நிகழ்வு-செய்தி

இண்டர் கிளப் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் கடற்படை இரண்டாம் இடத்தைப் பிடித்தது

2018/2019 இன் இன்டர் கிளப்புகள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை கடற்படையின் கிரிக்கெட் அணி ரனஸ்-அப் இரண்டாம் 'பி' பட்டத்தை வென்றது.

29 May 2019

அட்மிரல் கிளான்சி பெர்னான்டோ ஞாபகார்த்த கட்டுரைப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

கடற்படை ஆராய்ச்சி பிரிவினால் ஏற்பாடுசெய்யப்பட்ட 2018 ஆண்டிற்கான அட்மிரல் கிளான்சி பெர்னான்டோ ஞாபகார்த்த கட்டுரைப் போட்டியில் வென்றவர்களுக்கு அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ கிண்ணம், பணப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல் இன்று ( மே 29), கடற்படை தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமையில் இடம்பெற்றது.

29 May 2019

வெள்ளப்பெருக்கு ஏற்பட முன்னர் கடற்படை ஆயத்தம்

காலி வக்வெல்ல பிரதேசத்தின் பாலத்தில் சிக்கிக்கிடந்த இலைகளையும் குப்பைகளையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட முன்னர் இலங்கை கடற்படையினரால் இன்று மே 27 ம் திகதி அகற்றப்பட்டது.

28 May 2019

ரியர் அட்மிரல் கபில சமரவீர வடக்கு கடற்படை கட்டளைக்கு தளபதியாக பதவியேற்றார்.

வடக்கு கடற்படை தலைமையகத்தில் இன்று (28 ம் திகதி) ரியர் அட்மிரல் கபில சமரவீர வடக்கு கடற்படைப் கட்டளைக்கு தளபதியாக பகுதிவியேற்றார்.

28 May 2019

சட்டவிரோதமான சிகரெட்டு தொகையுடன் ஒருவர் கைது

நேற்று மே 27ம் திகதி அதிரடிப்படையினருடன் ஒருங்கிணைந்து கடற்படை வீரர்கள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத சிகரெட் பக்கெட்டுகள் 08 உடன் ஒருவரை கைது செய்துள்ளனர்.

28 May 2019

கடற்படையினரால் இரண்டு நபர்கள் (02) கேரள கஞ்சா 126.695kg கிலோ கிராமுடன் கைது

மன்னார், உதயபுரம் பகுதியில் நேற்று (26 ம் திகதி) நடந்த தேடுடல் நடவடிக்கையின் போது கேரள கஞ்சா 126.695 கிலோ கிராமுடன் கடற்படையினரால் இருவர் கைது செய்யப்பட்டனர்.

26 May 2019

திருகோணமலை, கடற்படை பட்டறையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய கடற்படை திருமண வீடுகள் திறந்து வைப்பு

திருகோணமலை, கடற்படை பட்டறையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய கடற்படை திருமண வீடுகள் (02) 2019 மே மாதம் 25 ஆம் திகதி கிழக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன.

26 May 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரினால் கைது

கடந்த மே மாதம் 25 ஆம் திகதி வலல்தொட்டம், கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

26 May 2019

கடற்படையினரினால் எரக்கன்டி கடற்கரையில் வைத்து சட்டவிரோத மின்பிடி வலையுடன் ஒரு படகு கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் கடந்த 2019 மே 25 ஆம் திகதி எரக்கன்டி கடற்கரையில் வைத்து மீன் பிடிக்கப் பயன்படுத்தப்படுகின்ற சட்டவிரோத மின்பிடி வலையொன்றுடன் ஒரு படகு கண்டுபிடிக்கப்பட்டன.

26 May 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரினால் கைது

இன்று (மே 25) ஆம் திகதி முல்லைதீவு, கருகந்த கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

25 May 2019