உள்ள நீர்க் குழாய் சுழலி சரிசெய்ய 2019 டிசம்பர் 23 ஆம் திகதி கடற்படையால் சுழியோடி நடவடிக்கை யொன்று மேற்கொள்ளப்பட்டது.
31 Dec 2019
இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 டிசம்பர் 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் அல்லபிட்டி பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது இரண்டு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களை பறிமுதல் செய்யப்பட்டன.
31 Dec 2019
சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

2019 டிசம்பர் 30 ஆம் திகதி மட்டக்களப்பு பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) மீனவர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
31 Dec 2019